free website hit counter

மனிதனுக்கு உலகில் மிகச் சிறந்த நண்பன் புத்தகம்தான். அறிவுசார் சொத்துக்களில் சேர்க்கவேண்டியதில் மிகப்பெரியது புத்தகங்களே!

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரிற்கு அடிப்படை காரணி, இனவாதம் அல்லது பேரின வாதம் என்கிறோம். ஆனால் அதை Racisme எனும் ஆங்கில சொல்லுடன் இணைத்து கதைப்பது மிக அரிது. 

"நான் ஒரு கட்டிடக் கலைஞர் அல்ல, நான் அவர்களின் விதியைத் தேடும் ஒரு நபர்." என்று கண்களில் பிரகாசத்துடன் கூறுகிறார், மறைந்த இந்திய கட்டிடவியல் நவீனத்துவத்தின் முன்னோடியான பால்கிருஷ்ணா விட்டல்தாஸ் தோஷி.

இது எப்படி அமைந்தது என்று தெரியவில்லை. ஆனால் மிக விசித்திரமாக அமைந்து விட்ட ஒற்றுமை . இன்று சர்வதேச அமைதி காப்போர் தினம் மற்றும் உலக தம்பதியர் தினம்.

ரஷ்யா தொடுத்த போரின்காரணமாக கடந்த இரு மாதகாலமாக பெரும் இழப்புக்களைச் சந்தித்து வருகிறது உக்ரைன். மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வதிவிடங்களை விட்டு வெளியேறி, அயல்நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் பெற்று வருகின்றார்கள். இவ்வாறான நிலையில், உக்ரைனியர்கள் எங்கிருந்தாலும் மகிழும் வகையில் வெற்றி ஒன்றினைப் பெற்றிருக்கின்றார்கள்.

இலங்கையிலிருந்து தமிழில் வெளிவரும், எனக்குத் தெரிந்து, முதல் புதுமுயற்சி இது.இரு திரைப்படங்களின் கதைகளும், மத இன வேறுபாடுகளாலும், ஜாதிய வன்முறைகளாலும் பிரிந்து கிடக்கும் சமூகத்தை சுட்டிக்காட்டி எழுதப்பட்டுள்ளன.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction