விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..பிரபகரனை நான் சாதரன மனிதனாக நான் பார்க்கவிலை அவ்தார புருஷனாகவும...
பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10!!..எனக்கு பிடித்த பாடல் சிப்பிக்குல் முத்து படத்தில் போடுங்க போடு
...
தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு!!..தமிழன் என்னும் பெயர் கரணியான தாயகத்திலேயே அடிமை வாழ்வு தமிழனுக்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| முன்னே பிரியாமணியும், பின்னே அமீரும்.. |
| Written by editor |
| Friday, 18 December 2009 16:39 |
|
திருடா திருடி எனும் வசூல் ரீதியிலான ஒரு வெற்றியைக் கொடுத்த ஒரு சாராசரி இயக்குனரைக் கூப்பிட்டு ‘ஸோட்சி' (tsotsi) என்று ஒரு ஆங்கிலப் படம் இருக்கிறது அதை தமிழ்ப்படுத்தி படமெடுக்கலாம் என்று கூப்பிட்டதே அமீர்தானாம். ஆனால் இப்போது காமெடி என்னவென்றால் “அந்தப் படத்தை நான் பார்த்ததே இல்லை” என்று அமீர் மறுத்திருப்பதுதான் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.
ஸோட்ஸி உலகசினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாத படமென்றால் கூட அமீர் குழு தப்பித்துக் கொண்டிருக்கும். ஆனால் 2005 சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்ற படம் மட்டுமல்ல! அந்த ஆண்டு பல்வேறு உலகப்பட விழாக்களில் கலந்து கொண்டு 26 விருதுகளை அள்ளிய படம். அதிக டிவிடிக்கள் விற்ற இந்தப்படம் உலக அளவில் பல்வேறு சினிமா பயிற்சிக்கல்லூரிகளில் திரைக்கதைக்கு பாடமாகவும் நடத்தப்படும் படம். இந்தப்படத்தை ஈ அடிச்சான் காப்பியாக அதாவது அட்ட காப்பி என்பார்களே அப்படியோரு காப்பி. ஸோட்சியில் இருக்கும் கதாபாத்திர காப்பியோடு, 50 காட்சிகளையும் அப்படியே வைத்து விட்டார்கள். ஸோட்சியை 1990-ல் முதலில் ஒரு நாவலாக எழுதியவர் அதோல் ஃபாகர்ட் (Athol Fugard <http://www.imdb.com/name/nm0297538/>). இவர் நாவலாசிரியர் மட்டுமல்ல. இருபது உலக சினிமாக்களுக்கு திரைக்கதை எழுதிய அவார் வின்னிங் ஸ்கிரிப்ட் ரைட்டர். பல உலகப்படங்களின் இயக்குனர். இவருக்கு யோகியை போட்டுக்காட்டும் பட்சத்தில் தியேட்டரில் போடாமல் ஒரு மருத்துவமணையின் ஆஃபரேஷன் தியேட்டரில் போட்டுக்காட்டுவது நல்லது! ஏனெனில் பாதி படத்துக்கு அப்புறம் தியேட்டரிலே அவருக்கு மாரடைப்பு ஏற்படலாம். காரணம் கதை சுப்பிரமணியம் சிவா என்று போடுவதுதான். துபாயில் எதோஒரு விருதை வாங்கி விடும் பட்சத்தில் ஸொட்சியின் இயக்குனரை அங்கே சந்திக்க நேர்ந்தால் அவருக்கு என்ன பதில் சொல்வார்கள்? அமெரிகாவின் கலிஃபோர்னியா ஃபிலிம் ஸ்கூலில் திரைக்கதை வகுப்பு எடுக்கும் கேவின் ஹூட்டுக்கு. இவர்கள் சொல்லிக் கொடுத்து விட்டு வந்தாலும் ஆச்சர்யப்பட எதுமில்லை. ஆனால் நம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்து செல்லுவர் என்று நம்ப வைத்த அமீர், ஒரு உலக தர சினிமாவை தமிழ் மசாலாவாக்கி தந்திருப்பதிலிருந்து அவர் கற்றுக் கொள்ளவேண்டிய சினிமா இன்னும் இருக்கிறது என்பதைதான் யோகி காட்டுகிறது என்கிறார்கள். தமிழ் சினிமாவில் நல்ல சினிமாக்களில் ஒன்றாகப் பேசப்பட்ட 'பருத்திவீரன்' திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்த பிரியாமணிக்கு அப்படம் விருதினையும் பாராட்டினையும் பெற்றுக் கொடுத்தது. ஆனாலும் அப்படத்திற்குப் பின் பிரியாமணி மசாலாப் படங்களில் கவரசீநாயகியாகிப்போனார். அநதப்படத்தின் இயக்குனராக அமீரும், விருதும் பாராட்டும் பெற்றிருந்தார். ஆனால் அவரும் இப்போ திசைமாறிப் பயணிப்பதாகவே தெரிகிறது. இதனால் அமீர் மீது நம்பிக்கையோடிருந்தவர்கள் எல்லாம் சொல்வது ஒன்றே. அது' அமீர் சார்! வேண்டாம் இந்த வீணான வேலை...' |
| Last Updated on Friday, 18 December 2009 17:11 |
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?
- சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!







.jpg)
டுவிட்டர் 
பாலாவின் நண்பர் என்ற முத்திரையோடு மவுனம் பேசியதே படத்தை அமீர் தந்தபோது அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதன்பிறகு ராம் படத்தில் திரில்லர் எனும் எலிமெண்டை மிகச்சிறப்பாக திரைக்கதையில் கையாண்டார் என்ற பாராட்டு. அதற்கும் பிறகு பருத்திவீரன் வெளியான பிறகு அமீர் ஒரு உலகத்தரமான இயக்குனராக உயர்வார் என்ற நம்பிக்கையை அந்தப்படம் சம்பாத்தித்துக்கொடுத்தது.
உங்கள் கருத்துக்கள்
ஒரு வேற்று மொழி படத்தை எவ்வித பயமும் நெருடலும் இல்லாமல் தமிழில் எடுப்பது எப்படி என்று சொல்லி கொடுப்பார்கள்.