விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தன்னலம் கருதாத தலைவன் வே.பிரபாகரன் தலைவர் என்றூ தன்னை அழைக்க வேண...
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தமிழ் உயிர்வுடன் உள்ளது என்பது உன்மை
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன
...
இலவச நியூஸ்லெட்டர்..
| ஆட்சியை கவிழ்த்து விட கனவு காணாதீர்கள் - எதிர்க்கட்சிகளுக்கு கருணாநிதி எச்சரிக்கை ! |
| Written by Sara |
| Saturday, 02 January 2010 07:44 |
ஆட்சியில் குற்றம் குறைகள் இருந்தால் அவற்றை சுட்டிக்காட்டி அரசுடன் ஒத்துழைத்து அவற்றை திருத்த வேண்டுமே தவிர, குறைகளையே பெரிதாக்கி ஆட்சியை கவிழ்க்க கனவு காணக்கூடாது என்று எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழை, எளியவர்களுக்கு இலவச வேட்டிசேலைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி துவங்கி வைத்து பேசியதாவது பொங்கல் பண்டிகைக்காக ஆண்டு தோறும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த 2001 -ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது இடையில் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. ஆனாலும் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு 2004 -ம் ஆண்டில் இந்த திட்டத்தை அரைகுறையாக செயல்படுத்தினார்கள். நம்மைப் பொருத்தவரை தேர்தலுக்காகவோ, அரசியலுக்காகவோ இந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை. பொங்கல் நாளில் ஏழை எளியவர்கள் பூரிப்போடு புத்தாடை அணிய வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றோம். இது மக்களுக்கான அரசு, தேர்தலுக்கான அரசு அல்ல . நம் மீது நம்பிக்கை வைத்து மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து நமக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்காக தொண்டு செய்யும் போது சில குற்றம் குறைகள் இருக்கலாம். அதனை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும். மக்களுக்கு பாடுபடும் இந்த அரசில் குற்றங்குறைகள் இருந்தால் கண்டியுங்கள் தண்டியுங்கள் என்பது தான் இந்த அரசின் கொள்கை. அதே சமயம் வெறும் குறைகளை மட்டுமே சொல்வது ஜனநாயகம் அல்ல. குறைகளை சுட்டிக்காட்டி அரசுடன் ஒத்துழைத்து அவற்றை நீக்குவதற்கு பாடுபட வேண்டுமே தவிர குற்றங்களை மட்டுமே பெரிதாக்கி ஆர்ப்பாட்டம் நடத்தி ஆட்சியை கவிழ்த்துவிட கனவு காணக்கூடாது. "இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலனும் கெடும்' -என்ற குறளுக்கு ஏற்ப எதிர்க்கட்சிகள் செயல்பட வேண்டும் என்றார். |
| Last Updated on Saturday, 02 January 2010 07:48 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
ஆட்சியில் குற்றம் குறைகள் இருந்தால் அவற்றை சுட்டிக்காட்டி அரசுடன் ஒத்துழைத்து அவற்றை திருத்த வேண்டுமே தவிர, குறைகளையே பெரிதாக்கி ஆட்சியை கவிழ்க்க கனவு காணக்கூடாது என்று எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழை, எளியவர்களுக்கு இலவச வேட்டிசேலைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி துவங்கி வைத்து பேசியதாவது
உங்கள் கருத்துக்கள்