பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இலவச நியூஸ்லெட்டர்..
கவனிக்க!
இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால் பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team
| 'மானாட மயிலாட' நடன இயக்குனர் ரகுவின் மரணம் - இழப்பின் வலியில் சில நினைவுகள்! |
| Written by Sara |
| Monday, 04 January 2010 11:54 |
2007 முதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியின் நான்காம் பாகத்தில் கார்த்திக், சௌந்தர்யா ஜோடியினருக்கு நடன இயக்குனரக பணி புரிந்து, அனைவரினது மனதையும் கவர்ந்திழுத்த டான்ஸ் மாஸ்ரர் ரகு, கடந்த வாரம் வாகன விபத்தில் பலியாகியமை, அவருடைய ரசிகர்களை மட்டுமல்லாது, அவரை பற்றி தெரிந்திருக்கும் அனைவருக்கும் ஒரு கணம் அதிர்ச்சியை கொடுத்துச்சென்றுள்ளது.தனது அடுத்தடுத்த நடன இயக்கங்களுக்கான நடனத்திற்காக எடிட்டிங் வேலைகள் செய்ய, குறிப்பிட்ட ஒரு காரியாலத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விபத்தில், ரகுவும் அவருடன் சென்ற சௌந்தர்யாவும் சிக்கினர்! இவ்விபத்திலேயே ரகு உயிரிழக்க நேரிட, சௌந்தர்யா படுகாயத்துடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மானாட மயிலாட நிகழ்ச்சியில், இவ் அறிவித்தல் வெளியாகியிருந்ததுடன், மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான கலா மாஸ்ட்டர் முதல், நடனக்குழுவினர் வரை, அனைவரும் ரகுவின் நினைவுகளை கண்ணீர் மல்க பகிர்ந்துகொண்டது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் கவலையடைய செய்தது. ரகுவிற்கு சிறிய வயதில் இருந்து நடனத்தில் இருந்த ஆர்வம், மேடை நிகழ்ச்சிகளில், அவரை தனியாக நோக்க வைத்தது. தன்னை மீறி நடனமாடிய அவரது கால்கள், வாழ்க்கையின் வெற்றிப்படிகளிலும் மெல்ல மெல்ல ஏற்றிவிடத்தொடங்கியது. மானாட மயிலாட நிகழ்ச்சியின் 4 வது பாகத்தில், கார்த்திக் சௌந்தர்யா ஜோடிக்கு நடன இயக்குனராக ஒப்பந்தமாகிய முதல், ஒவ்வொரு எபிசொட்டிலும் அவரின் வித்தியாசமான நடனக்கற்பனை யார் இவர்? என புகழின் உச்சியில் இருந்தவர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. குறிப்பாக, தாய்ப்பாசத்தினை கருப்பொருளாக, கார்த்திக் சௌந்தர்யாவுக்கு அமைத்துக் கொடுத்திருந்த நடனமும், அதற்கடுத்த பாகத்தில் தூய்மையான காதலை மையமாக கொண்டு அவர் அமைத்திருந்த நடனமும், மற்றைய போட்டியாளர்களின் கண்களிலும் கண்ணீரை வரவைத்திருக்கும். அவற்றை பார்த்து விட்டு, உங்கள போல நடன இயக்குனரை பற்றி நாங்க கொமெண்ஸ்ட் சொல்ல எங்களுக்கு பெருமையாக இருக்கிறதென நடுவர்களின் பாராட்டுக்களையும் சேர்த்து வாங்கிக்கொண்டார் ரகு! உன் Coreagraphy பார்த்து உனக்கென்னாவது கொடுக்கணும் போல இருக்கு, என்ன வேணும்னு என நடுவராக இருந்த குஷ்பு கேட்க, ஒரு 10 இலட்சம் ரூபா.. என வெடுக்கென தனெக்கே உரிய நகைச்சுவை பாணியில் வெடுக்கென பதில் கொடுத்தார் ரகு! அதற்கு குஷ்பு, 'அத எப்படியும் நீ, முதல் Price ல ஜெயிச்சிடுவ' என சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்! வைல்ட் கார்ட்டுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்து, கலா மாஸ்ரரின், நேரடி தலையீட்டினால் அரையிறுதி சுற்றுக்கு நேரடியாக பாய்ந்த ஜோடி, ரகுவின் நடனத்திற்கு கிடைத்த பரிசாகவே கருதியது. ஆனால் இப்போது ரகுவின் இழப்பினாலும், சௌந்தர்யாவின் நிலையினாலும், கார்த்திக் - சௌந்தர்யா ஜோடி அரையிறுதியில் இனி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டது ரசிகர்களிடையே மேலும் அதிர்ச்சியை கொடுத்தது! அந்த இழப்புக்கு வேறெதையும் ஈடு கொடுக்க முடியாத நிலையில் மொத்த மானாட மயிலாட குழுமமும் திணறி நிற்கிறது. ரகுவின் நண்பர்கள், ரசிகர்கள் முதற்கொண்டு, ரகுவை பற்றி தெரிந்திருக்கும் அனைத்து நடன ரசிகர்களுடன் சேர்ந்து நாமும் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கொள்கிறோம்! 'ரகு நீ எங்க கூட தான் இருக்க' - என்ற குரல்களுடன்! - கோ.கொ (03-01-2010) இடம்பெற்ற - மானாட மயிலாட நிகழ்ச்சியில் - ரகுவின் இழப்புபற்றி -கலா மாஸ்ரர் (13-12-2009) - காதலை மையமாக கொண்டு ரகு நடனமியக்கிய காட்சிகள் - (Wait 3 Minutes) |
| Last Updated on Monday, 04 January 2010 12:11 |
கவனிக்க!
இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால் பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team
இன்றைய செய்திகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
- ஜெயலலிதாவின் கோயாபல்ஸ் தந்திரம் - சாடும் கருணாநிதி
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...












.jpg)

2007 முதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியின் நான்காம் பாகத்தில் கார்த்திக், சௌந்தர்யா ஜோடியினருக்கு நடன இயக்குனரக பணி புரிந்து, அனைவரினது மனதையும் கவர்ந்திழுத்த டான்ஸ் மாஸ்ரர் ரகு, கடந்த வாரம் வாகன விபத்தில் பலியாகியமை, அவருடைய ரசிகர்களை மட்டுமல்லாது, அவரை பற்றி தெரிந்திருக்கும் அனைவருக்கும் ஒரு கணம் அதிர்ச்சியை கொடுத்துச்சென்றுள்ளது.
உங்கள் கருத்துக்கள்