In The Spotlight
-
சுவிற்சர்லாந்தின் பாசல் நகரில் வசந்தகாலத்தின் தொடக்கத்தில் நடைபெறும் களியாட்டவிழா வரலாற்றுச் சிறப்புமிக்கது. அந்த அழகிய விழா தொடர்பான ஒரு சிறப்பான இந்தக் கானொளித் தொகுப்பினை 'மகிழம்' கலையகம் படைத்திருக்கிறது.
-
நோர்வே கலா சாதனா கலைக்கூடம் தொடங்கப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடுமுகமாக, " யாதும் ஊரே ! யாவரும் கேளீர் ! " எனும் கனியன் பூங்குன்றனாரின் வரிகளை பரதமும், பல்வகை நடனங்களும் கொண்டு புத்தாக்கக் கானொளியாகப் படைத்திருக்கிறார்கள். மிகச் சிறப்பான நடன அமைப்புக்களுடனும், தரமான காட்சிப்பதிவுகளுடனும், அமைந்திருக்கிறது இக் கானொளி நடனமும், பாடலும்.
-
கொரோனா தொற்று எப்போது முடியும் ? Please Subscribe to 4TamilMedia Channel & Support Us :) https://bit.ly/3agyZAJ 4தமிழ்மீடியாவிற்கு சப்ஸ்கிரைப் செய்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் https://bit.ly/3agyZAJ
கொரோனா தொற்று எப்போது முடியும் ? என்பது இன்று எல்லோரிடமும் உள்ள கேள்வி. அது எப்போது முடியும்? எவ்வாறு முடியும்? என்பதனை வரலாற்றின் பக்கங்களிலிருந்து பெறும் ஆதாரக் குறிப்புக்களுடனான ஒரு விரிவான பார்வை இது.
-
4தமிழ்மீடியா இணையத்திலும், உங்கள் இதயங்களிலும் இணைந்தது 2008 ஆகஸ்ட் 14. 12 ஆண்டுகள் கழிந்து தொடரும் பயணம் இது..
Top Stories
வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பிலான நடவடிக்கைககளில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டிருக்கின்றது. இந்திய மீனவர்களின் 50 குதிரை வலுவுக்கும் குறைவான இயந்திரப் படகுகளை வாரத்தில் இரண்டு நாட்களுக்கு வடக்கு கடலில் மீன்பிடிக்க அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டு, அதனை செயற்படுத்தும் வேலைகளில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டு வருகின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்திருக்கிறார். நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் நெடுமாறன் பொது நிகழ்வுகளில் பெரிதாக பங்கேற்பதில்லை.
"நான் ஒரு கட்டிடக் கலைஞர் அல்ல, நான் அவர்களின் விதியைத் தேடும் ஒரு நபர்." என்று கண்களில் பிரகாசத்துடன் கூறுகிறார், மறைந்த இந்திய கட்டிடவியல் நவீனத்துவத்தின் முன்னோடியான பால்கிருஷ்ணா விட்டல்தாஸ் தோஷி.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடும் முடிவினை எடுத்ததன் மூலம், இரா.சம்பந்தன் இதுவரை காலமும் வகித்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவி வறிதாகிவிட்டதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அறிவித்திருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய இறுதி நாட்களை எண்ணத் தொடங்கிவிட்டது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்ததன் மூலம், கூட்டமைப்பிற்கான முடிவுரை எழுதப்பட்டிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ‘சொப்பன சுந்தரி’யை உதாரணமாக முன்வைத்து ஆற்றிய உரை கவனம் பெற்றிருக்கின்றது. நாட்டின் பிரதான துறைமுகங்களை அரசாங்கம் சீனாவுக்கு தரைவார்த்து வருவது தொடர்பாக கேள்வி எழுப்பி உரையாற்றும் போதே, அவர் சொப்பன சுந்தரி விடயத்தை தொட்டார்.
Top Stories
ஹாலிவூட் வரலாற்றில் இடம்பெற்ற ஆஸ்கர் விருது விழாக்களிலே 2023 ஆம் ஆண்டின் விருது விழா
பார்வைகள்
அகம், அகிலம், அகத்தில் நிறை மகளிருக்கு !
