விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

லைவ் ஸ்கோர் காட்

மோசமான ஆடுகளம் குறித்து விளக்கமளியுங்கள் ஐசிசி நோட்டீஸ்
Written by Amsha   
Wednesday, 30 December 2009 09:02
AddThis Social Bookmark Button
அண்மையில் இந்திய இலங்கை அணிக்கிடையிலான 5 ஆவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டி இலங்கை அணியின் முறைப்பாட்டில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது . இதற்கு காரணம் மோசமான டில்லி ஆடுகளம் என தெரிவிக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக  விளக்கமளிக்குமாறு இந்திய கிரிக்கெட் சபைக்கு ஐ.சி.சி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இலங்கை அணியின் முறைப்பாட்டால் தொடர்ந்து ஆடுகளத்தை (பிட்ச்) ஆய்வு செய்த நடுவர்கள் களம் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் இல்லை என்று அறிவிக்கப்பட்டு, ஆட்டமும் நிறுத்தப்பட்டது. இதனால் இந்திய கிரிக்கெட் சபைக்கு நெருக்கடிகள் தொடர ஆடுகளத்தை கவனிக்கும் குழு உடனடியாக கலைக்கப்பட்டது. உலக கிண்ணப் போட்டிகளை எதிர்நோக்கி இருப்பதால் ஐசிசி யும் மோசமான ஆடுகளம் தொடர்பாக கடுமையாகவே நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் களம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஐசிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இம் மைதானம் மேற்கொண்டு போட்டிகளை நடத்துவதற்கு தடை விதிக்க படுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

களம் தொடர்பான சர்ச்சை இவ்வாறு இருக்க இலங்கை அணி தோல்விப் பயத்திலேயே தொடர்ந்து ஆட முடியாது என மறுத்ததாக டில்லி கிரிக்கெட் சங்கத்தின் துணைத்தலைவரும் முன்னாள் டெஸ்ட் வீரருமான சேத்தன் சவுகான் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்கள்

avatar ukkirapandian
0
 
 
சேத்தன் சௌகான் தெரிவித்தது ஒரு புறம் இருக்கட்டும், ஆடுகளம் மோசமாக இருந்ததா, இல்லையா ? சமீப காலத்தில் 2 முறை மோசமான ஆடுகளம் காரனமாக போட்டி இடை நிருத்தப்பட்டுள்ளது நமது நாட்டில் மட்டும் தான். வேதனை மட்டும் அல்ல வெட்கப்பட வேண்டிய விசயமும் கூட.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Wednesday, 30 December 2009 09:12
 

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது