counter create hit மருத்துவம்

"காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண கோலை யூன்றிக் குறுகி நடப்பவர் கோலைவிட்டு குலவி நடப்பாரே".

பதப்படுத்திய உடனடி உணவுகளுக்கும், செயற்கை குளிர்பானங்களுக்கும் விளம்பரப்படுத்திய காலம் போய் இயற்கை உணவுகளுக்கும் , மூலிகை மருந்துகளுக்கும் விளம்பரம் செய்யும் காலமாகி விட்டது.

மனவழுத்தம் என்றதும் அனேகமானவர்கள் அதை ஒரு நோயாக அல்லாமல் தற்காலிகமானதொரு state of mind ஆக கருதுவதைக் காணலாம். மனவ ழுத்தத்திற்குள்ளானவர்கள் தாமாக உணர்ந்து மீள்வதன் மூலம் மாத்திரமே இந்நிலையிலிருந்து வெளிவரலாம் என்ற தவறான சமூக கண்ணோட்டம் மாற வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் வருகின்ற மே 17ஆம் திகதி உலக உயர் இரத்த அழுத்த தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஜூன் 14ம் தேதியான இன்று பாதுகாப்பான இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தானாக முன்வந்து இரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், உலக சுகாதார நிறுவனம் 'WBDD' என அழைக்கப்படும் உலக குருதிக் கொடையாளர் தினத்தை கொண்டாடிவருகிறது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இயக்கம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தொடங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் யாரும், அதற்குமுன் மூன்றவிதமான பரிசோதனைகளை செய்துகொள்வது நலம் பயக்கும் என்று புதிய ஆலோசனையை கூறுகிறார் பதிவுபெற்ற சித்த மருத்துவர் வி. சண்முகம்.

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

மற்ற கட்டுரைகள் ...

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.