Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/2021-05-24-06-53-122024-03-29T03:15:32+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management14 நாட்களுக்கு நாட்டை முழுமையாக முடக்க வேண்டும்; ஜனாதிபதிக்கு சுதர்ஷினி கடிதம்!2021-05-24T08:53:12+02:002021-05-24T08:53:12+02:00https://www.4tamilmedia.com/srilanka/14Pro<p>கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், 14 நாட்கள் நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் எனக் கோரி சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் எழுதியுள்ளார். </p>
<p>கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், 14 நாட்கள் நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் எனக் கோரி சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் எழுதியுள்ளார். </p>
அரசாங்கங்கள் துணிச்சலான கொள்கைகளை பின்பற்ற வேண்டும்: கோட்டா2021-06-06T04:37:55+02:002021-06-06T04:37:55+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-06-06-02-37-55Pro<p>மனித சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், துணிச்சலான கொள்கைகளைப் பின்பற்றத் தயங்கக்கூடாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். </p>
<p>மனித சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், துணிச்சலான கொள்கைகளைப் பின்பற்றத் தயங்கக்கூடாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். </p>
இயற்கை உரத்தை பயன்படுத்துவதற்காக சவால்களை எதிர்கொள்வோம்: கோட்டா2021-06-09T04:45:35+02:002021-06-09T04:45:35+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-06-09-02-45-35Pro<p>இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதில் சவால்கள் காணப்பட்டாலும், மக்களின் நலனுக்காக முன்னோக்கி செல்ல வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். </p>
<p>இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதில் சவால்கள் காணப்பட்டாலும், மக்களின் நலனுக்காக முன்னோக்கி செல்ல வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். </p>
உலகின் பிரதான சேவை வழங்கும் நிலையமாக துறைமுக நகரை மாற்றியமைப்பதே இலக்கு: கோட்டா2021-06-08T03:28:08+02:002021-06-08T03:28:08+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-06-08-01-28-08Pro<p>உலகிலேயே மிகவேகமாக வளர்ச்சியடைந்து வரும் பிராந்தியத்தின் பிரதானமான சேவை வழங்கும் நிலையமாக கொழும்புத் துறைமுக நகரத்தை மாற்றியமைப்பதே இலக்காகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். </p>
<p>உலகிலேயே மிகவேகமாக வளர்ச்சியடைந்து வரும் பிராந்தியத்தின் பிரதானமான சேவை வழங்கும் நிலையமாக கொழும்புத் துறைமுக நகரத்தை மாற்றியமைப்பதே இலக்காகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். </p>
கடந்த காலத் தவறுகளைத் திருத்தி முன்னோக்கிச் செல்வோம்: விசேட உரையில் கோட்டா!2021-06-26T07:21:48+02:002021-06-26T07:21:48+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-06-26-05-21-48Pro<p>“கடந்த காலத்தின் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு, எமக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சரியான திட்டத்துடன் உறுதியாகச் செயற்படும்போது மட்டுமே, சுபீட்சத்தை அடைந்துகொள்ள முடியும்.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். </p>
<p>“கடந்த காலத்தின் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு, எமக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சரியான திட்டத்துடன் உறுதியாகச் செயற்படும்போது மட்டுமே, சுபீட்சத்தை அடைந்துகொள்ள முடியும்.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். </p>
காகத்தைக் கொன்று இறக்கையைத் தொங்கவிட்டால் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அமைதியாவார்கள்: ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ2021-07-03T05:27:33+02:002021-07-03T05:27:33+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-07-03-03-27-33Pro<p>“அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விமர்சனங்களை வெளியிடுபவர்களை மௌனமாக்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காகமொன்றை கொன்று, அதன் இறக்கையை தொங்கவிடவேண்டும்.” என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். </p>
<p>“அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விமர்சனங்களை வெளியிடுபவர்களை மௌனமாக்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காகமொன்றை கொன்று, அதன் இறக்கையை தொங்கவிடவேண்டும்.” என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். </p>
கோட்டா – ரணில் இன்று சந்திப்பு!2021-08-17T07:56:43+02:002021-08-17T07:56:43+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-08-17-05-56-43Pro<p>ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. </p>
<p>ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. </p>
