ஸ்ரீ வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில். அருனகிரிநாதர் இத்தலத்தை "கோடை நகர் " என்று திருப்புகழில் குறிப்பிடுகிறார். முருகன் வள்ளி தெய்வானையுடன் "ஏழு" அடி உயரத்தில் கம்பீரமாக ,தெய்வீகமாக காட்சி அளிக்கிறார்.
வாரமொரு ஆலயம் பகுதியில் இவ்வாரம் வருவது, ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை சமெத முல்லை வனநாதர் திருகோவில் திருக்கழுகாவுர் வெட்டாற்றின் கரையில் பாபநாசம் - சாலிய மங்கலம் சாலையில் அமைந்துள்ள அழகிய கிராமம் திருக்கருகாவுர்.
வாரமொரு ஆலயம் பகுதில் இவ்வாரம் வருவது, ஸ்ரீ குருங்காலீஸ்வரர் ஆலயம் கோயம்பேடு சென்னை.
கோவிலை பற்றி: சென்னை - பாரிமுனையிலிருந்து பூந்தமல்லி செல்லும் வழியில் அமைந்தகரை, அரும்பாக்கத்திற்கு அடுத்து வருவது கோயம்பேடு. வடபழனியிலிருந்து நூறு- அடி சாலை வழியாகவும் செல்லலாம்.கோயம்பேடு காய்கறி அங்காடியும் , கோயம்பேடு பேருந்து நிலையமும் சென்னையில் புகழ்ப்பெற்றவை. ஸ்ரீ குருங்காலீஸ்வரர் ஆலயம் கோயம்பேடு காய்கறி அங்காடியின் பின்புறமுள்ளது.
வாரமொரு ஆலயம் பகுதியில் இவ்வாரம் வருவது, திருவிடந்தை, அருள்மிகு நித்ய கல்யாண பெருமாள் திருக்கோவில். "குவளையங் கண்ணி கொல்லியம் பாவை சொல்லு நின்தாள் நயந்திருந்த இவளை உன் மணத்தா லென் நினைத்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே" - என திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் கோவளத்திற்கு அடுத்த ஊராக அமைந்துள்ளது.