விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24!!..BOSS technical analysis in tamil தங்களின் youtube வீடியோ பதிவு பார்த்தேன் மிகவும் நன்றாக...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..என்ன பேசி என்ன பயன் ?ஏமந்தது அவாகள் அல்ல நம்ம மக்கள் தான்,
சா
...
பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24!!..நல்ல செயல்!
இந்த முயற்ச்சிக்கு நன்றி
உண்மைவிரும்பி(எ)
...
இலவச நியூஸ்லெட்டர்..
| கோடியக்கரைப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படை தாக்குதல்! |
| Written by editor |
| Tuesday, 09 February 2010 09:53 |
|
அண்மைக்காலமாக மீனவர்கள் மீதான தாக்குதல்களால் சிறிலங்கா கடற்படைக்கு பல வகையிலும் அழுத்தங்கள் இருக்கின்ற போதிலும் தாக்குதலகள் குறையாமல் தொடர்ந்த வண்ணம் இருப்பது மீனவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தலாக இருப்பதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக, சிறிலங்கா கடற்படையால் தாக்கப்பட்டு வருவது தொடர்பில், பல தடவைகள் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்ட போதிலும், மத்திய மாநில அரசுகள் இது தொடர்பில் பலவித உறுதிமொழிகளைத் தெரிவித்துள்ள நிலையிலும், தமிழக மீனவர்களின் துயரநிலை தொடர்கதையாகவே உள்ளது. |
| Last Updated on Tuesday, 09 February 2010 10:15 |
- மனிதனும் - விலங்குகளும் - அன்பும்
- கனவு நனவாக
- லாகூரில் தொடரும் தற்கொலைக்குண்டு தாக்குதல் - 63 பேர் பலி!
- உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!
- சென்னையில் புதிய சட்ட மன்றம் திறப்பு, இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க மறுப்பு.
- உலகின் சிறந்த அரசியல் தலைவராக மன்மோகன் சிங் தெரிவு?!
- இலங்கை அகதிகள் தொடர்பில், ஐ.நா புதிய மீளாய்வு - புகலிட கோரிக்கை, நிராகரிக்கும் சாத்தியம்?


.jpg)
டுவிட்டர் 
நாகப்பட்டணம் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக தெரியவருகிறது. கடலில் இருந்து திரும்பிய மீனவர்கள் இச்சம்பவம் குறித்துத் தெரிவிக்கையில், இலங்கை கடற்படையினர் தங்களை இரும்பு குழாய்களால் அடித்து தாக்கியதாகவும், தங்கள் படகுகளுக்கும் சேதம் விளைவித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
உங்கள் கருத்துக்கள்