கோட்டா கடற்படை முகாமுக்காக முள்ளிவாய்க்காலில் 617 ஏக்கர் காணி அபகரிப்பு: துரைராசா ரவிகரன்2021-07-12T05:20:48+02:002021-07-12T05:20:48+02:00https://www.4tamilmedia.com/srilanka/617Pro<p>“முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ கடற்படை முகாமுக்காக அபகரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.” என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். </p>
<p>“முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ கடற்படை முகாமுக்காக அபகரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.” என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். </p>
கோட்டா சிறுவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்: அநுர குமார2021-05-27T04:23:53+02:002021-05-27T04:23:53+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-05-27-02-23-53Pro<p>ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் பிரஜைகளுடனும், பொருளாதாரத்துடனும், சிறுவர்களின் எதிர்காலத்துடனும் விளையாடுகின்றார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். </p>
<p>ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் பிரஜைகளுடனும், பொருளாதாரத்துடனும், சிறுவர்களின் எதிர்காலத்துடனும் விளையாடுகின்றார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். </p>
கோட்டா தோற்றதால் பஷிலை களமிறங்குகின்றனர்: நளின் பண்டார2021-07-02T05:17:33+02:002021-07-02T05:17:33+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-07-02-03-17-33Pro<p>“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அரசாங்கத்தினை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியவில்லை. அவர் தோற்றுப் போய்விட்டார். அதனாலேயே, பஷில் ராஜபக்ஷவை பாராளுமன்றத்துக்கு கொண்டுவருகிறார்கள்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார தெரிவித்துள்ளார். </p>
<p>“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அரசாங்கத்தினை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியவில்லை. அவர் தோற்றுப் போய்விட்டார். அதனாலேயே, பஷில் ராஜபக்ஷவை பாராளுமன்றத்துக்கு கொண்டுவருகிறார்கள்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார தெரிவித்துள்ளார். </p>
சட்டமா அதிபராக சஞ்சய் இராஜரத்னம் பதவிப் பிரமாணம்!2021-05-27T04:15:00+02:002021-05-27T04:15:00+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-05-27-02-15-00Pro<p>புதிய சட்டமா அதிபராக சஞ்சய் இராஜரத்னம் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். </p>
<p>புதிய சட்டமா அதிபராக சஞ்சய் இராஜரத்னம் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். </p>
சீனாவை மகிழ்விக்கும் ராஜபக்ஷக்கள்! (புருஜோத்தமன் தங்கமயில்)2021-07-09T07:20:55+02:002021-07-09T07:20:55+02:00https://www.4tamilmedia.com/menu-special/republish/2021-07-09-05-20-55Pro<p>சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கையில் புதிய 1,000 ரூபாய் நாணயக் குற்றி, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 06) வெளியிடப்பட்டது. சர்வதேச ரீதியில், நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவை மேம்படுத்தும் நோக்கில், இன்னொரு நாட்டின் பெருமையான விடயங்கள் குறித்து, மற்றொரு நாடு, தன்னுடைய கௌரவங்களை வெளிப்படுத்துவது உண்டு. </p>
<p>சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கையில் புதிய 1,000 ரூபாய் நாணயக் குற்றி, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 06) வெளியிடப்பட்டது. சர்வதேச ரீதியில், நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவை மேம்படுத்தும் நோக்கில், இன்னொரு நாட்டின் பெருமையான விடயங்கள் குறித்து, மற்றொரு நாடு, தன்னுடைய கௌரவங்களை வெளிப்படுத்துவது உண்டு. </p>
செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க வாய்ப்பு: கோட்டா2021-07-06T04:13:50+02:002021-07-06T04:13:50+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-07-06-02-13-50Pro<p>வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். </p>
<p>வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். </p>
ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்: கோட்டா2021-07-19T15:42:12+02:002021-07-19T15:42:12+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-07-19-13-42-12Pro<p>ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட தான் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். </p>
<p>ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட தான் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். </p>
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு; துமிந்த சில்வாவும் விடுதலை!2021-06-24T08:10:00+02:002021-06-24T08:10:00+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-06-24-06-10-00Pro<p>கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகியுள்ளார். </p>
<p>கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகியுள்ளார். </p>