பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் பிரான்சு குடியுரிமை பெற்றவர் கடத்திய தங்க நாணயங்கள் பறிமுதல்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இலவச நியூஸ்லெட்டர்..
கவனிக்க!
இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால் பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team
| சிங்கமுத்துவின் குடுமிப்பிடியில் விழிபிதுங்கும் வடிவேலு! |
| Written by Amsha |
| Tuesday, 09 February 2010 13:56 |
வடிவேலு 7 கோடி இழந்த விவகாரத்தில் அவரது சக நகைச்சுவை நடிகரான சிங்கமுத்துவிடமிருந்து எப்படியாவது பணத்தை கரந்து விடவேண்டும் என்று காய்களை நகர்த்திக்கொண்டிருகிறாராம் வடிவேலு. அவர் அனுகிய ஆளும்கட்சி கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள் சட்டென்று இப்போது பேக் அடித்திருகிறார்கள்.
காரணம் சிங்கமுத்து சென்னையிலிருந்து தப்பிச் சென்று அடைக்கலம் புகுந்திருப்பது மு.க. அழகிரியின் ஆதரவு நிழலில் என்று மதுரையிலிருந்து நமக்கு நம்பகமான தகவல் கிடைக்கிறது. முதலில் தனக்கு நெருக்கமான சிவகங்கை அதிமுக முன்னாள் அமைச்சரிடம் சரணடைந்த சிங்கமுத்துவை “ உன்னைய இப்போதைக்கு காப்பாத்தி விடுற ஒரே தகுதி அழகிரிக்குதாப்பா இருக்குன்னு சொல்லி அவரே அனுப்பி வைத்தாராம்.” உடனே தேவர் பேரவை நிர்வாகிகள் சிலருடன் அழகிரியிடம் சென்று அழுது புலம்ப, “உங்கிட்ட என்ன நியாயம் இருக்குன்னு எங்கிட்ட வந்த?” என்று அழகிரி எகிற அப்போதுதான் வடிவேலு பற்றிய பல வண்டவாளங்களை போட்டு உடைக்க, அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியோரு மறுபக்கமா என்று அதிர்ந்து போன அழகிரி “சரி சென்னைக்கு போய் வேலையப் பாரு! மத்தத நான் பார்த்துகிறேன்” அனுப்பியிருகிறார். இதன் பிறகே துணிச்சலாக சென்னைக்கு வந்து மறைவிடத்தில் தங்கிவிட்ட சிங்கமுத்து, தனது முன்ஜாமீன் மணு நாளைக்கு(10-பிப்) தள்ளி வைக்கப்பட்டு விட்டதால் தீர்ப்பு வரும்வரை ஒளிந்திருப்பது என்று முடிவு செய்திருகிறாராம். சிங்கமுத்து, வடிவேலுவின் அதிச்சியூட்டும் மறுபக்கத்திலிருந்து அப்படி என்ன சொன்னார் மதுரையம்பதியிடம்...? வடிவேலுவின் மேனேஜராக இருந்த ஒருவரின் மர்ம மரணம், வடிவேலுவின் தோட்டத்தில் வேலை செய்துவந்த இளம்பெண்ணின் தற்கொலை என்று அவர் சொன்னது சாம்பிள்தானாம். இண்ணும் ஆதாரங்களோடு எக்குதப்பாக வடிவேலுவின் ஒவ்வொரு முவ்மெண்ட்டுக்காகவும் காத்திருக்கிறாராம் சரியான நேரத்தில் எடுத்து விட. தமிழக மீடியாவுமும் கண்கொத்திபோல பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த விவகாரத்தை. பார்க்கலாம் வடிவேலு வைகைப் புயலா?இல்லை பூவா என்று. |
| Last Updated on Tuesday, 09 February 2010 14:04 |
கவனிக்க!
இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால் பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team
இன்றைய செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் பிரான்சு குடியுரிமை பெற்றவர் கடத்திய தங்க நாணயங்கள் பறிமுதல்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...












.jpg)

வடிவேலு 7 கோடி இழந்த விவகாரத்தில் அவரது சக நகைச்சுவை நடிகரான சிங்கமுத்துவிடமிருந்து எப்படியாவது பணத்தை கரந்து விடவேண்டும் என்று காய்களை நகர்த்திக்கொண்டிருகிறாராம் வடிவேலு. அவர் அனுகிய ஆளும்கட்சி கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள் சட்டென்று இப்போது பேக் அடித்திருகிறார்கள்.
காரணம் சிங்கமுத்து சென்னையிலிருந்து தப்பிச் சென்று அடைக்கலம் புகுந்திருப்பது மு.க. அழகிரியின் ஆதரவு நிழலில் என்று மதுரையிலிருந்து நமக்கு நம்பகமான தகவல் கிடைக்கிறது. முதலில் தனக்கு நெருக்கமான சிவகங்கை அதிமுக முன்னாள் அமைச்சரிடம் சரணடைந்த சிங்கமுத்துவை “ உன்னைய இப்போதைக்கு காப்பாத்தி விடுற ஒரே தகுதி அழகிரிக்குதாப்பா இருக்குன்னு சொல்லி அவரே அனுப்பி வைத்தாராம்.”
உங்கள் கருத்துக்கள்