விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தன்னலம் கருதாத தலைவன் வே.பிரபாகரன் தலைவர் என்றூ தன்னை அழைக்க வேண...
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தமிழ் உயிர்வுடன் உள்ளது என்பது உன்மை
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன
...
இலவச நியூஸ்லெட்டர்..
| உத்தரப்பிரதேசத்தில் மூடுபனியால் ரயில் விபத்து - 10 பேர் பலி! |
| Written by Sara |
| Saturday, 02 January 2010 13:48 |
|
காயமடைந்த பயணிகளை பிரதேச வாசிகளும், காவற்துறையினரும் சேர்ந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து வருகின்றனர். தவறான சமிக்ஞைகளும், இன்னமும் அபிவிருத்தியடையாத தொழில்நுட்ப வசதிகளினாலும் இவ்விபத்துக்களினால் பொதுமக்கள் உயிரிழக்க காரணமாவது வருத்தத்துக்குரியதாகி விடுகிறது என கவலை வெளியிடப்பட்டுள்ளது!
|
| Last Updated on Saturday, 02 January 2010 14:03 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
உத்தரப்பிரதேசத்தில் இன்று காலை கடும் மூடு பனியால் நிகழ்ந்த ரயில் விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 30 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கான் பூர் மாவட்டம் பாங்கி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பிரயாக் ராஜ் எக்ஸ்பிரஸ் மீது, பிவானி - கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் பின்புறமாக மோதி, பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்றாக ஏறியதால்,3 பெண்கள் உட்பட 10 பேர் நெரிபட்டு உயிரிழந்துள்ளனர்.
உங்கள் கருத்துக்கள்