சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

'எந்திரன்' தந்த இம்சை?
Written by Sara   
Sunday, 29 November 2009 08:35
AddThis Social Bookmark Button

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், 'எந்திரன்' படப்பிடிப்பு, கத்திப்பாரா மேம்பாலத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 90 சதவீதமான படக்காட்சிகள் முடிவடைந்து விட்ட நிலையில், படத்தின் உச்சகட்ட காட்சி இங்கு படமாக்கப்பட்டது.

பொதுவாக நெடுஞ்சாலைகளுக்கு, இரவு நேரங்களிலேயே படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படுவது வழக்கம். வழமைக்கு மாறாக, காலை 9 மணியளவில் மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் இம்மேம்பாலத்தில் படப்பிடிப்பு இடம்பெற்றது, பொதுமக்களிடையே கொதிப்படைய செய்துள்ளது.

படப்பிடிப்புக்காக பொலிஸ் சீருடையில் நூற்றுக்கணக்கான செக்யூரிட்டி நிறுவன ஆட்களும், படப்பிடிப்பு தொழில்நுட்ப கலைஞர்களும் மேம்பாலத்தின் அருகே குவிந்தனர். அதோடு படப்பிடிப்பை பார்க்க அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் திரண்டனர்.

இதனால் மேம்பாலத்தின் மீது, வாகனங்கள் பயணிக்கவே முடியாத நிலை ஏற்பட்டது. ஏராளமான வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் வரிசையாக நீண்ட நேரம் காத்திருந்ததால், 'முதல்வன்' திரைப்படத்தில் வரும் வாகன நெரிசல் காட்சியினை போல உண்மையிலேயே அங்கு நெரிசல் ஏற்பட்டதாக மக்கள் விசனமடைந்துள்ளனர்.

படப்பிடிப்பையும் மீறி, அப்பாதையின் ஊடாக செல்ல முயற்சித்த வாகனங்களை படப்பிடிப்புக்காக பொலிஸ் சீருடையில் வந்திருந்த கலைஞர்களே விரட்டியடித்துள்ளனர். இதையும் உண்மையான பொலிஸார் வேடிக்கை பார்த்து நின்றுள்ளனர்.

சம்பவ இடத்தில் ஏற்பட்ட வாகன நெரிசலினை, பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம்பிடிக்க முற்பட்டதனையும், தடுத்துள்ளனர். இக்களோபரங்களில் எந்திரன் படப்பிடிப்பும் பாதிப்படைந்துள்ளது.

எப்போதும் சமூக பாதிப்புக்களை மையமாக கொண்டு, திரைப்படங்களை எடுத்து வரும் இயக்குனர் ஷங்கர், தனது திரைப்படத்தினால் ஏற்படும் சமூக பாதிப்புக்களை இணங்காண தவறுவது ஏனோ? என்கின்றனர் சமூக ஆர்வளர்கள்.

உங்கள் கருத்துக்கள்

avatar dhamu
-1
 
 
ஒரு சில விசையைங்கலை
பொருது தன் அக் வென்டும்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar SAMPATH
0
 
 
ORU NALLA MESSAGE AH THERUNJUKIRAKU MAKKAL KASHTAPADRADULA THAPPU ILA
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar Kathir
0
 
 
இந்த வாசகம் சங்கர் அவர்களுக்கு,
"முதலில் நீங்க ஒழுங்கா இருங்க அதற்கு பிறகு மக்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்".
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar shabana asmi
0
 
 
enna panrathu nalla padam realse pannanum na yellarum yella kastathaiyum anubavichutha aganum ethula yaraiyum korai solla mudiyathu pa
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar Muni LM
0
 
 
நானும் அந்த இடத்துல தான் இருந்தேன்.... அந்த மக்கல் கூட்டம் சேர்த்த கூட்டம் இல்ல.... தானா சேர்ந்த கூட்டம்.....
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Sunday, 29 November 2009 09:00
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது