தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் பாடலாக வைகைப்புயல் வடிவேலு அவர்கள் பாடிய பாடல் மாறியுள்ளது. அதுவும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இப்பாடலை உருகும் குரலில் பாடியுள்ளதால் அனைவரையும் கவர்ந்துவருகிறது.
மாமன்னன் திரைப்படத்திற்காக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளதுடன் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிப்பதும் குறிப்பிடதக்கது.
Comments powered by CComment