விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட
...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
இலவச நியூஸ்லெட்டர்..
லைவ் ஸ்கோர் காட்
| சச்சினின் புதிய சாதனையும், அதிரடி ஆட்டமும் கைகொடுக்க போராடித்தோற்றது இந்தியா! |
| Written by Sara |
| Friday, 06 November 2009 00:08 |
|
அடுத்து களமிறங்கிய ரிக்கி பொண்டிங் (45) , வைட் (57) சிறப்பான துடுப்பாட்டத்தினை வழங்கி அணிக்கு மேலும் பலம் சேர்த்தனர். அதிரடியாகவே ஆட்டத்தை தொடர்ந்த அவுஸ்த்திரேலிய அணி, இறுதி 7 ஓவர்களில் மட்டும் 80 ரன்களை குவித்தது! 351 என்ற இலக்குடன், இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ஷேவாக், டெண்டுல்கர் ஜோடி களமிறங்கினர். பதிலடியினை அதிரடியாகவே ஆரம்பித்த போதும், 38 ஓட்டங்களுடன் ஷேவாக் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து களமிறங்கிய கம்பீர், யுவராஜ் சிங், தோனி அனைவரும் வரிசையாக குறைவான ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தனர். மறு பக்கம் சச்சின் டெண்டுல்கர் மட்டும் நிதனாமாகவும் அதே நேரம் ஒன் மான் ஷோவாக அதிரடியாக விளையாடி தனது சதத்தினை பூர்த்தி செய்தார். அப்போது அவருடன் ஜோடி சேர்ந்தர் ரைனா! இருவரும் இந்திய ஆட்டத்தினை மீண்டும் தூக்கி நிறுத்தினர். எனினும் 42.3 ஓவரில் 299 ரன்களை பெற்றிருக்கும் போது ரைனா ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து சச்சினுடன் ஜோடி சேர்ந்த ஜடேயா தனது பங்கிற்கு நிதானமாக விளையாடி, சச்சினுக்கே வாய்ப்பினை அதிகமாக கொடுத்தார். 19 பவுன்றிகள், 6 சிக்ஸர்கள் அடங்களாக 175 ரன்கள் பெற்றுக்கொண்ட சச்சின், இறுதி வரை நின்று ஆட்டத்தினை வெற்றி பெறச்செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், 47.1 ஓவரில் 332 ரன்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். டேஜாவும், சச்சினை தொடந்து ரன் அவுட்டில் ஆட்டமிழக்க, இறுதி 11 பந்துகளில் 16 ரன்களை பெறவேண்டியிருந்தது இந்தியா.அந்த நேரம் சிக்ஸர் அடித்த குமார், ஆட்டத்தினை திசைதிருப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஒன்பது விக்கெட்டுக்களையும் இந்தியா இழந்திருந்தது. நிலமை இவ்வாறிருக்க 49 வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 3 ஓட்டங்களை எடுத்த போதும்,4 வது பந்தில் ஒரு ரன் எடுத்து, அடுத்த ரன் எடுக்க முயற்சித்த குமார் ஆட்டமிழக்க, ஆல் அவுட் ஆனது இந்தியா.இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை தழுவ நேரிட்டது எனினும் இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக 175 ரன்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரே தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 7 போட்டிகள் கொண்ட தொடரில் 3-2 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது அவுஸ்த்திரேலியா! இன்றைய போட்டியில் சச்சின் செண்டுல்கர் பெற்ற 175 ஓட்டமே, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில், பதிலெடுத்து ஆடும் ஆணியின் தனிநபருக்கான மூன்றாவது அதிகபட்ச ஓட்டமாகும். அத்துடன் இந்தியா பெற்றுக்கொண்ட 347 ரன்களே, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில், பதிலெடுத்து ஆடும் அணி பெற்றுக்கொண்ட மூன்றாவது அதியுயர் ஓட்ட எண்ணிக்கை ஆகும். |
| Last Updated on Friday, 06 November 2009 10:56 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
இந்திய அவுஸ்த்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐந்தாவது ஒரு நாள் போட்டியில், கடும் போராட்டத்தின் பின் அவுஸ்த்திரேலியாவிடம் தோற்றது இந்தியா. எனினும் இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் 17,000 ரன்களை கடந்து படைத்த புதிய உலக சாதனை, இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.
உங்கள் கருத்துக்கள்
வெல்லாம் கிடைக்குமுன்னா....கொண்டாடலாம்.உலக முதலாளிகளின்
விளம்பர போர்டின்[சச்சின்]சாதனையில் மகிழ்வதர்க்கு ஒன்றுமில்லை.