விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| திமுக 5000, அதிமுக 1500, திருச்செந்தூர் - வந்தவாசி இடைத் தேர்தல் - ஒரு ரவுண்டப்! |
| Written by editor |
| Thursday, 17 December 2009 08:37 |
|
அதே போன்று திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க சார்பில் அம்மன் டி நாராயணன் ஆகியோர் இடையே போட்டி கடுமையாக உள்ளது. தே.மு.தி.க., சார்பில் கோமதி கணேசன் நிறுத்தப்பட்டுள்ளார். மேலும் 22 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். தி.மு.க- விற்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் மக்கள், கிறிஸ்துவர்கள் , அரசு விழியர்கள் , மகளீர் சுயஉதவிக் குழுக்கள் போனறவர்களின் ஓட்டு வங்கி ஆதரவு பக்கபலமாக உள்ளது. திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி தொகுதிகளில் வாக்காளர்கள் கீழ்கண்ட 13 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி தொகுதிகளுக்கு வரும் 19 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஓட்டை பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கீழ்கண்ட 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை தேர்தல் அதிகாரியிடம் காண்பித்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1.பாஸ்போர்ட், 2.ஓய்வூதிய அடையாள அட்டை 3.மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையினரால் வழங்கப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் அடையாள அட்டை, 4.மத்திய-மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அல்லது பொது நிறுவனங்களால் வழங்கப்படும் பணியாளர்களுக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, 5.பொதுத்துறை வங்கிகள், தபால் நிலையங்கள், விவசாயிகள் பாஸ்புக் (31.10.2009 முன்பு வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும்) 6.ஓட்டுநர் உரிமம், 7.சுதந்திர போராட்ட வீரர் அடையாள அட்டை, 8. புகைப்படத்துடன் கூடிய சொத்துப் பட்டா மற்றும் பதிவு ஆவணங்கள். 9.துப்பாக்கி உரிமர் வைத்திருப்பதற்கான அடையாள அடை, 10.ஊனமுற்றோர்களுக்கான அடையாள அட்டை, 11.தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அடையாள அட்டை, 12.பான் கார்டு 13.எஸ்.சி., எஸ்டி., ஓ.பி.சி., புகைப்படத்துடன் கூடிய சாதிச் சான்றிதழ், வாக்காளர்கள் ஓட்டுப்போட கொண்டுவரும் அடையாள அட்டை குறித்த விபரத்தை 17 (ஏ) என்ற படிவத்தில் கண்டிப்பாக பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 4தமிழ்மீடியாவுக்காக திருச்செந்தூரிலிருந்து: ரேவதிவேலு படங்கள்: குலாம் பர்கத் |
| Last Updated on Thursday, 17 December 2009 12:55 |
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!
- கனேடிய பாதுகாப்பில் இருக்கும் ஆப்கான் சிறைச்சாலை மீது குண்டுத்தாக்குதல் - 30 பேர் பலி!



டுவிட்டர் 
திருச்செந்தூரில் மற்றும் வந்தவாசி இடைத்தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரம், இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. வந்தவாசி தொகுதியில் தி.மு.க சார்பில் கமலக்கண்ணனும், அ.தி.மு.க.சார்பில் முனுசாமியும், மற்றும் 11 சுயேச்சைகள் உள்பட 14 பேர் களத்தில் உள்ளனர்.
அதே போன்று அதிமுகவுக்கு , மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு உள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக மட்டுமே பலம் வாய்ந்ததாக உள்ளது.
உங்கள் கருத்துக்கள்