விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
இலங்கை விவகாரம் பான் கீ மூனுக்கு வேண்டாத வேலை - அணிசேராநாடுகள் எதிர்ப்பு!!..US n UK killing moillion people in Afgan Iraq n other some countries.were r u Ban Ki Moo?
why cant open ur mouth against those fools. Ya if do so u loose u
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியான்ந்தாவை வைத்தே சினிமா படம் எடுத்து விடுவார்கள் படமும்
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..we know aiready you r a 420(mullamari,muduchaviki)
...
இலவச நியூஸ்லெட்டர்..
| 55 வது பிறந்தநாளை கொண்டாடும் பத்மசிறீ கமலஹாசன் |
| Written by Sara |
| Saturday, 07 November 2009 15:47 |
|
இறுதியாக கமல் நடித்து வெளிவந்த தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன் ஆகிய திரைப்படங்களும் தமிழ் சினிமாவை புதிய தரத்திற்கு உயர்த்த எடுத்துக்கொள்ளப்பட்ட வித்தியாசமான முயற்சிகளாகவும் பதியப்பட்டன. கமல்ஹாசன் சிறுபிள்ளையாக இருந்த போது, அவரது வீட்டுக்கு வந்து செல்லும் விருந்தாளிகளை உன்னிப்பாக கவனித்துக்கொள்வாராம். பின்னர் அவர்கள் சென்ற பின்னர், அவர்களை போலவே நடித்துக்காட்டுவாராம். அப்போது இருந்தே கமலின் இந்தப்பழக்கம், அவருடைய நடிப்புத்திறனையும் வளர்த்து விட்டதாக அவரது தந்தையார் பரமக்குடி சீனிவான், 1983 ம் ஆண்டு, ஆனந்தவிகடனில் வெளிவந்த செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தார். தான் 20,21 வயதில் நடிப்புத்துறைக்கு காலடி எடுத்து வைத்த போது, தான் கனவுப்பட்டியலில் போட்டு வைத்திருந்த முதல் மூன்று படிகளை கூட தன்னால் இன்னமும் நிறைவேற்ற முடியவில்லையாம் என, கலையுலகில் தனது 50 வது பொன்விழாவில் தெரிவித்திருந்தார் கமல். இமாலய சாதனைகள் புரிந்த பின்னரும் ஓய்வின்றி, இன்னும் சாதிக்க நிறையவே இருக்கிறதென புறப்படும் கமலுக்கு, அவருடைய எதிர்கால முயற்சிகளும் வெற்றி பெற நாமும் பிரார்த்திப்போம்! கமலின் பிறந்த நாளை முன்னிட்டு, பகுத்தறிவாளனாக இருந்த போதும், கமல் நடித்து அவருக்கே மிக பிடித்த பாடல் ஒன்றையும் சேர்த்து 'பாட்டு கேட்கலாம் வாங்க' நிகழ்ச்சியில ஒளிபரப்பாக்கியிருக்கிறோம்! மறக்காமல் கேளுங்க...! |
| Last Updated on Saturday, 07 November 2009 16:47 |
- அசின் வருகை, இடம்பெயரும் அணுஷ்கா!
- மாவோயிஸ்ட்டுக்கள் இந்திய அரசின் மீது போர் தொடுத்துள்ளார்கள் - ப.சிதம்பரம்
- நின் தரிசனம் நாடி
- தேசியக் கொள்கையில் உறுதி கொண்டவர்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் - ஜெயானந்தமூர்த்தி
- பென்னாகரம் தொகுதியில் பிடிபட்ட பொருட்கள் திமுகவினதா?
- அமெரிக்காவும் பிரிட்டனும் மனித உரிமைபற்றிப் பேச அருகதையற்றவை - சம்பிக்க ரணவக்க
- சிலியில் மீண்டும் நிலநடுக்கம்







.jpg)
டுவிட்டர் 
உலகநாயகன் பத்மசிறீ கமலஹாசன் இன்று தனது 55 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1954 ம் ஆண்டு நொவெம்பர் 7 ம் திகதி, பரமக்குடியில் பிறந்த கமலஹாசன் தனது 5 வயதில் களத்தூர் கண்ணம்மா மூலம் கலைப்பயணத்தை துவக்கி இந்த வருடம், கலையுலகில் 50 வருட பொன்விழாவை கொண்டாடியிருக்கிறார். அவருக்கு நாமும் எமது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.
உங்கள் கருத்துக்கள்