Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/2021-05-14-07-48-512024-03-29T15:01:08+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management இலங்கையில் அடுத்துவரும் இருவாரங்களுக்கு தொற்றாளர்கள் அதிகரிக்கும் அபாயம்2021-08-07T09:51:03+02:002021-08-07T09:51:03+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-08-07-07-51-03Harani<p>இலங்கையில் டெல்டா பிறழ்வு காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அடுத்துவரும் இரு வாரங்களுக்கு அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இலங்கையில் டெல்டா பிறழ்வு காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அடுத்துவரும் இரு வாரங்களுக்கு அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
‘அரந்தலாவ படுகொலை’ விசாரணைகள்: ராஜபக்ஷக்களின் புதிய திட்டம்? (புருஜோத்தமன் தங்கமயில்)2021-08-06T07:29:21+02:002021-08-06T07:29:21+02:00https://www.4tamilmedia.com/menu-special/republish/2021-08-06-05-29-21Pro<p>‘அரந்தலாவ படுகொலை’ தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், உயர்நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கின்றது. 1987ஆம் ஆண்டு, ஜூன் இரண்டாம் திகதி, அம்பாறை, அரந்தலாவ பகுதியில் வைத்து, இளம் பிக்குகள் அடங்கிய 33 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலையை, தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாக, அரசாங்கம் குற்றஞ்சாட்டி வந்திருக்கின்றது. </p>
<p>‘அரந்தலாவ படுகொலை’ தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், உயர்நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கின்றது. 1987ஆம் ஆண்டு, ஜூன் இரண்டாம் திகதி, அம்பாறை, அரந்தலாவ பகுதியில் வைத்து, இளம் பிக்குகள் அடங்கிய 33 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலையை, தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாக, அரசாங்கம் குற்றஞ்சாட்டி வந்திருக்கின்றது. </p>
‘பேர்ள் கப்பல்’ தீப்பற்றிய விவகாரத்தில் அரசாங்கம் அசண்டையீனமாக இருந்தது: ரணில்2021-06-07T04:28:18+02:002021-06-07T04:28:18+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-06-07-02-28-18Pro<p>எம்.பி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றிய விவகாரத்தில் அரசாங்கம் அசண்டையீனமாக செயற்பட்டதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். </p>
<p>எம்.பி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றிய விவகாரத்தில் அரசாங்கம் அசண்டையீனமாக செயற்பட்டதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். </p>
14 நாட்களுக்கு நாட்டை முழுமையாக முடக்க வேண்டும்; ஜனாதிபதிக்கு சுதர்ஷினி கடிதம்!2021-05-24T08:53:12+02:002021-05-24T08:53:12+02:00https://www.4tamilmedia.com/srilanka/14Pro<p>கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், 14 நாட்கள் நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் எனக் கோரி சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் எழுதியுள்ளார். </p>
<p>கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், 14 நாட்கள் நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் எனக் கோரி சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் எழுதியுள்ளார். </p>
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி: சரத் வீரசேகர2021-07-18T03:46:05+02:002021-07-18T03:46:05+02:00https://www.4tamilmedia.com/srilanka/18Pro<p>இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதற்கான முன்மொழிவை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சமர்ப்பித்துள்ளார். </p>
<p>இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதற்கான முன்மொழிவை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சமர்ப்பித்துள்ளார். </p>
2022ஆம் ஆண்டு ஆரம்பத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: இராணுவத் தளபதி2021-06-10T03:46:24+02:002021-06-10T03:46:24+02:00https://www.4tamilmedia.com/srilanka/2022Pro<p>2022ஆம் ஆண்டு ஆரம்பதிற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். </p>
<p>2022ஆம் ஆண்டு ஆரம்பதிற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். </p>
அடுத்த ஜனாதிபதித் தேர்தலோடு ராஜபக்ஷக்களின் யுகம் முடிவடையும்: குமார வெல்கம2021-07-01T05:35:32+02:002021-07-01T05:35:32+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-07-01-03-35-32Pro<p>அடுத்த ஜனாதிபதித் தேர்தலோடு ராஜபக்ஷக்கள் யுகம் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். </p>
<p>அடுத்த ஜனாதிபதித் தேர்தலோடு ராஜபக்ஷக்கள் யுகம் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். </p>
அண்ணாமலையும் இலங்கை அரசியல் உரைகளும்..!2022-05-20T13:33:05+02:002022-05-20T13:33:05+02:00https://www.4tamilmedia.com/viewers-platform/annamalai-and-sri-lankan-talksEditor<p>இலங்கையில் அரசியற் குழப்பங்களும், பொருளாதார நெருக்கடிகளும், தோன்றியுள்ள கால கட்டத்தில், இம்மாத முற்பகுதியில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார், தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை.</p>
<p>இலங்கையில் அரசியற் குழப்பங்களும், பொருளாதார நெருக்கடிகளும், தோன்றியுள்ள கால கட்டத்தில், இம்மாத முற்பகுதியில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார், தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை.</p>
அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி வௌியீடு!2021-06-03T04:44:10+02:002021-06-03T04:44:10+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-06-03-02-44-10Pro<p>அத்தியவசிய தேவைகள் தொடர்பில் மற்றுமொரு விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று புதன்கிழமை வௌியிடப்பட்டுள்ளது. </p>
<p>அத்தியவசிய தேவைகள் தொடர்பில் மற்றுமொரு விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று புதன்கிழமை வௌியிடப்பட்டுள்ளது. </p>
அநுராதபுரம் சிறையில் கைதிகளுக்கு அச்சுறுத்தல்; ஐ.நா. தூதுவர் கண்டனம்!2021-09-16T03:51:56+02:002021-09-16T03:51:56+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-09-16-01-51-56Pro<p>அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு அமைச்சர் ஒருவரினால் ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர் ஹனா சிங்கர் அதிருப்தி வௌியிட்டுள்ளார். </p>
<p>அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு அமைச்சர் ஒருவரினால் ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர் ஹனா சிங்கர் அதிருப்தி வௌியிட்டுள்ளார். </p>
அரசாங்கங்கள் துணிச்சலான கொள்கைகளை பின்பற்ற வேண்டும்: கோட்டா2021-06-06T04:37:55+02:002021-06-06T04:37:55+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-06-06-02-37-55Pro<p>மனித சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், துணிச்சலான கொள்கைகளைப் பின்பற்றத் தயங்கக்கூடாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். </p>
<p>மனித சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், துணிச்சலான கொள்கைகளைப் பின்பற்றத் தயங்கக்கூடாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். </p>
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அணி திரண்டுள்ளனர்: சஜித்2021-07-06T06:19:15+02:002021-07-06T06:19:15+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-07-06-04-19-15Pro<p>நாட்டு மக்களின் ஏமாற்றத்திற்கு காரணமாகியுள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள மக்கள் ஏற்கனவே அணிதிரண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். </p>
<p>நாட்டு மக்களின் ஏமாற்றத்திற்கு காரணமாகியுள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள மக்கள் ஏற்கனவே அணிதிரண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். </p>
அரசாங்கம் ‘போலித் தேசியவாதக்’ கொள்கையை மாற்ற வேண்டும்: மனோ கணேசன்2021-07-18T03:41:20+02:002021-07-18T03:41:20+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-07-18-01-41-20Pro<p>“இலங்கை அரசாங்கம் தனது, ‘போலித் தேசியவாதக்’ கொள்கையை மாற்ற வேண்டும். இனவாதத்தைக் கைவிட்டு, தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். </p>
<p>“இலங்கை அரசாங்கம் தனது, ‘போலித் தேசியவாதக்’ கொள்கையை மாற்ற வேண்டும். இனவாதத்தைக் கைவிட்டு, தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். </p>
அரசியலுக்கு வரும் எண்ணம் ஏதும் இல்லை: விமுக்தி குமாரதுங்க2021-08-13T03:03:24+02:002021-08-13T03:03:24+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-08-13-01-03-24Pro<p>இலங்கையில் அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடும் எண்ணம் ஏதும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகனான விமுக்தி குமாரதுங்க தெரிவித்துள்ளார். </p>
<p>இலங்கையில் அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடும் எண்ணம் ஏதும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகனான விமுக்தி குமாரதுங்க தெரிவித்துள்ளார். </p>
அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது: விவசாய அமைச்சர்2021-07-01T05:28:03+02:002021-07-01T05:28:03+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-07-01-03-28-03Pro<p>“அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்தது. எனினும், அதனைச் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். </p>
<p>“அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்தது. எனினும், அதனைச் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். </p>
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் உரிமைக்கு மதிப்பளிக்கவும்: மங்கள கோரிக்கை!2021-07-10T05:00:56+02:002021-07-10T05:00:56+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-07-10-03-00-56Pro<p>“கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகக் கூட இருக்கலாம். ஆனால் கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குமான மக்களின் உரிமைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகும்” என்று முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். </p>
<p>“கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகக் கூட இருக்கலாம். ஆனால் கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குமான மக்களின் உரிமைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகும்” என்று முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். </p>
இன அழிப்பு தொடர்பில் உண்மையை அறியும் குழுவை ஐ.நா. நியமிக்க வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடிதம்!2021-09-17T07:28:38+02:002021-09-17T07:28:38+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-09-17-05-28-38Pro<p>இன அழிப்புத் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் பணிக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர். </p>
<p>இன அழிப்புத் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் பணிக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர். </p>
இன்று இரவு முதல் 30 ஆம் திகதி நாட்டை முடக்க தீர்மானம் : அத்தியாவசிய சேவைகள் தொடரும்2021-08-20T14:40:50+02:002021-08-20T14:40:50+02:00https://www.4tamilmedia.com/srilanka/lockdownHarani<p>இன்று இரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமலாக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இன்று இரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமலாக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
இன்று பாராளுமன்ற உறுப்பினராகிறார் பஷில்; அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்!2021-07-08T03:28:28+02:002021-07-08T03:28:28+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-07-08-01-28-28Pro<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை காலை பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார். </p>
<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை காலை பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார். </p>
இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்துக்கு மீண்டும் தடை!2021-07-17T06:12:36+02:002021-07-17T06:12:36+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-07-17-04-12-36Pro<p>இன்று சனிக்கிழமை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் ரயில் சேவைகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. </p>
<p>இன்று சனிக்கிழமை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் ரயில் சேவைகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. </p>