விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் தேதி ஒத்திவைப்பு!
Written by navan   
Monday, 28 December 2009 11:27
AddThis Social Bookmark Button

தமிழகத்தில் பல்வேறு கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

தி.மு.க.வை சேர்ந்த பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன், கடந்த சில தினங்களக்கு முன்பு மரணம் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து, வரும் ஜனவரி 20 ம் தேதி பென்னாகரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறித்தது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மற்றும் பல்வேறு காரணங்களால், தேர்தல் பணிகளில் ஈடுபடுவது சிரமம் என்று அ.தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க மற்றும் இந்திய கம்யூனிஸ்டு உள்பட பல அரசியல் கட்சிகள், பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தன.

இதனால், தமிழகத்தைச் சேர்ந்த 7 தேசிய கட்சிகள் மற்றும் 4 மாநில கட்சிகள் ஆகிய 11 அரசியல் கட்சிகளுடன், பென்னாகரம் தேர்தல் தொடர்பாக விவாதிக்கும் வகையில் ஒரு அவசர கூட்டத்தை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதன்படி, தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், பா.ஜ.க, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க ஆகிய 4 அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நரேஷ்குப்தா ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், விவாதிக்கப்பட்ட விஷயங்களை அறிக்கையாக அனுப்பவேண்டும் என்றும் நரேஷ்குப்தாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனால், அவர் விரிவான அறிக்கை அனுப்பி வைத்தார்.

இதனையடு்த்து, பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 28 December 2009 11:39
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது