விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது!!!..பெண்கள் மேம்பாட்டிற்கு இந்தியாவிலும் வழி பிறந்திறக்கிறது. குரல...
இனசிற்றி பிரஸ் புலிகளிடமிருந்து மில்லியன் டாலர் பண ஒப்பந்தம் பெற்றுள்ளது - திவயின!!..அட புலிகளை அழிச்சாச்சு ஒழிச்சாச்சு என்று பட்டாசும் கொளுத்தினி
...
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது!!!..this is the great day for women
this should be agreed by the loksabha and state legislative assembly soon
...
இலவச நியூஸ்லெட்டர்..
| 'கலைமாமணி'யான அசின்! |
| Written by Sara |
| Monday, 30 November 2009 14:12 |
|
சினிமாத்துறையின் சார்பில் நடிகர் பரத், சுந்தர் சி, வினீத் பசுபதி, ன்னு நிறைய பேருக்கு இவ்விருது கிடைச்சுது. நடிகைகள்னு பார்த்தா, அசின், மீரா ஜாஷ்மின், நயன் தாரா, ஷோபனா, சரோஜா தேவி எல்லாம் கலைமாமணியாகிட்டாங்க. இதில என்ன கொடுமைன்னா, மரியாதை கொடுத்து இவங்களுக்கு விருது கொடுத்திருக்காங்க, ஆனா அசினை தவிர மத்தவங்க {நடிகைகள்..?} விழாவுக்கு வரவே இல்லையாம். சரி விடுங்க.. விருதை வாங்கிட்டு அசின் பேசினதை கேட்போம். 'முதல்வர் கையால விருது வாங்கினது பெருமையா இருக்கு. சினிமாவில வெற்றி தோல்வி மாறி மாறி வருவது சகஜம் தான். (அம்மணி நடித்த இரண்டாவது பொலிவூட் திரைப்படம் 'லண்டன் ட்ரீம்ஸ்' ப்ளாப் ஆனதை சொல்றாங்களோ) நான் நடிக்கிற படங்கள்ல,என்னோட பெஸ்ட்டை நான் கொடுக்கிறேன் என்கிற திருப்தி எனக்கு இருக்கு. தமிழ் படங்கள் தான் சினிமாவில எனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்திச்சு. நல்ல ஸ்கிரிப்ட் கிடைச்சா கண்டிப்பா தமிழ் படங்களிலும் நடிப்பேன். மொழி எனக்கு ஒரு தடையாக அமையாது.' - கோ.கொ |
| Last Updated on Monday, 30 November 2009 14:24 |
- வந்துட்டாருய்யா , பாடகர் விக்ரம் வந்துட்டாருய்யா!
- சுதந்திரமாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை - மனோ கணேசன்
- நீதியான தேர்தலுக்கு தடையாகும் அவசரகால சட்டம் - எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா
- புளோக்கர்களுக்கு மிக உதவியாக இருக்கும் இணையத்தளங்கள் மற்றும் டூல்ஸ்
- யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அவசரகாலச் சட்டம் ஏன் - எம்.பி சுனில் ஹந்துன் நெத்தி
- சச்சின் டெண்டுல்கருக்கு குவியும் பாராட்டு மழை - 200 துடுப்பாட்ட மட்டைகள் பரிசு
- மஹிந்தவுடனான கூட்டறிக்கை தாமதம் - பான் கீ மூன் விசனம்







.jpg)
டுவிட்டர் 
தமிழக முதல்வர் மு.கருணாநிதி தலைமையில், நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் வைபவத்தில் 72 கலைஞர்கள் 'கலைமாமணி' விருதுகள் பெற்றிருந்தாங்க. தமிழ்நாடு கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவும் சிறப்பு விருந்தினரா கலந்துகொண்டாரு.
உங்கள் கருத்துக்கள்