பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
இலவச நியூஸ்லெட்டர்..
| அரசதலைவர் தேர்தலும், வாரிசு அதிகாரமும், சரத் பொன்சோகாவும் ! |
| Written by editor |
| Saturday, 26 December 2009 14:53 |
|
இந்தக் கருத்துக்கணிப்புக்களும் புலனாய்வு அறிக்கைகளும் ஆளும் தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதுவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நிலை தடுமாற வைத்துள்ளது. அந்த உண்மையை ஜீரணிக்க முடியாது அவர் கடும் சினமடைந்துள்ளார். இதனால் இவ்வாறு கூறும் அமைச்சர்கள் மற்றும் நபர்கள் மீதும் அவர் சீறிப் பாய்ந்துள்ளார். "கடந்தவாரம் ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்ற ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தேர்தல் நிலைவரம் குறித்து உரையாடுகையில் ஜெனரல் சரத் பொன்சேகா 52 வீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெறுவார் என புள்ளிவிபரங்களில் உறுப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கின் நிலைமை படுமோசமாக ஜெனரலுக்கு சாதகமாக திரும்பியுள்ளது. காவற்துறைப் பொறுப்பதிகாரிகளும், ஊடகத்துறையினரும் சரத் பொன்சேகாவே வெற்றிப் பெறுவார் என கூறுகின்றனர். இதனால் நாம் சிந்தித்துச் செயற்பட வேண்டும்" என ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டதும் ஆத்திரமடைந்த ஜனாதிபதி “ஓய் உமக்கு ஒன்றும் தெரியாது” எனக் கூறி லக்ஷ்மன் யாப்பாவை திட்டித் தீர்த்திருக்கிறார். உண்மையை ஜீரணிக்க முடியாத ஜனாதிபதியின் இந்தப் போக்கு ஆளும் கட்சிக்குள் அதிருப்திகளை உருவாக்கியிருக்கிறது. ஏற்கெனவே ஜனாதிபதியாலும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆளும் கட்சிக்குள் பூசல்களை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்து வரும் விடயங்கள் கணக்கில் கொள்ளப்படாதிருப்பது நெருக்கடிகளை வளர்த்துச் செல்வதாக இருக்கிறது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தொடர்ந்தும் பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்களுக்கு செவ்வி வழங்கி, ஜெனரல் சரத் பொன்சேகாவை விமர்சித்தார் எனில், ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் எண்ணத்தை கைவிட வேண்டியேற்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். அரசாங்க அமைச்சர்களுடன் இடம்பெற்ற உட்தரப்பு பேச்சுவாரத்தையொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கோத்தபாய ராஜபக்ச, ஞாயிறு லங்காதீப பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் ஜெனரல் சரத் பொன்சேகாவை கடுமையாக விமர்சித்திருந்தார். இது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும் மைத்திரிபால சிறிசேன அங்கு சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இது குறித்து அவர் ஜனாதிபதிக்கும் அறிவித்திருக்கிறார். ஏனினும் பிரதமர் பதவியை குறிவைத்து செயற்படும் கோத்தபாய ராஜபக்சவோ தனது நடவடிக்கைகளை மாற்றியமைத்துக் கொண்டதாக இல்லை. நேற்று முன்தினம் கண்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றிலும் இதேபாணியில் அவர் உரையாற்றியிருக்கிறார். நாமலைப் பொறுத்த அளவில் இது ஒன்றும் புதிய பெரிய விடயமல்ல. அவர் பணத்தினால் எல்லாவற்றையும் சாதித்து விடக் கூடியவர். வர்த்தக உலகில் மிஸ்டர் டென் பேர்சன்ட் என குறிப்பிடப்படும் பசில் ராஜபக்சவை மிஞ்சுமளவில் ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஸபக்ச மாஸ்டர் டென் பேர்சன்ட் என முத்திரை குத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது ஜனாதிபதியின் அதிகாரத்தை கையில் எடுத்த வியாபாரியாக மாறியுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர ஊடகவியலாளர் மாநாடொன்றில் கூட்டிக்காட்டியது இங்கு குறிப்பிடத்தக்கது. சிறிலங்காவில் போரின் பின்னதாக மஹிந்த குடும்பத்தினரை அரசபரம்பரம்பரையாகக் கட்டமைக்கும் பிரச்சாரமும், அதிகார வாரிசு உருவாக்கமும், மிக உச்சமாக நடந்து வருகிறது. இந்தப் பிரச்சாரம் எவ்வாறு வடிவமைக்கப்டுகிறது என்பதையும், அதற்கு உடனிருப்பவர்களையும் கிழே வரும் பாடலில் காணலாம். - இலங்கன்
|
| Last Updated on Saturday, 26 December 2009 16:52 |
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்குமிடையே கடும் போட்டி காணப்படுவது புலப்பட ஆரம்பித்துள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுக்களை அரசாங்கம் அறிவித்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே மீளவும் ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்பட்டன.
உங்கள் கருத்துக்கள்