சென்ற கட்டுரை தொடர்ச்சி..... அவிழப்போகும் மர்மங்களுக்காய் காத்திருக்கும் வாசகர்களுக்காக..
மூலிகை அறிவோம் - செம்பையர் மனங்கவர்- செம்பரத்தை
மூலிகை அறிவோம்
செம்பையர் மனங்கவர்- செம்பரத்தை
மூலிகை அறிவோம் - நீரிழிவிற்கு நிவாரணமாகும் நாவல்
நீரிழிவிற்கு நிவாரணமாகும் நாவல் பற்றி அறிவோம்
மூலிகை அறிவோம் -பெருநோய்கள் போக்கும் பெருங்காயம்
வெள்ளையர்களால் "பிசாசின் மலம்" என்று சபிக்கப்பட்டு பின்னாளில் "கடவுளின் மணம்" என்று கொண்டாடப்பட்ட பெருங்காயத்தின் தனிப் பெரும் சிறப்புகளை இவ் வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.
என்ன தான் சொல்கிறது கனவுகள்.....?
"கனவுகள் வருவது எல்லோருக்கும் சகஜம் தானே.. ஆய்வு செய்கிற அளவுக்கு அதிலென்ன பெரிதாய் இருந்து விடப்போகிறது.." என்னும் தரப்பு நீங்களென்றால் உங்கள் கருத்தை மாற்றும் இந்த சுவாரஷ்யமான கட்டுரை உங்களுக்கே தான்!
தனிமை பற்றிய மனித உளவியல்
பொதுவாக நம்மிடையே தனிமை தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகவும், கொடுமையான ஒன்றாகவுமே பார்க்கப்படுகிறது.
நீரிழிவு நோய் வருமென்ற பயமா? பலனளிக்கிறது பஸ்சிமோத்தாசனம்
இன்று உலக நீரிழிவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகில் உள்ள அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக இருக்கும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் அனைவரும் பெறவேண்டும் எனும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் திகதி உலக நீரிழிவு நாளாக நினைவுகொள்ள அறிவிக்கப்பட்டது.