பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
- ஆயிரத்தில் ஒருவன்
- ஐரோப்பிய தமிழ் வானொலி
- தமிழ்போராளி
- வினையூக்கி
- ஈழநேசன்
- வழிப்போக்கன் - The Stranger
- My கதிரவன் கொம்
- தமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்
- தமிழ் அலை
- தமிழ் எம்.பி3
- இறுக்கம்
- சுராதா கொம்
- தமிழ்பெஸ்ட் வலை
- தமிழிஷ்
- யாழ் இணையம்
- hi2tamilpeople.com
- பரந்தன் கொம்
- தமிழ் பெஸ்ட்
- நிர்வாண உண்மைகள்
- puratchithamil
இலவச நியூஸ்லெட்டர்..
| சச்சினின் புதிய சாதனையும், அதிரடி ஆட்டமும் கைகொடுக்க போராடித்தோற்றது இந்தியா! |
| Written by Sara |
| Friday, 06 November 2009 00:08 |
|
அடுத்து களமிறங்கிய ரிக்கி பொண்டிங் (45) , வைட் (57) சிறப்பான துடுப்பாட்டத்தினை வழங்கி அணிக்கு மேலும் பலம் சேர்த்தனர். அதிரடியாகவே ஆட்டத்தை தொடர்ந்த அவுஸ்த்திரேலிய அணி, இறுதி 7 ஓவர்களில் மட்டும் 80 ரன்களை குவித்தது! 351 என்ற இலக்குடன், இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ஷேவாக், டெண்டுல்கர் ஜோடி களமிறங்கினர். பதிலடியினை அதிரடியாகவே ஆரம்பித்த போதும், 38 ஓட்டங்களுடன் ஷேவாக் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து களமிறங்கிய கம்பீர், யுவராஜ் சிங், தோனி அனைவரும் வரிசையாக குறைவான ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தனர். மறு பக்கம் சச்சின் டெண்டுல்கர் மட்டும் நிதனாமாகவும் அதே நேரம் ஒன் மான் ஷோவாக அதிரடியாக விளையாடி தனது சதத்தினை பூர்த்தி செய்தார். அப்போது அவருடன் ஜோடி சேர்ந்தர் ரைனா! இருவரும் இந்திய ஆட்டத்தினை மீண்டும் தூக்கி நிறுத்தினர். எனினும் 42.3 ஓவரில் 299 ரன்களை பெற்றிருக்கும் போது ரைனா ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து சச்சினுடன் ஜோடி சேர்ந்த ஜடேயா தனது பங்கிற்கு நிதானமாக விளையாடி, சச்சினுக்கே வாய்ப்பினை அதிகமாக கொடுத்தார். 19 பவுன்றிகள், 6 சிக்ஸர்கள் அடங்களாக 175 ரன்கள் பெற்றுக்கொண்ட சச்சின், இறுதி வரை நின்று ஆட்டத்தினை வெற்றி பெறச்செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், 47.1 ஓவரில் 332 ரன்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். டேஜாவும், சச்சினை தொடந்து ரன் அவுட்டில் ஆட்டமிழக்க, இறுதி 11 பந்துகளில் 16 ரன்களை பெறவேண்டியிருந்தது இந்தியா.அந்த நேரம் சிக்ஸர் அடித்த குமார், ஆட்டத்தினை திசைதிருப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஒன்பது விக்கெட்டுக்களையும் இந்தியா இழந்திருந்தது. நிலமை இவ்வாறிருக்க 49 வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 3 ஓட்டங்களை எடுத்த போதும்,4 வது பந்தில் ஒரு ரன் எடுத்து, அடுத்த ரன் எடுக்க முயற்சித்த குமார் ஆட்டமிழக்க, ஆல் அவுட் ஆனது இந்தியா.இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை தழுவ நேரிட்டது எனினும் இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக 175 ரன்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரே தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 7 போட்டிகள் கொண்ட தொடரில் 3-2 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது அவுஸ்த்திரேலியா! இன்றைய போட்டியில் சச்சின் செண்டுல்கர் பெற்ற 175 ஓட்டமே, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில், பதிலெடுத்து ஆடும் ஆணியின் தனிநபருக்கான மூன்றாவது அதிகபட்ச ஓட்டமாகும். அத்துடன் இந்தியா பெற்றுக்கொண்ட 347 ரன்களே, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில், பதிலெடுத்து ஆடும் அணி பெற்றுக்கொண்ட மூன்றாவது அதியுயர் ஓட்ட எண்ணிக்கை ஆகும். |
| Last Updated on Friday, 06 November 2009 10:56 |
இன்றைய செய்திகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
- ஜெயலலிதாவின் கோயாபல்ஸ் தந்திரம் - சாடும் கருணாநிதி
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...









இந்திய அவுஸ்த்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐந்தாவது ஒரு நாள் போட்டியில், கடும் போராட்டத்தின் பின் அவுஸ்த்திரேலியாவிடம் தோற்றது இந்தியா. எனினும் இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் 17,000 ரன்களை கடந்து படைத்த புதிய உலக சாதனை, இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.
உங்கள் கருத்துக்கள்
வெல்லாம் கிடைக்குமுன்னா....கொண்டாடலாம்.உலக முதலாளிகளின்
விளம்பர போர்டின்[சச்சின்]சாதனையில் மகிழ்வதர்க்கு ஒன்றுமில்லை.