விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம் !!..இனம் இனத்தோடு சேரும், , அகத்துரோகம் புறத்துரோகத்துடன் கலந்துரைய...
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்
...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
இலவச நியூஸ்லெட்டர்..
லைவ் ஸ்கோர் காட்
| மூன்றாவது டெஸ்ட்டை வென்றது இந்தியா - தரப்படுத்தலில் முதலிடத்தில் |
| Written by Sara |
| Sunday, 06 December 2009 09:37 |
|
பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 726 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை டிக்ளே செய்தது. ஷேவாக் 293 ஓட்டங்க்ளையும், தோனி 100 ஓட்டங்களையும் பெற்றனர். ![]() தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சிறிலங்கா அணி, 309 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.குமார் சங்ககார மட்டும் 137 ஓட்டங்களை எடுத்தார். பந்து வீச்சில் சஹீர் கான் ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இதனால் ஒரு இன்னிங்ஸ், 24 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது இந்தியா. ஆட்டநாயாகனாகவும் தொடர் நாயகனாகவும் விரேந்தர் ஷேவாக் தெரிவானார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 2-0 என்ற ரீதீயில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா. மேலும் டெஸ்ட் தரவரிசைப்படுத்தலிலும் முதலாவது இடத்தை பிடித்துள்ளது.
77 வருடங்களிற்கு பிறகு முதற் தடவையாக, டெஸ்ட் தரவரிசையில்முதலிடத்தை பிடித்திருக்கிறது இந்தியா. இது தமது கடின உழைப்புக்கு கிடைத்த கௌரவம் என கேப்டன் தோனி தெரிவித்திருக்கிறார். தோனி தலைமையில் தற்போது விளையாடி வரும் இந்திய அணியே தான் விளையாடிய அணிகளிலே மிகச் சிறந்தது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். முதல் 7 வீரர்கள் சிறந்ததுடுப்பாட்டவீரர்களாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். |
| Last Updated on Sunday, 06 December 2009 10:06 |
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?
- சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!


.jpg)
டுவிட்டர் 
சிறிலங்கா இந்திய அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெற்று வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா!
உங்கள் கருத்துக்கள்