In The Spotlight
பஜனை என்றால் கூட்டுப்பிரார்த்தனை அல்லது கூட்டு வழிபாடு என்பது பொருள். நம் சமய மரபில் இந்தக் கூட்டுவழிபாடு முக்கியத்துவம் இழந்து வெகுகாலமாகிற்று. ஆங்காங்கே ஆலயங்களில் ஒருசிலரின் முன்னெடுப்பில் நிகழும் பஜனைகளிலும் பலரும் பங்கு கொள்வதில் ஆர்வமாக இல்லை.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுகள் ஆணையர் ஜெனரல் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி அறிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி அறிவித்தார்.
More News
-
பலகோடி உயிரினங்களின் சொத்தான பூகோள உருண்டையை, மனித இனம் தனக்கானது மட்டுமென உரிமை கொண்டாடுகிறது.
-
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது. சிட்டுக்குருவிகளை நாம் ஏன் கொண்டாட வேண்டும்..?
-
படைத்தல், முதலான பஞ்சஇந்திரியங்கள் எனப்படும், ஐந்தொழில்களை ஆற்றுகின்ற மூலவரும் , முழுமுதலுமானவர் பரமேஸ்வரன். மணிவாசகப் பெருமான் திருவெம்பாவையில் “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை” என்று இதனைப் பாடிப் போற்றுகின்றார். இளையவர்களின் இரசனைக்கு உகந்தவகையிலான புத்திசையில் உருவான புதிய சிவன் பாடல் இது.
-
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ? தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ? ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ?, தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ?, ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு "அழகிய தமிழ்முருகா"
Top Stories
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று காலை 5:30 மணியளவில் டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் நான்கு பெட்டிகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது, இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் பீதி ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்து வந்த காட்சிகளில், பாதிக்கப்பட்ட பெட்டிகளில் இருந்து உயர்ந்து வரும் தீப்பிழம்புகளும், அடர்த்தியான கரும்புகைகளும் வெளியேறுவதைக் காண முடிந்தது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோவிலில் காவலாளியாக இருந்த அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு, காவல்துறை விசாரணையின் போது, இன்று திரு.வி.க. சார்பில் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக தேர்தல் களம் ஏற்கனவே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.
செம்மணிப் புதைகுழிகள் தொடர்பான விசாரணையில் உண்மை, நீதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை நிலைநிறுத்த அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இங்கு இதுவரை 65க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் - சிசுக்கள் உட்பட - கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் ஏர் இந்தியா விபத்துக்குள்ளானதில் என்ஜின்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட குறைப்பே 260 பேரைக் கொன்றதாக முதற்கட்ட அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுகள் ஆணையர் ஜெனரல் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி அறிவித்துள்ளார்.
எல்லோரும் ஏர் இந்தியா விமான விபத்துப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் அதேவேளை, இந்தியாவின் கேரளப் பகுதிக் கடலில் இரண்டு மிகப்பெரிய கப்பல் விபத்துக்கள் நடந்திருக்கின்னறன.
ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகர சாலைகளில்; மிதிவண்டி போக்குவரத்தின் ஆதிக்கத்தை பொதுவாக கண்டிருப்போம். உலக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டிருக்கும் நடப்பு நூற்றாண்டில் வாகன போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருப்பது மிதிவண்டிகளே!
மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் எளிமையான உடற்பயிற்சி, அது நடைபயிற்சி. காதில் ஹெட்போன், கையில் செல்லப்பிராணி, அல்லது பிடித்த நண்பர் என யாருடன் வேண்டுமானாலும் காலை மாலை வாங்கிங் செல்வதால் உடலும் மனதும் புதுபிறவி எடுக்கும் என்றால் மிகையல்ல.
விஞ்ஞானத் தகவல்களை இலக்கிய நயத்துடன் தருவதென்பது இலகுவானதல்ல. ஆனால் அது ஷியான்_யாக்கூப் வாய்த்திருக்கிறது. மிக எளிமையான தமிழில், சமகால விஞ்ஞானத் தகவலொன்றை இலக்கிய அழகியலுடன் தந்திருக்கும் வகையில் அவரது ஹப்பிள் தொலைக்காட்டியின் வரலாறு குறித்த இக்குறிப்பு சிறப்புறுகிறது. அந்த இலக்கிய அனுபவத்தினை 4தமிழ்மீடியா வாசகர்களும் சுவைப்பதற்காக, படைப்பாளிக்கான நன்றிகளுடன், அதனை இங்கே மீள்பதிவு செய்கின்றோம். -4TamilmediaTeam
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் கோடை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது, சுற்றுலா, குலதெய்வ கோவில்களுக்கு செல்வது என பல தித்திக்கும் பயணங்களுக்கு வழிவகுக்கும் கோடை கால விடுமுறைகள்.
சிந்தனை என்ற ஒரு விஷயமே மனிதகுல வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அதிலும் எதிர்மறை சிந்தனையை தவிர்த்து நேர்மறை சிந்தனையை நோக்கி செல்லும் போதே அவை எல்லாவற்றையும் விட, நல்லவற்றையெல்லாம் தருகிறது.
