இன்று பெப்ரவரி 21. உலக தாய்மொழிநாள். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) அமைப்பினால், 1999, பெப்ரவரி 21 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாள் அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவிக்கப்பட்டது. புலம்பெயர் தேசத்தில் வாழும் எமது இளைய தலைமுறைக்கு தாய்மொழி அறிவு அவசியமா எனும் சிந்தனையின் வரைபாக "வாழ்வும் வளமும் " வலைப்பதிவில், பதிவர் சந்திரலேகா வாமதேவா அவர்களினால் பதிவு செய்யப்பட்டிருக்கும் இக்ட்டுரையினை, அவருக்கான நன்றிகளுடன், இன்றைய நாளின் சிறப்பாக இங்கே மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team.
பதிவுகள்
‘பொத்துவில்2பொலிகண்டி’ போராட்டமும் வயித்தெரிச்சல் கோஷ்டிகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
ஜனநாயகப் போராட்டங்களை நோக்கி மக்கள் திரள்வதை அடக்குமுறையாளர்களும் அவர்களின் இணக்க சக்திகளும் என்றைக்குமே விரும்புவதில்லை. இங்கு ‘அடக்குமுறையாளர்கள்’ அடையாளத்துக்குக்குள், அரசுகள், அரசாங்கங்கள், பெரும்பான்மைவாதம், இனவாதம், மதவாதம் உள்ளிட்ட கூறுகள் அடங்குகின்றன. ‘இணக்க சக்திகள்’ அடையாளத்துக்குள், அடக்குமுறையாளர்களிடம் சலுகை பெறும் தரப்புக்களும், குறு அரசியல் மூலம் ஆதாயம் தேடும் தரப்புக்களும் உள்ளடங்குகின்றன. இவ்வாறான தரப்புக்கள்தான் போராட்டங்களை ஊடறுக்கின்றன; காட்டிக் கொடுக்கின்றன.
சுதந்திரம் பறிக்கப்பட்ட நாளில் விடுதலைக்காக திரள்தல்! (புருஜோத்தமன் தங்கமயில்)
இலங்கையின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. முதல் ஒன்றிரண்டு சுதந்திர தினங்களுக்குப் பின்னரான அனைத்து சுதந்திர தினங்களும், அதுசார் நிகழ்ச்சிகளும் ‘ஒரே இனம், ஒரே மதம், ஒரே தேசியம்’ என்கிற பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலின் போக்கிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புத்தரின் பெயரால் தொடரும் ஆக்கிரமிப்பு! (புருஜோத்தமன் தங்கமயில்)
குடும்பத்தையும் ஆட்சியுரிமையையும் துறந்து மெய்ஞான வாழ்வைத் தேடிய சித்தார்த்தன், ஒருநாள் ‘புத்தர்’ ஆனார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என்று இந்த உலகுக்கு போதித்த புத்தரின் பெயரால், ஆக்கிரமிப்பும் அடாவடித்தனமும் முன்னெடுக்கப்படுவது என்பது, புத்தரின் போதனைகளுக்கு முற்றிலும் முரணானது.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை; ஒரு புதிய நம்பிக்கை! (புருஜோத்தமன் தங்கமயில்)
‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யிலான கவனயீர்ப்புப் பேரணி, பல்லாயிரக்கணக்கான தமிழ், முஸ்லிம் மக்களின் பங்களிப்போடு வெற்றிகரமாக நிறைவுக்கு வந்திருக்கின்றது. நீதிமன்றத் தடை உத்தரவுகள், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் என்று பல்வேறுபட்ட தடைகளை பேரணி முன்னெடுக்கப்பட்ட ஐந்து நாட்களும் தாண்ட வேண்டியிருந்தது. ஆனாலும், பேரணி வடக்கு –கிழக்கின் எட்டு மாவட்டங்களினூடும் பயணித்து, எதிர்கால ஜனநாயக வழிப் போராட்டங்களுக்கு நம்பிக்கையுடன் பலம் சேர்த்திருக்கின்றது.
சசிகலா விடுதலை: பிப்ரவரி 24-ல் காத்திருக்கும் அரசியல் திருப்பம்!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட சிறைவாசத்தை சகல வசதிகளுடனும் அனுபவித்துவிட்டு தற்போது விடுதலை ஆகி இருக்கிறார்
தமிழ்க் கட்சிகளும் ‘பொதுப்பட்டியல்’ யோசனையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
அடுத்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுப் பட்டியலில் போட்டியிடுவது தொடர்பிலான உரையாடலொன்று ஆரம்பித்திருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் முதல் காலாண்டுக்குள் கட்டுப்பாட்டுக்குள் வருமாயின், வருடத்தின் நடுப்பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தும் வாய்ப்புள்ளது.
More Articles ...
இத்தாலியின் புதிய பிரதமராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கும் 'சூப்பர் மரியோ' , இத்தாலியின் வளர்ச்சியை வென்றெடுப்பாரா ?
முதற் பகுதிக்கான இணைப்பு :
2020 இல் உலகம்..! : பகுதி - 1
ஜூலை 2 -
புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு
இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..
வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.