free website hit counter

Top Stories

2026 குளிர்கால ஒலிம்பிக்  போட்டிகள், இத்தாலியன், Milano-Cortina முதல் மேலும் சில நகரங்களில், 6 பெப்ரவரி முதல் 22 பெப்ரவரி வரை நடைபெறடறு வருகின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, மருத்துவர்கள் மற்றும் பிற நிபுணர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆடம்பர செலவுகளை விட பொது நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

தனது கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், கடந்த காலங்களில் எட்டு முறை இராணுவ அதிகாரிகளை பதவிகளில் நியமிக்க வாக்களித்ததாகக் கூறியது நிரூபிக்கப்பட்டால், தனது நாடாளுமன்றப் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத் கடந்த வாரம் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பேணுதல் மற்றும் வலுப்படுத்துதல் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள் அல்லது ஆயத்த வகுப்புகளை நடத்துவது 11 ஆம் தேதி நள்ளிரவு 12:00 மணி முதல் தடைசெய்யப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூதாதையர் வீட்டைப் புதுப்பிக்க அரசாங்கம் எடுத்ததாகக் கூறப்படும் முடிவு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும்  நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை  வளர்ப்பு.

"சும்மாயிரு".  எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில்,  நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.

யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.

காலநிலை மாற்றம் 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான உலகளாவிய சவாலாக விளங்குகிறது. இது சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தாண்டி, நாடுகளின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்களுடன் மனிதர்கள் பேசலாம் என்பது இயல்பானது. ஆனால் அதுவே பெரும்பாலும் இப்போது  இயல்பும் உண்மையுமற்றுப் போயுள்ளது.  இந்நிலையில் மனிதர்கள் மரங்களுடன் பேசுதல் என்பது சாத்தியமா ?.

தேடல் என்பது மனித வாழ்வின் அடிப்படை. அது பொருள் தேடல், புறத் தேடல் , என்பவற்றுக்கும் அப்பால் அகத் தேடலாக மாறும்போது, கிடைப்பது அளப்பரிய ஞானம்.

Ula

Top Stories

'ஜன நாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.

சுவிற்சர்லாந்தின் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றான சொலொத்தூன் திரைப்படவிழா, ஜனவரி 21 முதல் 28, 2026 வரை, சொலொத்தூன் நகரில் நடைபெறுகிறது.

நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க இன்று காலை தனி நீதிபதி பி. டி. ஆஷா உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஜன நாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது.

Top Stories

Grid List

நாம் வாழும் இன்றைய உலகம் மிகவும் வேகமாக மாறி வருகிறது. காலையில் எழுந்தவுடன் மொபைல், நாள் முழுவதும் கணினி, இரவில் தொலைக்காட்சி – இவ்வாறு உட்கார்ந்த வாழ்க்கை முறையிலேயே நமது நாட்கள் கழிகின்றன.

பன்னிரு இராசிகளுக்குமான வார ( பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 8 வரை  ) இராசிபலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.

காலச்சக்கரம் தரும் சங்கடத்தால் எல்லாவற்றிலிருந்தும் விலகி தனித்துவிட்டால் நிம்மதி கிடைத்துவிடுமா? விலகி செல்பவர்கள் வாழ்க்கையின் விளக்கத்தை புரிந்தார்களா? புரிந்து மீண்டும் தம்மை புதுப்பித்துக்கொள்பவர்கள் என்னைப்பொருந்தவரையில் அபூர்வசாலிகள்.

ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பிறந்தநாளை ரசிகர்கள் ஜன.6 இன்று கொண்டாடிவருகின்றனர்.

4tamilMedia