விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட
...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
இலவச நியூஸ்லெட்டர்..
| சிக்கன்குனியா, டெங்கு காச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்த தமிழக முதல்வர் உத்தரவு! |
| Written by editor |
| Thursday, 07 January 2010 10:12 |
|
முதலமைச்சர் கலைஞர் அவர்களின் உத்தரவிற்கிணங்க துணை முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக காணப்படும் காய்ச்சல் பற்றியும், நோய்களுக்கு காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணியினை தீவிரப்படுத்துவது குறித்தும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் 2006ஆம் ஆண்டில் சிக்குன் குனியா காய்ச்சலினால் 64 ஆயிரத்து 802 நபர்கள் பாதிக்கப்பட்டனர். தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2007ஆம் ஆண்டில் 47 ஆகவும், 2008ஆம் ஆண்டில் 71 ஆகவும் குறைந்துள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதாவது: “மலேரியா, டெங்கு, லெப்டோஸ்பைரோஸிஸ், ஸ்வைன்ப்ளூ, யானைக்கால் நோய் போன்ற நோய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பூசி போடும் பணியினை தீவிரப்படுத்த வேண்டும்; அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும்; இந்நோய்களுக்கு காரணமான கொசுவை ஒழிப்பதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்; இதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள , 850 பணியாளர்களின் நியமனத்தை மேலும் நீட்டித்து கொசுப்புகை மருந்து அடிக்கும் பணியினை தீவிரப்படுத்த வேண்டும்; மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்தை தேர்ந்தெடுத்து, அந்த ஒன்றியத்திலுள்ள கிராமங்களில் சுகாதாரத்துறை பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியோரை ஒருங்கிணைத்து தீவிர கொசு ஒழிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்; இத்திட்டம் சிறப்பான பலனைத் தந்தால், இத்திட்டத்தை மற்ற ஊராட்சி ஒன்றியங்களுக்கும் விரிவுப்படுத்தி செயல்படுத்த வேண்டும்; இத்திட்டத்தை உடனடியாக தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; கொசுவினால் பரவக்கூடிய அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தவும், ஒழிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார். |
| Last Updated on Thursday, 07 January 2010 10:43 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சிக்குன் குனியா, லெப்டோஸ்பைரோஸிஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகிய காய்ச்சல்களை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை முடிக்கிவிடுமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
உங்கள் கருத்துக்கள்