விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட
...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
இலவச நியூஸ்லெட்டர்..
| புத்தாண்டு கலாட்டா - பாடம் புகட்டுவோம் - இந்து முன்னணி ஆவேசம்! |
| Written by navan |
| Monday, 28 December 2009 11:41 |
புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் கலாட்டா செய்பவர்களை இந்து முன்னணி தொண்டர்கள் தடுத்து நிறுத்தி தக்க பாடம் புகட்டுவார்கள் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் நா.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.இது குறி்த்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை இந்து முன்னணி வரவேற்கிறது. ஆனால், கிறிஸ்தவர்களுக்கு இந்தப் புத்தாண்டு முக்கியமான பண்டிகை ஆகும். இதற்காக அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை இந்த முன்னணி தெரிவித்துக் கொள்கிறது. இந்த ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் குடித்துவிட்டு கும்மாளம் போடுவதையும், பைக் ரேஸ் விடுவதையும், நடு இரவில் பட்டாசு வெடிப்பதையும், போதையில் நின்று கொண்டு ரோட்டில் வரும் பெண்களை கேலி செய்யும் செயல்களை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், நமது பாரத நாட்டின் பாரம்பரியத்துக் கேற்ப அமைதியான வழியில் புத்தாண்டு கொண்டாட வேண்டும். இந்துக்களின் புத்தாண்டு எப்படி அமைதியாக ஆன்மீக ரீதியாக கொண்டாடப்படுகிறதோ அது போல் நம் நாட்டில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட வேண்டும். இதற்கு மாறாக நள்ளிரவில் கலாட்டா செய்பவர்களை இந்து முன்னணி தொண்டர்கள் தடுத்து நிறுத்தி தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார். |
| Last Updated on Monday, 28 December 2009 11:55 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் கலாட்டா செய்பவர்களை இந்து முன்னணி தொண்டர்கள் தடுத்து நிறுத்தி தக்க பாடம் புகட்டுவார்கள் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் நா.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்துக்கள்