counter create hit ஜனாதிபதி இங்கிலாந்திற்கு பயணம்

ஜனாதிபதி இங்கிலாந்திற்கு பயணம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜனாதிபதி இங்கிலாந்து நோக்கி பயணம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் இங்கிலாந்திற்கு பயணமானார்.

பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி சென்றுள்ளார்.

ஜனாதிபதியுடன் மேலும் 8 பேர் நாட்டிலிருந்து பயணித்துள்ளனர்..

மே 06 ஆம் திகதி வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெறும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இங்கிலாந்திற்கு பயணமானார்.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula