மியான்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக நாளாந்தம் மக்கள் போராட்டம் அதிகரித்து வரும் நிலையில், அவர்களை ஒடுக்குவதற்காக இராணுவம் வன்முறையைக் கையாளவதை G7 அமைப்பு நாடுகளும் கண்டித்துள்ளன.
சுவிற்சர்லாந்தில் நாளை அறிவிக்கப்படக் கூடிய தளர்வு விதிகள் தொடர்பில் மாநிலங்களின் பரிந்துரை ?
சுவிற்சர்லாந்தில் மார்ச் 1 திகதி மற்றும் ஏப்ரல் 1ந் திகதி யான காலப்பகுதியில் கோவிட் - 19 வைரஸ் தொற்று பாதுகாப்பு விதிகளின் தளர்த்தல் தொடர்பில் நாளை பிப்ரவரி 24 ம் மத்திய அரசு அறிவிக்கக் கூடிய மாற்றங்கள் தொடர்பில் மாநிலங்களுடன் கலந்தாலோசித்து வருகின்றது.
உலகின் கவனம் பெறும் டைம்ஸ் 100 பேர் பட்டியலில் தமிழ் கனேடியன் மைத்ரேயி ராமகிருஷ்ணன் !
உலகின் கவனம் பெறும் 100 நபர்களில் ஒருவராக, 2021 ம் ஆண்டின் TIME பட்டியலில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார் 20 வயதுடைய தமிழ் கனடியரான மைத்ரேயி ராமகிருஷ்ணன்.
சுவிற்சர்லாந்தில் கோவிட் -19 நடவடிக்கைகளுக்கு எதிராகப் பேரணி - ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் !
சுவிஸ் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகநடைபெற்ற பேரணியில், குறைந்தது 1,500 க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளை ஜூன் 21 க்குள் முடிவுக்கு கொண்டுவருவதற்கான திட்டத்தை பிரதமர் அறிவித்தார் !
இங்கிலாந்தில் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கான பூட்டுதலை எளிதாக்குவதற்கான, நான்கு கட்டங்களை உள்ளடக்கிய புதிய திட்டத்தினை இன்று இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். இந்தப் புதிய அறிவிப்பின் பிரகாலம், சமூக தொடர்புக்கான அனைத்து சட்ட வரம்புகளையும் ஜூன் 21 க்குள் இங்கிலாந்து நீக்குகிறது.
சுவிற்சர்லாந்தில் மார்ச் மாதம் உணவகங்களை மீண்டும் திறக்க மாநிலங்கள் விரும்புகின்றன !
சுவிஸ் மத்திய அரசு, ஏப்ரல் 1ம் திகதி வரை உணவகங்களை மூடுமாறு கட்டளையிட்டுள்ள போதிலும், பல மாநிலங்கள் தங்கள் உணவக வணிகத்தை முன்னதாகவே மீண்டும் தொடங்க விரும்புவதாகக் கூறியுள்ளன.
டெக்ஸாஸ் பனிப்பொழிவை பேரழிவாக பைடென் அறிவிப்பு! : நியூ ஒர்லேயன்ஸ் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி
பல வருடங்களுக்குப் பின் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைத் தாக்கி வரும் கடும் பனிப் புயல் மற்றும் உறை குளிரை பேரழிவாக அதிபர் ஜோ பைடென் பிரகடனப் படுத்தியுள்ளார்.
More Articles ...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு எதிராகத் தமிழகத்தில் பல கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினை உருவாக்குவதற்கு அச்சாணியாகத் திகழ்ந்தவர் தோழர் தா.பாண்டியன் அவர்களிற்கு இறுதி வணக்கம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் விடுத்திருக்கும் அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
ஐரோப்பிய ஆணையத்தால் வகுக்கப்படவுள்ள புதிய திட்டத்தில் டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் அறிமுகமாகவுள்ளது.
சுவிற்சர்லாந்தில் மார்ச் 5ம் திகதி நண்பகலில் ஒரு நிமிடம் மௌனத்தைக் கடைப்பிடித்து அமைதிகொள்ள சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பின் தலைவர் பார்மலின் அழைப்பு விடுத்துள்ளார்.