விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட
...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
இலவச நியூஸ்லெட்டர்..
| தமிழக பேருந்து ஓட்டுனர்கள், பணியின் போது செல்போன் உபயோகிக்க தடை! |
| Written by Sara |
| Monday, 04 January 2010 08:34 |
தமிழக அரச பேருந்து ஊழியர்கள், பணியின் போது செல்போன் உபயோகிக்க தடை விதித்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அரசு பேருந்து ஓட்டுநர்கள் செல்போனில் பேசிக்கொண்டு பேருந்தை ஓட்டுவதினால் எதிர்பாராத விபத்துக்கள் நேரிடுவதாக, தமிழக அரசுக்கு வந்த புகார்களை அடுத்தே இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக,
தமிழக அரசு போக்குவரத்து துறை செயலர் அதுல்யா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.இவ் உத்தரவை முழுமையாக கடைப்பிடிக்குமாறு அரச ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து மேற்பார்வையாளர்கள் மூலம் இதனை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் இத்தடை உத்தரவு அமுலுக்கு வருவதாக அதுல்யா மிஸ்ரா மேலும் தெரிவித்துள்ளார். அண்மையில் வேதாராண்யத்தில் ஏற்பட்ட பள்ளி வேன் விபத்தில், பள்ளிக்குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்தது, ஓட்டுநரின் செல்போன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. |
| Last Updated on Monday, 04 January 2010 08:42 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
தமிழக அரச பேருந்து ஊழியர்கள், பணியின் போது செல்போன் உபயோகிக்க தடை விதித்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அரசு பேருந்து ஓட்டுநர்கள் செல்போனில் பேசிக்கொண்டு பேருந்தை ஓட்டுவதினால் எதிர்பாராத விபத்துக்கள் நேரிடுவதாக, தமிழக அரசுக்கு வந்த புகார்களை அடுத்தே இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக,
தமிழக அரசு போக்குவரத்து துறை செயலர் அதுல்யா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்துக்கள்