விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட
...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
இலவச நியூஸ்லெட்டர்..
| லாவ்லின் ஊழல் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு ! |
| Written by Sara |
| Saturday, 02 January 2010 08:01 |
லாவ்லின் ஊழல் வழக்கில், மத்திய அமைச்சர் அந்தோணியையும் விசாரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன், தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு, ஜனவரி 4 -ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.கேரளாவில் கடந்த 1998 -ம் ஆண்டு, மூன்று நீர்மின் திட்டங்களை சீரமைக்க, கனடாநாட்டு கம்பெனியான எஸ்.என்.சி, மற்றும் லாவ்லின் நிறுவனத்திற்கு, கான்ட்ராக்ட் வழங்கப்பட்டது. இதில், அப் போதைய மின்துறை அமைச்சராக இருந்த பினராயி விஜயன், ஊழல் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால், அப்போதைய அமைச்சர் பினராயி விஜயன் மீது வழக்கு, கொச்சி சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,பினராயி விஜயன் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கு தொடர்பாக மத்திய ராணுவ அமைச்சர் அந்தோணிக்கு சில தகவல்கள் தெரியும். எனவே, அவரையும், முன்னாள் மின்துறை அமைச்சர் ஜி. கார்த்திகேயனையும் வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு, சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி கே.பி. ஜோதிந்த்ரநாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பின்பு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க கூடாது என, சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த மனு மீதான தீர்ப்பு வரும் 4 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
| Last Updated on Saturday, 02 January 2010 08:06 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
லாவ்லின் ஊழல் வழக்கில், மத்திய அமைச்சர் அந்தோணியையும் விசாரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன், தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு, ஜனவரி 4 -ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்துக்கள்