விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
விடுதலைப்புலிகளின் ஆதரவுக் குழுக்கள் தலைவர் பிரபாகரனை தேடிவருகின்றன - போகொல்லாகம!!..வாங்க தலைவா வாங்கா. வந்து ஆப்பு வைங்க. இலங்கைக்கு ஆப்பு சிவுகிரார...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..என்ன பேசி என்ன பயன் ஆல் ஒவெர் no use of explanations by you,
you enjoyed well
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியானந்தா புளு பிலிமில் நடிச்சே வாழலாம்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| ரூ 15 ஆயிரம் கோடியில் கங்கை நதி தூய்மை பணி - ஜெய்ராம் ரமேஷ் தகவல் ! |
| Written by Amsha |
| Friday, 01 January 2010 09:45 |
புனித நதி என்றழைக்கப்படும் மாசடைந்த கங்கை நதியை ரூ 15 ஆயிரம் கோடி செலவில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும் என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது நாட்டில் உள்ள புனித நதிகளில் ஒன்றாக கருதப்படும் கங்கையில் பல மாநிலங்களின் மக்கள் வந்து குளித்து செல்கின்றனர். இதில் இவர்கள் குளிப்பதன் மூலம், பாவம் தொலைவதாக நம்பப்படுகிறது. ஆனால், கங்கை நதி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றது. மேலும், ஏராளமான கழிவுகள் கொட்டப்படுவதால் தூய்மை கெட்டு நீரோட்டம் ஆங்காங்கே தடைபட்டுள்ளது. கங்கை நதியை தூய்மைப் படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் கொண்டுள்ளது. வரும் 2020 -ம் ஆண்டில் ரூ 15 ஆயிரம் கோடியில் தூய்மைப்படுத்தப்படும். கழிவுகளால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கங்கை நதியை தூய்மைப்படுத்த உலக வங்கி 100 கோடி டாலர் நிதி உதவி அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது. கங்கை நதி நீரோட்டம் தடை இல்லாமல் ஓட வேண்டும் என்பது தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை ஆகும். அது மட்டுமல்லாமல் கங்கை நதியை தூய் மைப்படுத்துவதும் அரசின் நோக்கம் என அவர் தெரி வித்தார். கடந்த 1985 -ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கங்கை தூய்மை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் செயல்படுத்திய 24 ஆண்டுகளுக்கு பின்னரும், கழிவுகளால் கங்கை சூழப்பட்டுள்ளது சுற்றுச்சூழலில் இந்திய அரசின் ஆர்மின்மையே காட்டுகின்றது. |
- ஐ.பி.எல் போட்டிகள் திரைமறைவில் நடந்தது என்ன?
- "ஆனந்தி" மார்ச் இதழ்!
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்போம் - பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு
- திருச்சியில் மாணவர்,பெற்றோர், பத்திரிகையாளர்கள் மீது போலிஸ் தடியடி
- 2010 மார்ச் மாத ராசி பலன்கள்!
- ஊடகப் பழிவாங்கல்களை உடன் நிறுத்துக - சீறிலங்காவிடம் மனித உரிமை அமைப்புக்கள்
- ஐ.பி.எல் போட்டிகள் நாளை ஆரம்பம்


.jpg)
டுவிட்டர் 
புனித நதி என்றழைக்கப்படும் மாசடைந்த கங்கை நதியை ரூ 15 ஆயிரம் கோடி செலவில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும் என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது
உங்கள் கருத்துக்கள்