விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
விடுதலைப்புலிகளின் ஆதரவுக் குழுக்கள் தலைவர் பிரபாகரனை தேடிவருகின்றன - போகொல்லாகம!!..வாங்க தலைவா வாங்கா. வந்து ஆப்பு வைங்க. இலங்கைக்கு ஆப்பு சிவுகிரார...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..என்ன பேசி என்ன பயன் ஆல் ஒவெர் no use of explanations by you,
you enjoyed well
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியானந்தா புளு பிலிமில் நடிச்சே வாழலாம்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| உத்தர பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு - 100 க்கு மேற்பட்டோர் பலி! |
| Written by Sara |
| Monday, 04 January 2010 10:42 |
வடக்கு இந்தியாவில், தொடர்ந்து பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக,உத்தர பிரதேசத்தில் 100 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உத்தியோக பற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.அதுவும் கடந்த் 24 மணி நேரத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதனால் மரண விகிதம் அதிகரித்துள்ளதகாவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சிம்லா நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் கடும் பனிப்பொழிவு இடம்பெற்றுவருகிறது. நேற்று மாலை வரை அங்கு, 10 Cm க்கு மேலாக பனி கொட்டியுள்ளதாக பதிவாகியுள்ளதுடன், இன்னும் இரு தினங்களுக்கு இப்பனிப்பொழிவு தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சிறீநகரில் நேற்று மிகக்குறைவான வெப்பநிலையாக 1-2 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேலும் டெல்லி மற்றும் புறநகர்ப்பகுதியிலும் கடும் மழை பெய்து வருகிறது. தாஜ்மஹால் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா பகுதிகளிலும், கடும் பனிப்பொழிவு காரணமாக புகையிரத போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் இருந்து டெல்லி நோக்கி புறப்படவிருந்த விமானங்களும், மிகத்தாமதமாகவே புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. |
| Last Updated on Monday, 04 January 2010 11:04 |
- ஐ.பி.எல் போட்டிகள் திரைமறைவில் நடந்தது என்ன?
- "ஆனந்தி" மார்ச் இதழ்!
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்போம் - பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு
- திருச்சியில் மாணவர்,பெற்றோர், பத்திரிகையாளர்கள் மீது போலிஸ் தடியடி
- 2010 மார்ச் மாத ராசி பலன்கள்!
- ஊடகப் பழிவாங்கல்களை உடன் நிறுத்துக - சீறிலங்காவிடம் மனித உரிமை அமைப்புக்கள்
- ஐ.பி.எல் போட்டிகள் நாளை ஆரம்பம்


.jpg)
டுவிட்டர் 
வடக்கு இந்தியாவில், தொடர்ந்து பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக,உத்தர பிரதேசத்தில் 100 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உத்தியோக பற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
உங்கள் கருத்துக்கள்