திருச்சியை அடுத்த, பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலை,யில் நாகலாபுரத்தில் அமைந்துள்ளது அந்த அதிசய நடுவில்! ஒருவரின் நினைவாக நடப்படுகின்ற கல்லிற்கு நடுகல் என்று பெயர்.
மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்ற தமிழ் இளைஞர்!
தென்னிந்திய இளைஞர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த மாடலிங் துறையில் தற்போது தமிழக இளைஞர்கள் பலர் சாதித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையை சேர்ந்த கோபிநாத் ரவி என்ற இளைஞர், தேசிய அளவில் நடத்தப்படும் மிஸ்டர்.இந்தியா பட்டத்தை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
பன்னாட்டுத் தாய்மொழித்தினம் 2021 : சென்னையில் தமிழை கொண்டாடும் மொழித்திருவிழா
பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.
உலக எய்ட்ஸ் தினம் : எச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நீங்கள் செய்யக்கூடிய 5 விஷயங்கள்
எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.
விஜய் டிவி டிடியின் சுவாரஸ்யமான முனைவர் பட்ட ஆய்வு!
விஜய் டிவி புகழ் தொகுப்பாளினி டிடி என செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, சென்னை பல்கலைக் கழகத்தின் வரலாறு பாடத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்காக ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகம் 2020 - மனதைத் தொட்ட மனிதர்கள்! பகுதி: 1
ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.
பாத்திமா ஷேக்: இந்திய வரலாற்றில் மறக்கப்பட்ட முதல் முஸ்லிம் ஆசிரியர்
பாத்திமா ஷேக் ஒரு இந்திய கல்வியாளர் ஆவார், அவர் சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் சக ஊழியராக இருந்தார் .