தனது 11 வயதில் கண்டறியப்பட்ட வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டை நீக்கும் சிகிச்சைக்கு மாதமொன்றுக்குத் தேவையான 900 டொலர் பணத்தை திரட்ட முடியாத நிலையில், ஆர்ஜென்டினாவிலிருந்து ஸ்பானியாவுக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தவன் சிறுவன் மெஸ்ஸி. 16 வயதில் காற்பந்தாட்டக் களப் போட்டிகளில் அதிகாரபூர்வமாக விளையாடத் தொடங்கியவனின் நெடுநாள் கனவு உலகக் கோப்பை .
உலகெங்கும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எதிர் கொள்ளும் சவாலான காலமிது. தமிழ் ஊடகப் பரப்பின் தளர்நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய ஜனாதிபதி பதவியேற்பு நாளை நடைபெறவுள்ளது.
உயிர்வாழ்தலுக்கான அடிப்படை வாழ்வாதரங்களில் முக்கியமானது உணவு. 2009 மே மாதத்தின் இதே காலப்பகுதியில், முள்ளிவாய்க்கால் எனும் குறும் பகுதிக்குள் சுற்றிவளைக்கப்பட்ட தமிழ்மக்கள் அந்த அடிப்படை ஆதாரத்தை இழந்திருந்த நிலையில், சிறு பகுதி அரிசியில் நீர் மட்டும் சேர்த்து கஞ்சியாகக் காச்சி வழங்கப்பட்டது.
வாசகசாலை
கடலில் பயணிப்பவர்களுக்கு கடவுளின் கருணை ஒளிபோல இரளைக்கிழித்துக் காட்சி தருபவை கலங்கரை விளக்க வெளிச்சங்கள். கலங்கரைவிளக்கங்கள் மீதான தீராக்காதல் எம் சொந்த மண்ணிலிருந்து தொடங்கியது.
அயோத்தி என்னும் தலைப்பில், அருமையான மனிதத்துவத்தைப் பேசியிருக்க்கும் இத் திரைப்படத்தினைப் பார்த்த கணத்திலிருந்து அந்த இரு பிள்ளைகளின் முகங்களும், பரிதவிப்பும், நினைவுகளில் அகல மறுக்கிறது.
இன்று செப்டம்பர் 1. உலக கடித தினம். இந்த நாள், கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.
லொகார்னோ 75 சர்வதேச திரைப்படவிழா (2022) ஆரம்பமாகியது. 2019-20 கோவிட் பெருந்தொற்றினால் முற்றாக டிஜிட்டல் முறைக்கு மாற்றமடைந்து தனது பல்லாயிரக்காண நேரடிப் பார்வையாளர்களை இழந்திருந்த இந்த திரைப்பட விழா இவ்வருடம் மீண்டும் பழைய உற்சாகத்துடனும், புதுப்பொலிவுடனும் தொடங்கியுள்ளது.
பாதுகாப்பான உணவு, சிறந்த ஆரோக்கியம் என்பது இன்றைய உலக உணவுப் பாதுகாப்பு நாளின் கருப்பொருளாகின்றது.
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இடித்தழிக்கப்பட்டிருப்பதற்கு சுவிற்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
உயரத்திற்கு பயப்படுபவர்களுக்கு, வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் ஏறுவது ஒரு பயங்கரமான முயற்சியாகத் தோன்றும்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த பொன்னியின் செல்வன் பாகம் 2 இன் முதல் சிங்கிள் பாடலான "அக நக" பாடல் சற்று முன் வெளியானது. இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் சக்திஶ்ரீ கோபால் பாடியிருக்கும் இந்தப்பாடலின் சிறு பகுதி ஏற்கனவே முதல் பாகத்தின் காட்சியில் இடம்பெற்றது முதல் பிரபலமாகிவந்தது. தற்போது ஏ.ஆர்.ஆர் இசையில் முழுப்பாடலும் வெளியாகி ட்ரண்டிங் ஆகியுள்ளது குறிப்பிடதக்கது.