Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/dollar2024-03-29T07:36:25+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஇலங்கையின் நெருக்கடிக்கு டொலர் வழங்க உலக வங்கி இணக்கம்2022-04-26T19:59:57+02:002022-04-26T19:59:57+02:00https://www.4tamilmedia.com/srilanka/worldbank-agrees-to-provide-dollars-to-srilanka-crisisSinduநாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வாக 600 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வாக 600 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது.சட்டவிரோதமாக டொலர்களை மாற்ற முற்பட்ட இருவர் கொழும்பில் கைது2022-05-15T08:52:42+02:002022-05-15T08:52:42+02:00https://www.4tamilmedia.com/srilanka/two-person-arrested-in-colombo-for-trying-to-exchange-dollars-illegallySinduஉண்டியல் பணப் பரிமாற்று முறை மூலம் அமெரிக்க டொலர்கர்ளை மாற்ற முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.உண்டியல் பணப் பரிமாற்று முறை மூலம் அமெரிக்க டொலர்கர்ளை மாற்ற முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பளம் வழங்க டொலர் இல்லாத காரணத்தினால் இலங்கை தூதரகங்கள் மூடல்!2022-03-24T11:34:48+01:002022-03-24T11:34:48+01:00https://www.4tamilmedia.com/srilanka/srilankan-embassies-closed-due-to-lack-of-dollars-to-pay-salariesSinduநாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை காரணம் காட்டி உலக நாடுகள் பலவற்றில் உள்ள இலங்கை தூதரகங்களை அரசாங்கம் மூடி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸமன் கிரியெல்ல தெரிவித்தார்நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை காரணம் காட்டி உலக நாடுகள் பலவற்றில் உள்ள இலங்கை தூதரகங்களை அரசாங்கம் மூடி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸமன் கிரியெல்ல தெரிவித்தார்டொலர் நெருக்கடியால் மீண்டும் நாட்டில் ஏற்பட்ட பாரிய தட்டுப்பாடு!2022-03-07T13:41:53+01:002022-03-07T13:41:53+01:00https://www.4tamilmedia.com/srilanka/shortage-in-the-country-again-due-to-the-dollar-crisisSinduஇலங்கை கடும் டொலர் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், வர்த்தக வங்கிகளால் கடனுதவி வழங்கப்படாமையால் மூன்று எரிவாயு தாங்கிகள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.இலங்கை கடும் டொலர் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், வர்த்தக வங்கிகளால் கடனுதவி வழங்கப்படாமையால் மூன்று எரிவாயு தாங்கிகள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.மூடப்படும் வெளிநாட்டு தூதரகங்கள் - டொலர் தட்டுப்பாடு2021-12-16T11:18:26+01:002021-12-16T11:18:26+01:00https://www.4tamilmedia.com/srilanka/dollar-issue-srilankaSindu<p>நாட்டில் நிலவி வரும் டொலர்களுக்கான தட்டுப்பாடு காரணமாக அரசாங்கம் வெளிநாட்டு தூதரகங்கள் சிலவற்றை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>நாட்டில் நிலவி வரும் டொலர்களுக்கான தட்டுப்பாடு காரணமாக அரசாங்கம் வெளிநாட்டு தூதரகங்கள் சிலவற்றை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
வந்துள்ள எரிவாயு மூன்று நாட்களுக்கு மட்டுமே போதுமானது!2022-03-18T16:49:12+01:002022-03-18T16:49:12+01:00https://www.4tamilmedia.com/srilanka/gas-is-only-enough-for-three-daysSinduசில நாட்களுக்கு முன்னர் டொலர்களை வழங்கிய பின்னரே நேற்று 3 ஆயிரத்து 500 மெற்றி தொன் சமையல் எரிவாயும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த தொகை சுமார் மூன்று தினங்களுக்கு மாத்திரமே போதுமானது என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.சில நாட்களுக்கு முன்னர் டொலர்களை வழங்கிய பின்னரே நேற்று 3 ஆயிரத்து 500 மெற்றி தொன் சமையல் எரிவாயும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த தொகை சுமார் மூன்று தினங்களுக்கு மாத்திரமே போதுமானது என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.