counter create hit மருத்துவம்

இயற்கை மருத்துவ துறையில் துளசிக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. காயகற்ப மூலிகையான துளசி உடலினை நோயணுகாது பாதுகாப்பதுடன் ஆயுளையும் கூட்டும் ஓர் அதிசய மூலிகை. துளசியின் சிறப்புகள் பற்றி மேலும் பார்க்கலாம்.

பிள்ளையானவன் தன்னைப் பெற்று வளர்த்த தாய் தந்தையர்களுக்கு, அவர்கள் தள்ளாத காலத்தில் எவ்வாறு கடமைப்பட்டுள்ளானோ, அது போலவே தென்னம்பிள்ளையும் தன்னை வைத்து வளர்த்தவர்களைத் தன் தலையிலுள்ள காய்களால் காப்பாற்றுகிறது என்பதை "தளரா வளர் தெங்கு, தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருதலால்" என்பதிலிருந்து கண்டுகொள்ளலாம். தென்னைமரத்தின் சகல பாகங்களும் உபயோக முள்ளவை, ஆதலினாலே இதற்குப் "பூலோக கற்பக விருட்சம் " எனவும் பெயரிட்டுள்ளார்கள்.

இரத்த விருத்தியை உண்டாக்கி உடலுக்கு பலத்தை அளிக்கும் அத்திப்பழம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
உடல் உஷ்ணத்தை தணிப்பதோடு தாது விருத்தியையும் உண்டாக்கும்.

அழகுசாதன பொருட்களில் முக்கிய வகிபாங்கு வகிக்கும் ஒரு பழவகை. பளபளப்பான மேனியையும் மினு மினுப்பான முகத்தையும் தருவதால் பெண்டிரால் அதிகம் கொண்டாடப்படுகிறது. மேலும் அதன் மருத்துவ குணங்கள் பற்றி இவ்வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.

வடமாகாணம் எங்கும் வளர்ந்து ஒய்யாரமாய் நிற்கும் மரங்கள். கரடுமுரடான நிலங்களிலும் கூட இவை செழித்து வளரும் இயல்புடையன.

பல்வேறு இதய நோயால் இறப்பதை எதிர்த்து போராடுவதற்கான ஒரு வழியாக, செப்டம்பர் 29 அன்று உலக இருதய தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கப்படுகிறது.

மற்ற கட்டுரைகள் ...

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.