விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..பிரபகரனை நான் சாதரன மனிதனாக நான் பார்க்கவிலை அவ்தார புருஷனாகவும...
பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10!!..எனக்கு பிடித்த பாடல் சிப்பிக்குல் முத்து படத்தில் போடுங்க போடு
...
தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு!!..தமிழன் என்னும் பெயர் கரணியான தாயகத்திலேயே அடிமை வாழ்வு தமிழனுக்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| பொன்னாகரம் தேர்தலில் பா.ம.க தனித்து போட்டி - ஜீ.கே.மணியின் மகன் நிறுத்தப்படுகிறார்! |
| Written by Sara |
| Saturday, 02 January 2010 08:40 |
பொன்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. பா.ம.க.தலைவர் ஜீ.கே.மணியின் மகன் ஜீ.கே.எம்.தமிழ் குமரன் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது. கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானத்தை படித்த பின்னர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:- திருமங்கலம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் செய்த பார்முலாவை முறியடித்து பென்னாகரம் இடைத் தேர்தலில் பா.ம.க.வின் பார்முலா பேசும்படி இருக்கும். ஆளும் கட்சியில் உள்ளவர்கள் பலர் பா.ம.க. ஒழிந்துவிட்டது, இனி தலைநிமிராது என்று கூறுகிறார்கள். ஆனால் முதல்வர் கருணாநிதி மட்டும் அப்படி கூறவில்லை. ஏனென்றால் தேர்தலில் இதுபோன்ற பல தோல்விகளை சந்தித்தவர். காரல் மார்க்ஸ், அம்பேத் கார், தந்தை பெரியார் ஆகியோரின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் பா.ம.க. தோல்வி அடைந்து விட்டால் இந்த தலைவர்களின் கொள்கைகள் தோல்வி அடைந்ததாக அர்த்தம். மேலும் ஜனநாயகம், சமூக நீதி உள்பட அனைத்தும் தோற்று விட்டதாக அர்த்தம். பா.ம.க. சார்பில் 25 இயக்கங்களை மொழிக்காகவும், இசைக்காகவும், பண்பாட்டிற்காகவும் உருவாக்கி இருக்கிறேன். கடந்த 1989-ம் ஆண்டில் இருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தி யிருக்கிறோம். என்னுடன் பல போராட்டங்களில் சிறைவாசம் அனுபவித்தவர்களை ஜெயில்மெட் என கூறுவேன். இந்த புத்தாண்டில் 2 காரணங்களுக்காக போராட்டம் நடத்தப்படும். ஒன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஏற்பட வேண்டும் என பெண்கள் மற்றும் ஆண்களும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவது. மற்றொன்று சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி போராட்டம் நடத்துவது என்று பா.ம.க. முடிவு செய்துள்ளது. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார். பொன்னாகரம் தொகுதியில் 1991,1996,2001 என கடந்த மூன்ற்யு தேர்தல்களிலும் தி.மு.கவை பின் தள்ளி பா.ம.கவே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. |
| Last Updated on Saturday, 02 January 2010 12:49 |
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?
- சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!


.jpg)
டுவிட்டர் 
பொன்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. பா.ம.க.தலைவர் ஜீ.கே.மணியின் மகன் ஜீ.கே.எம்.தமிழ் குமரன் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
உங்கள் கருத்துக்கள்
பொய்யா? ஒட்டு சொல்லும்.................
அப்பொ தெரிஉம்