சுவிற்சர்லாந்தில் குறிசொல்லிகள்
புத்தாண்டு என்பது எல்லோருக்கும் ஒரு புதிய தொடக்கம். இந்தப் புதிய தொடக்கத்தில் எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற எண்ணச் சிந்தனை எல்லோருக்கும் எழுவது இயல்பானதுதான். யாராவது நல்ல செய்தி சொல்லமாட்டார்களா ? என்னும் பேரவா எல்லா மனித மனங்களிடமும் உள்ள நியாயமான ஏக்கம்தான். அந்த நம்பிக்கை எதிர்பார்ப்பு இன்றைய தகவல் தொழில்நுட்பக் காலத்திலும் எல்லைகள் கடந்தும் தொடர்கின்றன. சுவிற்சர்லாந்திலும் குடு குடுப்பைக்காறர்கள் குறி சொல்கின்றார்கள்...