விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..பிரபகரனை நான் சாதரன மனிதனாக நான் பார்க்கவிலை அவ்தார புருஷனாகவும...
பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10!!..எனக்கு பிடித்த பாடல் சிப்பிக்குல் முத்து படத்தில் போடுங்க போடு
...
தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு!!..தமிழன் என்னும் பெயர் கரணியான தாயகத்திலேயே அடிமை வாழ்வு தமிழனுக்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| மாமல்லபுரத்தில் செம்மொழிப் பூங்கா திறந்து வைத்தார் துணைமுதல்வர். |
| Written by editor |
| Saturday, 26 December 2009 10:56 |
|
இந்த நாட்டியத் திருவிழாவினை காண உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கலை ரசிகர்களும், சுற்றுலாப்பயணிகளும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதையொட்டி, 2007 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டிய விழா ஒரு மாதகாலம் தொடந்து நடத்தப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு 25.12.2009 முதல் 25.1.2010 வரை 31 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகளோடு, தமிழகத்தின் பண்பாட்டு கலாச்சாரங்களையும் இணைத்து மாமல்லபுரம் நாட்டிய விழா, இந்திய நாட்டிய விழாவாக நடைபெறவுள்ளது. தமிழகத்தின் சார்பாக பண்பாட்டு சங்கமம் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த நாட்டிய திருவிழாவில் நடைபெற இருக்கின்றது. இந்த நாட்டிய திருவிழாவில் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மணிப்பூர், மிசோரம், அஸ்ஸாம் போன்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். 2009-10 ஆம் ஆண்டில் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழக சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ரூ. 57 கோடி ஒதுக்கியுள்ளார். சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தலைவர் கலைஞர் தொடர்ந்து எடுத்துவருகின்றார். சுற்றுலாவிற்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடைபெற்றுவருகின்ற இந்த இந்திய நாட்டிய திருவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்களை தெரிவிப்பதாக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்கள். |
| Last Updated on Saturday, 26 December 2009 11:24 |
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?
- சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!


.jpg)
டுவிட்டர் 
மாமல்லபுரத்தில் செம்மொழி சிற்பப் பூங்கா, மரகதப் பூங்கா திறப்பு விழா மற்றும் இந்திய நாட்டிய திருவிழாவை நேற்று மாண்புமிகு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முரசொலியெழுப்பித் தொடங்கிவைத்தார்.
உங்கள் கருத்துக்கள்