இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1400ஐ கடந்தது.
4தமிழ்மீடியாவின் வாராந்த மின்னஞ்சல் : மே 2021
|
||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||
வடக்கு மாகாணத்துக்கு 50,000 தடுப்பூசிகள்!
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், வடக்கு மாகாணத்துக்கு 50,000 தடுப்பூசிகளை அரசாங்கம் வழங்கவுள்ளது.
மே 31 பயணக் கட்டுப்பாடு தளர்வு; இன்னமும் தீர்மானமில்லை!
கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்து பயணக் கட்டுப்பாடுகளை மே 31ஆம் திகதி தளர்த்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை அரசாங்கம் புறக்கணிக்கிறது: செல்வம் அடைக்கலநாதன்
“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. அதனால்தான். இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
ஜூன் 07 வரை பயணக்கட்டுப்பாடு தளர்வுகள் இன்றி தொடரும்; இராணுவத் தளபதி அறிவிப்பு!
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் மாதம் 07ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அமில மழை பெய்வதற்கான சாத்தியம்!
கொழும்பு துறைமுகத்திற்கு அண்மைய கடலில் தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து வெளியேறும் புகையால் நாட்டில் அமில மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.