பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

கவனிக்க!

இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால்  பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team

சிங்கமுத்துவின் குடுமிப்பிடியில் விழிபிதுங்கும் வடிவேலு!
Written by Amsha   
Tuesday, 09 February 2010 13:56
AddThis Social Bookmark Button
வடிவேலு 7 கோடி இழந்த விவகாரத்தில் அவரது சக நகைச்சுவை நடிகரான சிங்கமுத்துவிடமிருந்து எப்படியாவது பணத்தை கரந்து விடவேண்டும் என்று காய்களை நகர்த்திக்கொண்டிருகிறாராம் வடிவேலு. அவர் அனுகிய ஆளும்கட்சி கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள் சட்டென்று இப்போது பேக் அடித்திருகிறார்கள். காரணம் சிங்கமுத்து சென்னையிலிருந்து தப்பிச் சென்று அடைக்கலம் புகுந்திருப்பது மு.க. அழகிரியின் ஆதரவு நிழலில் என்று மதுரையிலிருந்து நமக்கு நம்பகமான தகவல் கிடைக்கிறது. முதலில் தனக்கு நெருக்கமான சிவகங்கை அதிமுக முன்னாள் அமைச்சரிடம் சரணடைந்த சிங்கமுத்துவை “ உன்னைய இப்போதைக்கு காப்பாத்தி விடுற ஒரே தகுதி அழகிரிக்குதாப்பா இருக்குன்னு சொல்லி அவரே அனுப்பி வைத்தாராம்.”

உடனே தேவர் பேரவை நிர்வாகிகள் சிலருடன் அழகிரியிடம் சென்று அழுது புலம்ப, “உங்கிட்ட என்ன நியாயம் இருக்குன்னு எங்கிட்ட வந்த?” என்று அழகிரி எகிற அப்போதுதான் வடிவேலு பற்றிய பல வண்டவாளங்களை போட்டு உடைக்க, அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியோரு மறுபக்கமா என்று அதிர்ந்து போன அழகிரி “சரி   சென்னைக்கு போய் வேலையப் பாரு! மத்தத நான் பார்த்துகிறேன்” அனுப்பியிருகிறார்.

இதன் பிறகே துணிச்சலாக சென்னைக்கு வந்து மறைவிடத்தில் தங்கிவிட்ட சிங்கமுத்து, தனது முன்ஜாமீன் மணு நாளைக்கு(10-பிப்) தள்ளி வைக்கப்பட்டு விட்டதால் தீர்ப்பு வரும்வரை ஒளிந்திருப்பது என்று முடிவு செய்திருகிறாராம். சிங்கமுத்து, வடிவேலுவின் அதிச்சியூட்டும்  மறுபக்கத்திலிருந்து அப்படி என்ன சொன்னார் மதுரையம்பதியிடம்...? வடிவேலுவின் மேனேஜராக இருந்த ஒருவரின் மர்ம மரணம், வடிவேலுவின் தோட்டத்தில் வேலை செய்துவந்த இளம்பெண்ணின் தற்கொலை என்று அவர் சொன்னது சாம்பிள்தானாம்.

இண்ணும் ஆதாரங்களோடு எக்குதப்பாக வடிவேலுவின் ஒவ்வொரு முவ்மெண்ட்டுக்காகவும் காத்திருக்கிறாராம் சரியான நேரத்தில் எடுத்து விட. தமிழக மீடியாவுமும் கண்கொத்திபோல பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த விவகாரத்தை. பார்க்கலாம் வடிவேலு வைகைப் புயலா?இல்லை பூவா என்று.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Tuesday, 09 February 2010 14:04
 

கவனிக்க!

இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால்  பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது