ஆடியோ டவுண்லோட்
இலவச நியூஸ்லெட்டர்..
இது புதிசு!
4தமிழ் மீடியாவின் அனைத்து ஆடியோ நிகழ்ச்சிகளையும் டவுண்லோட் செய்ய இங்கே.

தொலைபேசியில் கேட்டு மகிழ இங்கே. http://my.podcast.com/4tamilmedia/mobile/
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
| ஸ்லம் டோக் மில்லியனரால் டேனிக்கு தொடரும் பிரச்சினைகள் |
| Written by Sara |
| Friday, 06 November 2009 12:54 |
ஆஷ்கார் விருதுகளை அள்ளிக்குவித்த ஸ்லம் டோக் மில்லியனர் திரைப்படத்தினை இயக்கிய டேனி பொயல், இந்தியாவில் தான் அண்மைக்காலமாக இருந்து வந்தார். தனது அடுத்த திரைப்படத்திற்கான கலந்துரையாடலுக்காகவும், ஸ்லம்டோக் மில்லியனர் படத்தில் நடித்த சேரி வாழ் குழந்தைகளான அஷாருதீன் மற்றும் ரூபினா ஆகியோர் பாராமுகமாக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டினை இல்லாமல் செய்வதற்காகவுமே இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார் டேனி! ஸ்லம் டோக் மில்லியனர் திரைப்படத்தில் நடித்து படம் வசூலை அள்ளிக்குவித்த போதும், இச்சேரிக்குழந்தைகள் இன்னமும் சேரியில் தான் வாழ்வதாகவும், அவர்களுடைய சேரிகள் கூட அண்மையில் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெய் ஹோ நிதியம் மூலமாக, இந்தக்குழைந்தைகளுக்கு தேவையான நிதியுதவியினை செய்வதற்கு தயாராகினார் டேனி! எனினும், அஷாருதீன், உறவினர் தங்களுக்கு ஒரு கார் வேண்டும் என கோரியதாகவும், ரூபினாவின் குடும்பத்தினர் 48,000 USD தமக்கு மேலதிகமாக வேண்டும் எனவும் டேனிக்கு தொடர்ந்து அழுத்தங்கள் கொடுத்து வருகின்றனராம். இதனால் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இப்பிரச்சினைக்கு முடிவு கட்டுவதற்காக, டேனி மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்பி பறக்க முடிவு செய்து விட்டாராம்! - கோ.கொ
|
| Last Updated on Friday, 06 November 2009 13:03 |
- யுத்தத்தை சாதகமாக படம்பிடித்த ஊடகவியலாளர்களுக்கு மஹிந்த பாராட்டு விழா
- முகாம் மக்களின் சுதந்திர நடமாட்ட அனுமதியின் பின்னணி என்ன?
- லட்சக்கணக்கான மக்கள் புடை சூழ திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது.
- திரையுலக நட்சத்திரங்கள் டுபாயில்!
- வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மஹிந்தவுக்கே ஆதரவளிக்க வேண்டும்! - கருணா
- சென்னையில் தெரியவுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்!
- நெய்வேலி என்எல்சி விவகாரம் - மத்திய அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் எம்.பி. கோரிக்கை !








.jpg)





ஆஷ்கார் விருதுகளை அள்ளிக்குவித்த ஸ்லம் டோக் மில்லியனர் திரைப்படத்தினை இயக்கிய டேனி பொயல், இந்தியாவில் தான் அண்மைக்காலமாக இருந்து வந்தார். தனது அடுத்த திரைப்படத்திற்கான கலந்துரையாடலுக்காகவும், ஸ்லம்டோக் மில்லியனர் படத்தில் நடித்த சேரி வாழ் குழந்தைகளான அஷாருதீன் மற்றும் ரூபினா ஆகியோர் பாராமுகமாக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டினை இல்லாமல் செய்வதற்காகவுமே இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார் டேனி! 
உங்கள் கருத்துக்கள்