இலங்கைச் சிறுபான்மைத் தமிழ் சமூகத்தின் அரசியலும், இருப்பும், இயங்குதலும், குறித்த ஒரு மாற்றுப் பார்வையாக விரிகிறது இக்கட்டுரை. தற்போது சுவிற்சர்லாந்தில் வசிக்கும் கட்டுரையாளர் ஏ.ஜி. யோகராஜா, இளமைக் காலத்தில் இலங்கையில் இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து செயற்பட்டவர்.
பதிவுகள்
யாழ். சந்திப்புக்களும் புதிய தமிழ்ப் பேரவையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
பதவி, பகட்டினை அடைவதற்கான வழியாக அரசியலைத் தேர்வு செய்தவர்கள், அவற்றை அடையும் வரையில் சும்மா இருப்பதில்லை. அதுவும் ஏற்கனவே பதவி, பகட்டோடு இருந்தவர்களினால், அவையின்றி சிறிது காலம் கூட இருக்க முடியாது. எப்படியாவது, குட்டையைக் குழப்பி மீன் பிடித்துவிட வேண்டும் என்கிற நினைப்பிலேயே அலைந்து கொண்டிருப்பார்கள். யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக அரங்கேறும் காட்சிகளைக் காணும் போது, அதுதான் ஞாபகத்துக்கு வருகின்றது.
‘பொத்துவில்2பொலிகண்டி’ போராட்டமும் வயித்தெரிச்சல் கோஷ்டிகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
ஜனநாயகப் போராட்டங்களை நோக்கி மக்கள் திரள்வதை அடக்குமுறையாளர்களும் அவர்களின் இணக்க சக்திகளும் என்றைக்குமே விரும்புவதில்லை. இங்கு ‘அடக்குமுறையாளர்கள்’ அடையாளத்துக்குக்குள், அரசுகள், அரசாங்கங்கள், பெரும்பான்மைவாதம், இனவாதம், மதவாதம் உள்ளிட்ட கூறுகள் அடங்குகின்றன. ‘இணக்க சக்திகள்’ அடையாளத்துக்குள், அடக்குமுறையாளர்களிடம் சலுகை பெறும் தரப்புக்களும், குறு அரசியல் மூலம் ஆதாயம் தேடும் தரப்புக்களும் உள்ளடங்குகின்றன. இவ்வாறான தரப்புக்கள்தான் போராட்டங்களை ஊடறுக்கின்றன; காட்டிக் கொடுக்கின்றன.
சுதந்திரம் பறிக்கப்பட்ட நாளில் விடுதலைக்காக திரள்தல்! (புருஜோத்தமன் தங்கமயில்)
இலங்கையின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. முதல் ஒன்றிரண்டு சுதந்திர தினங்களுக்குப் பின்னரான அனைத்து சுதந்திர தினங்களும், அதுசார் நிகழ்ச்சிகளும் ‘ஒரே இனம், ஒரே மதம், ஒரே தேசியம்’ என்கிற பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலின் போக்கிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புலம்பெயர்ந்து வாழும் அடுத்த சந்ததித் தமிழருக்குத் தாய்மொழி அறிவு அவசியமா ?
இன்று பெப்ரவரி 21. உலக தாய்மொழிநாள். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) அமைப்பினால், 1999, பெப்ரவரி 21 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாள் அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவிக்கப்பட்டது. புலம்பெயர் தேசத்தில் வாழும் எமது இளைய தலைமுறைக்கு தாய்மொழி அறிவு அவசியமா எனும் சிந்தனையின் வரைபாக "வாழ்வும் வளமும் " வலைப்பதிவில், பதிவர் சந்திரலேகா வாமதேவா அவர்களினால் பதிவு செய்யப்பட்டிருக்கும் இக்ட்டுரையினை, அவருக்கான நன்றிகளுடன், இன்றைய நாளின் சிறப்பாக இங்கே மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை; ஒரு புதிய நம்பிக்கை! (புருஜோத்தமன் தங்கமயில்)
‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யிலான கவனயீர்ப்புப் பேரணி, பல்லாயிரக்கணக்கான தமிழ், முஸ்லிம் மக்களின் பங்களிப்போடு வெற்றிகரமாக நிறைவுக்கு வந்திருக்கின்றது. நீதிமன்றத் தடை உத்தரவுகள், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் என்று பல்வேறுபட்ட தடைகளை பேரணி முன்னெடுக்கப்பட்ட ஐந்து நாட்களும் தாண்ட வேண்டியிருந்தது. ஆனாலும், பேரணி வடக்கு –கிழக்கின் எட்டு மாவட்டங்களினூடும் பயணித்து, எதிர்கால ஜனநாயக வழிப் போராட்டங்களுக்கு நம்பிக்கையுடன் பலம் சேர்த்திருக்கின்றது.
சசிகலா விடுதலை: பிப்ரவரி 24-ல் காத்திருக்கும் அரசியல் திருப்பம்!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட சிறைவாசத்தை சகல வசதிகளுடனும் அனுபவித்துவிட்டு தற்போது விடுதலை ஆகி இருக்கிறார்
More Articles ...
சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.
இத்தாலியின் புதிய பிரதமராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கும் 'சூப்பர் மரியோ' , இத்தாலியின் வளர்ச்சியை வென்றெடுப்பாரா ?
முதற் பகுதிக்கான இணைப்பு :
2020 இல் உலகம்..! : பகுதி - 1
ஜூலை 2 -
புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு
இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..