Top Stories
நடிகர் கமல்ஹாசனின் 'கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது' என்ற கருத்து தொடர்ந்து பல அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
மலையாளத் திரைப்பிரபலமான நடிகர் மோகன்லால் இந்திய அளவிலும், உலகளவிலும், நன்கு அறியப்பட்ட நடிகர்.அவர் இப்போது படப்பிடிப்பொன்றிற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
'தக்லைப்' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய " முத்தமழை..." பாடல் இணையத்தில் வேகமாகப் வைரலானது. அதனைத் தொடர்ந்து இப்பாடலைத் தமிழில் பாடிய பாடகி 'தீ'யின் பாடல் நன்றாக இருந்ததா? சின்மயி பாடியது நன்றாக இருந்ததா? என வாதப் பிரதி வாதங்கள் பல எழுந்தன.
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார். அவரது முதல் படம் 'சகாப்தம்'. பின்னர் 'மதுரை வீரன்' படத்தில் நடித்தார். இந்நிலையில், தற்போது 'படைத்தலைவன்' படத்தில் நடித்து வருகிறார். அன்பு இயக்கும் ‘படைத்தலைவன்’ படத்தில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளனர்.
பார்வைகள்
அரசியலில் இருந்து ஆன்மீகம் வரையில் மக்களின் நம்பிக்கைகளைச் சிதைப்பவர்கள் மலிந்து வருகின்றார்கள். மக்களின் வாழ்தலுக்கான நம்பிக்கைகளைச் சிதைப்பவர்கள் யாராகினும், எக்காலத்திலும் அவர்கள் மன்னிக்கப்பட முடியாதவர்கள்.
அறம் தவறிடும் அகிலத்தில் சமரசங்கள் சரிந்து போகும். அது அரசியலாயினும் சரி ஆன்மீகமாயினும் சரி. நீதி கோரிடும் நெடும் பயணங்களும், போராட்டங்களும் நிகழ்ந்திடும் ஐ.நா முன்றலாயினும், ஆன்மீக வழித் தேடலான ஆலயங்களாயினும் சரி, அறம் தவறி நிற்கையில், அவை ஒரு போதும் அமைதியைப் பிறப்பிப்பதில்லை.
“…நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது…!”
நல்லூர் கந்தன் மீது நம்பிக்கை வைத்திருந்தார்களோ இல்லையோ ?, வட இலங்கை மக்களை வசப்படுத்த, வழிபடுகின்றோமோ இல்லையோ,நல்லூர்க் கோவிலுக்கு ஒரு முறையேனும் போய்விட வேண்டும் என்பதில் தென் இலங்கை அரசியற் தலைவர்கள் யாவரும் அக்கறையாக இருந்தார்கள்.
கஞ்சி தானிய அரிசி வகைகளில் தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம். இது ஒரு ஆரோக்கியமான உணவு என்பதனாலும், சீக்கிரமாக செரிமானம் பெற்றுவிடக் கூடியதும் என்பதனாலேயே பெரும்பாலும் நோய்வாய்ப்பட்ட நபர்களுக்கான உணவாக பரிந்துரைக்கப்படுகிறது.
வாசகசாலை
பஜனை என்றால் கூட்டுப்பிரார்த்தனை அல்லது கூட்டு வழிபாடு என்பது பொருள். நம் சமய மரபில் இந்தக் கூட்டுவழிபாடு முக்கியத்துவம் இழந்து வெகுகாலமாகிற்று. ஆங்காங்கே ஆலயங்களில் ஒருசிலரின் முன்னெடுப்பில் நிகழும் பஜனைகளிலும் பலரும் பங்கு கொள்வதில் ஆர்வமாக இல்லை.
யாழ்ப்பாணத்துத் திருவிழா அலங்காரங்களில் முத்துச் சப்பரங்களுக்கு சிறப்பான இடம் உண்டு. யாழ்ப்பாணக் கோவில்களின் திருவிழாக்களில் பெரும்பாலும் எட்டாம் நாள் இரவு அல்லது தேர்த்திருவிழாவிற்கு முன்னைய நாள் இரவு சப்பை ரதத் திருவிழா எனும் சப்பரத்திருவிழா.
பாதுகாப்பான உணவு, சிறந்த ஆரோக்கியம் என்பது இன்றைய உலக உணவுப் பாதுகாப்பு நாளின் கருப்பொருளாகின்றது.
ஜூன் 1ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பால் (FAO) உலக பால் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இது எப்படி அமைந்தது என்று தெரியவில்லை. ஆனால் மிக விசித்திரமாக அமைந்து விட்ட ஒற்றுமை . இன்று சர்வதேச அமைதி காப்போர் தினம் மற்றும் உலக தம்பதியர் தினம்.
பல தசாப்பதங்களாக கடல் மட்டத்தை உயர்த்தும் பணியில் பங்குபெற்றிவந்த அண்டார்டிகாவின் பாரிய பனிப்படலம்;
கதிர்காமக் கந்தனின் புகழ் பரப்பும் முகமாக கொழும்பில் "கதிரைவேற் பெருமானே கருணை தேவே" எனும் நாட்டிய நாடக பெருவிழா இடம்பெறவுள்ளது.
இப்போதெல்லாம், பெரும்பாலான திரைப்பட சண்டை காட்சிகளை நிறைவேற்ற CGI மற்றும் பச்சைத் திரைகளை முழுமையாகவோ அல்லது துணைப் பொருளாகவோ நம்பியுள்ளன.
தலைவர் பிறந்தநாளுக்கு வைப் பண்ணும் கூலி திரைப்பட பாடல்!?