கடுகு சிறிதானாலும் காரம் பெரிது" என்ற வழக்கு மொழியை எல்லோரும் எம் வாழ்வில் கேட்டிருப்போம்.
மூலிகை அறிவோம் - வேப்பிலையாம் கறிவேப்பிலை காய்கறிக்கெல்லாம் தாய்ப்பிள்ளை
கருவிழிப் பார்வைக்கு கரு கரு கேசத்திற்கு கண் கண்ட மூலிகை இக் கறிவேப்பிலை தான்.
பல் வலி தீர்க்கும் இலவங்கமொட்டு
இலங்கையிலும் இந்தியாவிலும் பயிராகிறது.நறு மணம் மற்றும் அதன் தைலப்பசை காரணமாக கறிமசாலாவிலும் வணிக உற்பத்திப் பொருட்களில் மிக முக்கிய சரக்காகவும் சேர்கின்றது.(உ-ம்_ பற்பசை, சவர்க்காரம்)
இதயம் ஒரு கோவில்! : உலக இருதய நாள் 2021
பல்வேறு இதய நோயால் இறப்பதை எதிர்த்து போராடுவதற்கான ஒரு வழியாக, செப்டம்பர் 29 அன்று உலக இருதய தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கப்படுகிறது.
மூலிகை அறிவோம் கருவா
இலங்கை மற்றும் இந்தியாவில் பயிராகின்றது. உலகின் வேறு பகுதிகளில் விளைகிற கருவாப்பட்டையை விட இலங்கையில் விளைவது உயர்வானது.
மூலிகை அறிவோம் - தன் காயம் காக்கும் - வெங்காயம்
பாரம்பரிய சமையலில் வெங்காயமின்றிய சமையலையே நாம் காணமுடியாது. உணவுக்கு சுவையூட்டியாக பயன்படுத்தப்பட்டு வரும் வெங்காயத்தின் சிறப்பம்சங்களை இன்றைய மருத்துவ உரையில் பார்க்கலாம்...
மூலிகை அறிவோம் - வாய்வுக்கு- வெள்ளைப் பூண்டு
மத்தியாசியாவை தாயகமாக கொண்ட பூண்டானது இலங்கையில் மலைநாடுகளிலும் இந்தியாவின் பல இடங்களிலும் பயிரிடப்படுகின்றது.