பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
- பயில்வோம் பங்குச் சந்தை
- sargurusaba
- யாழ்ப்பாணம் இணையப்பதிவு
- தமிழ் அலை
- தமிழ் பொழுதுபோக்கு
- தமிழ்போராளி
- 4தமிழ்மீடியா வலைப்பூ
- தகவல் info
- தமிழ் 10
- வினையூக்கி
- ஆனந்தி சஞ்சிகை
- இறுக்கம்
- News
- நிர்வாண உண்மைகள்
- R.Krishnasamynaidu ரா. கிருஷ்ணசாமி நாயுடு
- தியாகி.ரா.கி
- ஈழ இணையம்
- பட்டுப்புழு வளர்ப்பு வேதனை !!!!!.
- LankaSri Page
- My கதிரவன் கொம்
இலவச நியூஸ்லெட்டர்..
| 'தமிழீழம்' வெறும் கனவு - தங்கபாலு, பிரபாகரன் வருவார் என்பது ஏமாற்று - இளங்கோவன் |
| Written by editor |
| Tuesday, 05 January 2010 09:10 |
|
இக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மீதும், மதிமக செயலர் வை.கோ மீதும், கடுமையான விமர்சனங்களை வைத்து உரையாற்றினார்எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரது உரையில், " தன் பின்னால் உள்ள இளைஞர்களை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் திருமாவளவன் பயன்படுத்த வேண்டுமே தவிர தவறான வழிக்கு அவர்களை இட்டுச்செல்லக் கூடாது." எனக் குறிப்பிட்டார். மதிமுக செயலாளர் குறித்துத் தெரிவிக்கையில், "பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், வருவார் எனத் தானும் ஏமாந்து, மக்களையும் ஏமாற்ற நினைக்கிறார் வை.கோ. இல்லாத ஒருவரை இருப்பதாக மாயம் செய்து கொண்டிருக்கிறார். யாரை எதிர்த்து கட்சி தொடங்கினீர்களோ, அவர்களுடனேயே கூட்டணி வைத்தீர்கள். பின் சிறையில் தள்ளியவர்களுடனேயே கூட்டணி வைத்தீர்கள். உங்கள் அணி மாறுதல் என்பது என்ன கொள்கை ? " எனக்குறிப்பிட்டார். தொடர்ந்து பேசுகையில், "விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதால் அவ்வாறு பேசுவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் கருணாநிதி தயங்குகிறார். தி.மு.க.வும், காங்கிரசும் கொள்கை ரீதியாக எதிரெதிர் கட்சிகளாக இருக்கலாம் ஆனால், காங்கிரஸ் கட்சி கூட்டணி தர்மத்தை பாதுகாக்கும் கட்சி. தி.மு.க. அரசு, தீவிரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி நிச்சயம் உறுதுணையாக இருக்கும். ஆகவே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மீது முதலமைச்சர் கருணாநிதி தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தோழமை கட்சி என்ற பெயரில் வேட்டு வைக்க காத்திருப்பவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்காக, பிரபாகரன் படத்தை வைக்க முதல்வர் அனுமதிக்க கூடாது. இது நாட்டுக்கு நல்லதல்ல" என்றார். தொடர்ந்து பேசுகையில், "தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கடந்த 2004ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இங்கு மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளில் குறைவின்றியே காணப்படுகின்றன. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், வேண்டுமென்றே பிரச்சனைகளை உருவாக்குகின்றார்கள். இலங்கையில் நடந்த கொடுமைகளை போல் தமிழகத்திலும் நடக்க வேண்டுமென விரும்புகின்றார்கள். அதை நாம் தடுத்தாக வேண்டும். தனித் தமிழ் ஈழம் மலரும் என இங்கு சிலர் தொடர்ந்து கூறி மக்களை ஏமாற்ற அவர்கள் முயல்கின்றனர். தனித் தமிழ ஈழம் என்பது வெறும் மாயை " எனத் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். |
| Last Updated on Tuesday, 05 January 2010 10:08 |
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

உங்கள் கருத்துக்கள்
ஜனா