பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் பிரான்சு குடியுரிமை பெற்றவர் கடத்திய தங்க நாணயங்கள் பறிமுதல்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
- ஈழநேசன்
- வழிப்போக்கன் - The Stranger
- Kaviulagam
- puratchithamil
- தமிழிஷ்
- illamai
- பயில்வோம் பங்குச் சந்தை
- News
- தமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்
- சுராதா கொம்
- விம்பம்
- ஆதவன்
- சினி கடல்
- R.Krishnasamynaidu ரா. கிருஷ்ணசாமி நாயுடு
- தமிழ் நியூஸ் பேப்பர் நெட்
- தமிழ் மறவர்
- மதுரைதகவல்ஊடகம்
- யாழ் இணையம்
- தமிழ் பெஸ்ட்
- Entertainment.net
இலவச நியூஸ்லெட்டர்..
| ஆட்சியை கவிழ்த்து விட கனவு காணாதீர்கள் - எதிர்க்கட்சிகளுக்கு கருணாநிதி எச்சரிக்கை ! |
| Written by Sara |
| Saturday, 02 January 2010 07:44 |
ஆட்சியில் குற்றம் குறைகள் இருந்தால் அவற்றை சுட்டிக்காட்டி அரசுடன் ஒத்துழைத்து அவற்றை திருத்த வேண்டுமே தவிர, குறைகளையே பெரிதாக்கி ஆட்சியை கவிழ்க்க கனவு காணக்கூடாது என்று எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழை, எளியவர்களுக்கு இலவச வேட்டிசேலைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி துவங்கி வைத்து பேசியதாவது பொங்கல் பண்டிகைக்காக ஆண்டு தோறும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த 2001 -ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது இடையில் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. ஆனாலும் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு 2004 -ம் ஆண்டில் இந்த திட்டத்தை அரைகுறையாக செயல்படுத்தினார்கள். நம்மைப் பொருத்தவரை தேர்தலுக்காகவோ, அரசியலுக்காகவோ இந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை. பொங்கல் நாளில் ஏழை எளியவர்கள் பூரிப்போடு புத்தாடை அணிய வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றோம். இது மக்களுக்கான அரசு, தேர்தலுக்கான அரசு அல்ல . நம் மீது நம்பிக்கை வைத்து மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து நமக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்காக தொண்டு செய்யும் போது சில குற்றம் குறைகள் இருக்கலாம். அதனை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும். மக்களுக்கு பாடுபடும் இந்த அரசில் குற்றங்குறைகள் இருந்தால் கண்டியுங்கள் தண்டியுங்கள் என்பது தான் இந்த அரசின் கொள்கை. அதே சமயம் வெறும் குறைகளை மட்டுமே சொல்வது ஜனநாயகம் அல்ல. குறைகளை சுட்டிக்காட்டி அரசுடன் ஒத்துழைத்து அவற்றை நீக்குவதற்கு பாடுபட வேண்டுமே தவிர குற்றங்களை மட்டுமே பெரிதாக்கி ஆர்ப்பாட்டம் நடத்தி ஆட்சியை கவிழ்த்துவிட கனவு காணக்கூடாது. "இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலனும் கெடும்' -என்ற குறளுக்கு ஏற்ப எதிர்க்கட்சிகள் செயல்பட வேண்டும் என்றார். |
| Last Updated on Saturday, 02 January 2010 07:48 |
இன்றைய செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் பிரான்சு குடியுரிமை பெற்றவர் கடத்திய தங்க நாணயங்கள் பறிமுதல்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

ஆட்சியில் குற்றம் குறைகள் இருந்தால் அவற்றை சுட்டிக்காட்டி அரசுடன் ஒத்துழைத்து அவற்றை திருத்த வேண்டுமே தவிர, குறைகளையே பெரிதாக்கி ஆட்சியை கவிழ்க்க கனவு காணக்கூடாது என்று எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழை, எளியவர்களுக்கு இலவச வேட்டிசேலைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி துவங்கி வைத்து பேசியதாவது
உங்கள் கருத்துக்கள்