விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட
...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
இலவச நியூஸ்லெட்டர்..
லைவ் ஸ்கோர் காட்
| மோசமான ஆடுகளம் குறித்து விளக்கமளியுங்கள் ஐசிசி நோட்டீஸ் |
| Written by Amsha |
| Wednesday, 30 December 2009 09:02 |
அண்மையில் இந்திய இலங்கை அணிக்கிடையிலான 5 ஆவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டி இலங்கை அணியின் முறைப்பாட்டில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது . இதற்கு காரணம் மோசமான டில்லி ஆடுகளம் என தெரிவிக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக விளக்கமளிக்குமாறு இந்திய கிரிக்கெட் சபைக்கு ஐ.சி.சி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இலங்கை அணியின் முறைப்பாட்டால் தொடர்ந்து ஆடுகளத்தை (பிட்ச்) ஆய்வு செய்த நடுவர்கள் களம் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் இல்லை என்று அறிவிக்கப்பட்டு, ஆட்டமும் நிறுத்தப்பட்டது. இதனால் இந்திய கிரிக்கெட் சபைக்கு நெருக்கடிகள் தொடர ஆடுகளத்தை கவனிக்கும் குழு உடனடியாக கலைக்கப்பட்டது. உலக கிண்ணப் போட்டிகளை எதிர்நோக்கி இருப்பதால் ஐசிசி யும் மோசமான ஆடுகளம் தொடர்பாக கடுமையாகவே நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் களம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஐசிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இம் மைதானம் மேற்கொண்டு போட்டிகளை நடத்துவதற்கு தடை விதிக்க படுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். களம் தொடர்பான சர்ச்சை இவ்வாறு இருக்க இலங்கை அணி தோல்விப் பயத்திலேயே தொடர்ந்து ஆட முடியாது என மறுத்ததாக டில்லி கிரிக்கெட் சங்கத்தின் துணைத்தலைவரும் முன்னாள் டெஸ்ட் வீரருமான சேத்தன் சவுகான் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| Last Updated on Wednesday, 30 December 2009 09:12 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
அண்மையில் இந்திய இலங்கை அணிக்கிடையிலான 5 ஆவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டி இலங்கை அணியின் முறைப்பாட்டில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது . இதற்கு காரணம் மோசமான டில்லி ஆடுகளம் என தெரிவிக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக விளக்கமளிக்குமாறு இந்திய கிரிக்கெட் சபைக்கு ஐ.சி.சி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உங்கள் கருத்துக்கள்