counter create hit புதிய டிஜிபியாக ஷேக் தர்வேஷ் சாஹிப் நியமனம் - கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

புதிய டிஜிபியாக ஷேக் தர்வேஷ் சாஹிப் நியமனம் - கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கேரளாவின் புதிய டிஜிபியாக ஷேக் தர்வேஷ் சாஹிப் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் தற்போதைய தலைமைச் செயலாளர் வி.பி.ஜாய் மற்றும் மாநில காவல்துறைத் தலைவர் டி.ஜி.பி அனில்காந்த் இருவரும் வருகிற ஜூன் 30-ந்தேதி ஓய்வு பெற உள்ளனர்.

இதையடுத்து கேரளாவின் புதிய தலைமைச் செயலாளராக டாக்டர்.வி.வேணு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் புதிய டிஜிபியாக ஷேக் தர்வேஷ் சாஹிப் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாக இது தொடர்பான முடிவு செய்யப்பட்டுள்ளது.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula