விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட
...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
இலவச நியூஸ்லெட்டர்..
| ஆந்திராவில் 88 ரயில் சேவைகள் திடீர் இரத்து - தெலுங்கானா போராட்டத்தால் ஏற்பட்ட பாதிப்பு! |
| Written by Sara |
| Tuesday, 05 January 2010 08:32 |
ஆந்திராவில், இன்றைய தினம் 88 ரயில்கள் தமது சேவையை திடீர் இரத்து செய்துள்ளன. தனித்தெலுங்கானாவுக்கு ஆதரவு கோரி தெலுங்கானா கூட்டு குழுவினர் ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதே சமயம், தெலுங்கானாவை ஆந்திராவில் இருந்து பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஆந்திரா அமைப்பினரும் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனாலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 88 ரயில்களின் சேவையை இன்று இரத்து செய்வதாக தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் 'ரயில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் குறைந்தளவு ரயில் சேவை மட்டும் இரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் நிலைமை மேலும் மோசமடைந்தால் பல ரயில்களின் சேவையை இரத்து செய்ய அல்லது, மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக' தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி செகந்திராபாத்-ஃபலக்நாமா இடையே இயக்கப்பட்ட 49 புறநகர் ரயில்கள், செகந்திராபாத்-உம்தாநகர் இடையே 6 உள்ளூர் ரயில்கள், ஃபலக்நாமா-உம்தாநகர் இடையே 10 ரயில்கள் மற்றும் ஃபலக்நாமா-பொல்லாரம் இடையே 2 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. |
| Last Updated on Tuesday, 05 January 2010 08:58 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
ஆந்திராவில், இன்றைய தினம் 88 ரயில்கள் தமது சேவையை திடீர் இரத்து செய்துள்ளன. தனித்தெலுங்கானாவுக்கு ஆதரவு கோரி தெலுங்கானா கூட்டு குழுவினர் ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதே சமயம், தெலுங்கானாவை ஆந்திராவில் இருந்து பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஆந்திரா அமைப்பினரும் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனாலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 88 ரயில்களின் சேவையை இன்று இரத்து செய்வதாக தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
உங்கள் கருத்துக்கள்