பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
இலவச நியூஸ்லெட்டர்..
| திமுக 5000, அதிமுக 1500, திருச்செந்தூர் - வந்தவாசி இடைத் தேர்தல் - ஒரு ரவுண்டப்! |
| Written by editor |
| Thursday, 17 December 2009 08:37 |
|
அதே போன்று திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க சார்பில் அம்மன் டி நாராயணன் ஆகியோர் இடையே போட்டி கடுமையாக உள்ளது. தே.மு.தி.க., சார்பில் கோமதி கணேசன் நிறுத்தப்பட்டுள்ளார். மேலும் 22 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். தி.மு.க- விற்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் மக்கள், கிறிஸ்துவர்கள் , அரசு விழியர்கள் , மகளீர் சுயஉதவிக் குழுக்கள் போனறவர்களின் ஓட்டு வங்கி ஆதரவு பக்கபலமாக உள்ளது. திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி தொகுதிகளில் வாக்காளர்கள் கீழ்கண்ட 13 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி தொகுதிகளுக்கு வரும் 19 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஓட்டை பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கீழ்கண்ட 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை தேர்தல் அதிகாரியிடம் காண்பித்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1.பாஸ்போர்ட், 2.ஓய்வூதிய அடையாள அட்டை 3.மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையினரால் வழங்கப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் அடையாள அட்டை, 4.மத்திய-மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அல்லது பொது நிறுவனங்களால் வழங்கப்படும் பணியாளர்களுக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, 5.பொதுத்துறை வங்கிகள், தபால் நிலையங்கள், விவசாயிகள் பாஸ்புக் (31.10.2009 முன்பு வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும்) 6.ஓட்டுநர் உரிமம், 7.சுதந்திர போராட்ட வீரர் அடையாள அட்டை, 8. புகைப்படத்துடன் கூடிய சொத்துப் பட்டா மற்றும் பதிவு ஆவணங்கள். 9.துப்பாக்கி உரிமர் வைத்திருப்பதற்கான அடையாள அடை, 10.ஊனமுற்றோர்களுக்கான அடையாள அட்டை, 11.தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அடையாள அட்டை, 12.பான் கார்டு 13.எஸ்.சி., எஸ்டி., ஓ.பி.சி., புகைப்படத்துடன் கூடிய சாதிச் சான்றிதழ், வாக்காளர்கள் ஓட்டுப்போட கொண்டுவரும் அடையாள அட்டை குறித்த விபரத்தை 17 (ஏ) என்ற படிவத்தில் கண்டிப்பாக பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 4தமிழ்மீடியாவுக்காக திருச்செந்தூரிலிருந்து: ரேவதிவேலு படங்கள்: குலாம் பர்கத் |
| Last Updated on Thursday, 17 December 2009 12:55 |
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

திருச்செந்தூரில் மற்றும் வந்தவாசி இடைத்தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரம், இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. வந்தவாசி தொகுதியில் தி.மு.க சார்பில் கமலக்கண்ணனும், அ.தி.மு.க.சார்பில் முனுசாமியும், மற்றும் 11 சுயேச்சைகள் உள்பட 14 பேர் களத்தில் உள்ளனர்.
அதே போன்று அதிமுகவுக்கு , மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு உள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக மட்டுமே பலம் வாய்ந்ததாக உள்ளது.
உங்கள் கருத்துக்கள்