In The Spotlight
தமிழ் மாதங்களின் வரிசையில் பன்னிரெண்டாவது மாதமாக வருவது பங்குனி மாதம். இம்மாதத்தில் பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரம் கூடிவரும் நாள் பங்குனி உத்திரம்.
பேரப்பிள்ளைகளின் சிரிப்பை கொண்டாடும் ஒரு இனிய தமிழ் குழந்தைகள் பாடல் “குட்டி சந்தோஷம்”. இந்த பாடல் தாத்தா, பாட்டி மற்றும் குட்டி குழந்தைகள் இடையேயான அழகான பாசத்தை, சந்தோஷத்தை, மற்றும் குடும்ப மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது .சிறுவர்கள் எளிதாகப் பாடக்கூடிய மெட்டுக்கும் ரிதமுக்கும் பொருத்தமான ஒரு பாடல்.
ஏப்ரல் 1-ஆம் தேதி “முட்டாள்கள் தினம்” (April Fools' Day) என்று கொண்டாடப்படுவதற்கு சில வரலாற்றுப் பின்னணிகள் உள்ளன, ஆனால் சரியான காரணம் தெளிவாக அறியப்படவில்லை. இதற்கான சில பரவலான விளக்கங்கள்.
-
பேரப்பிள்ளைகளின் சிரிப்பை கொண்டாடும் ஒரு இனிய தமிழ் குழந்தைகள் பாடல் “குட்டி சந்தோஷம்”. இந்த பாடல் தாத்தா, பாட்டி மற்றும் குட்டி குழந்தைகள் இடையேயான அழகான பாசத்தை, சந்தோஷத்தை, மற்றும் குடும்ப மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது .சிறுவர்கள் எளிதாகப் பாடக்கூடிய மெட்டுக்கும் ரிதமுக்கும் பொருத்தமான ஒரு பாடல்.
-
இன்றைய வாழ்க்கையில் ‘ஸ்ட்ரெஸ்’, ‘டிப்பிரஷன்’ என்பவை நம் தினசரி சொற்களாகிவிட்டன காலை கண் திறந்த சில நிமிடங்களிலேயே அதே எண்ணங்களுக்குள் நாமே நுழைந்து விடுகிறோம். ஆனால்…
ஒரு நிமிடம் நின்று பார்த்தால், அந்த நாளை மாற்றும் சக்தி நம்மிடமே இருக்கிறது. -
உண்மையில் இது தமிழ் திரையுலகில் புது வரலாறு. இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் முதல் ஈழத்துத் திரைப்படம் அந்தோனி, இன்று முதல் உலகெங்கும் திரையரங்குகளில் ஒரேநாளில் வெளியாகிறது.
-
ஒரு காலத்தின் சாட்சியை, பழைய வாழ்க்கை முறை, அந்த காலத்து சவால்கள், மரபுகளின் அர்த்தம், மறக்க முடியாத அனுபவங்கள்… “முதுசொம்” – நினைவுகளை பதிவு செய்யும் ஒரு முயற்சி.
"முதுசொம்" என்றால் என்ன ? அந்தச் சொல்லை எவ்வாறு பிரயோகித்தார்கள். எவ்வாறு நாம் பொருள் கொள்ளலாம். அதன் நீட்சியாக நாம் என்ன செய்யலாம். உலகத் தாய்மொழி நன்னாளில் மற்றும் ஒரு புதிய முயற்சி.
Top Stories
2026-ஆம் ஆண்டில் அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 1.6 சதவீதம் சரிந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி (சிபிஎஸ்எல்) உறுதிப்படுத்தியுள்ளது.
அனைத்து மூத்த குடிமக்களும் தங்களது உரிமைகள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு, பாதுகாப்பு, சுதந்திரம், மகிழ்ச்சி, ஆரோக்கியம், நடமாடும் திறன் மற்றும் ஆன்மீக நல்வாழ்வு ஆகியவற்றைக் கொண்ட வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு சமூகம் கட்டப்பட வேண்டும் என்று பிரதமர் ச.த. ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
மேற்கு, சபரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டத்தில் வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான ஜி.சி.இ. உயர்நிலைத் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரையும் கணக்கெடுப்பதற்காக 3 மில்லியனுக்கும் அதிகமான இந்திய அதிகாரிகள் ஒரு வருடம் செலவிட உள்ளனர். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்த மாபெரும் பணி ஓரளவு தாமதமானது.
நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளைச் சேர்ந்த கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச சுற்றுலா விசாக்களை வழங்கும் ஆறு மாத காலத் திட்டத்தை இலங்கை அறிமுகப்படுத்த உள்ளது.
ஏப்ரல் 1-ஆம் தேதி “முட்டாள்கள் தினம்” (April Fools' Day) என்று கொண்டாடப்படுவதற்கு சில வரலாற்றுப் பின்னணிகள் உள்ளன, ஆனால் சரியான காரணம் தெளிவாக அறியப்படவில்லை. இதற்கான சில பரவலான விளக்கங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.
நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும் நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை வளர்ப்பு.
"சும்மாயிரு". எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில், நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.
யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.
காலநிலை மாற்றம் 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான உலகளாவிய சவாலாக விளங்குகிறது. இது சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தாண்டி, நாடுகளின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
Top Stories
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியானது. கமல் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் 26வது படமாக இது உருவாக உள்ளது. இந்நிலையில், படத்தின் பெயரை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
ஈழநிலத்தின் நெய்தல்கரைக் கதையோடு வரும், ஈழத்துச் சினிமாவிற்கு வரலாற்றில் முதல் முறையாக, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கின்றார்.
'ஜன நாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
சுவிற்சர்லாந்தின் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றான சொலொத்தூன் திரைப்படவிழா, ஜனவரி 21 முதல் 28, 2026 வரை, சொலொத்தூன் நகரில் நடைபெறுகிறது.
பார்வைகள்
ஈரான், இஸ்ரேல், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான சமகால மோதல், ஒரு மாத காலத்தைத் தாண்டிய நிலையில், சாதாரண இராணுவப் போராட்டமாக இல்லாமல், பல தசாப்தங்களாக உருவாகிய புவியியல் அரசியல் பதற்றத்தின் வெளிப்பாடாகக் காணப்படுகிறது.
ஈரானுடனான யுத்தத்தில் அமெரிக்கா தோல்வி கண்டுள்ளது எனும் கருத்துக்கள் பரவலாக எழுந்துள்ளன. உண்மையில் அமெரிக்கா தோல்வி கண்டுள்ளதா? என்றால் நிச்சயமாக இராணுவரீதியாக இல்லை. ஆனால் அமெரிக்காவின் ஒரு தோல்விப்பக்கம் இந்தப் போரில் அம்பலப்பட்டிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
மத்திய கிழக்கில் எரியும் இந்தப் போர், உலக அரசியலின் இன்னொரு பரிச்சயமான அத்தியாயமாகத் தோன்றலாம். ஆனால், அதன் ஆழத்தில் பதுங்கி இருக்கும் உண்மை, வெறும் பாதுகாப்பு அல்லது எல்லைத் தகராறு அல்ல.
உலக அரசியல் மொழியில் “பயங்கரவாதம்” என்பது ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகிறது. அதைக் குறிக்கும் போது, பெரும்பாலும் அரசுகள் தங்களுக்குப் புறம்பான ஆயுதக் குழுக்களை மட்டுமே சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், அதே அளவிலான வன்முறையை அரசுகள் தாங்களே நிகழ்த்தும் போது, அந்தச் சொல் ஏன் மௌனமாக்கப்படுகிறது?
மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல்கள் குறிப்பாக Middle East பகுதியில் தீவிரமடைந்துள்ள போர் சூழ்நிலை உலக அரசியல் மட்டுமல்லாமல் உலக பொருளாதாரத்தையும் அச்சுறுத்தும் ஒரு பெரும் நிழலாக மாறியுள்ளது.
வாசகசாலை
ஈரானில் இருந்து ஏவப்பட்ட எறிகணை ஒன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குப் பக்கத்தில் வெடித்தது போன்ற பலமான அதிர்வுகளை, ஒரு ராஜினாமா ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
2026 மார்ச் 8 அன்று சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தேசிய மக்கள் வாக்கெடுப்புகள், இந்த நாட்டின் தனித்துவமான அரசியல் முறைமைக்கு மீண்டும் உலக கவனத்தை ஈர்த்தன. அரசியல் கட்சிகள், அரசு மற்றும் பாராளுமன்றம் மட்டுமல்லாமல், நேரடியாக மக்கள், தாங்களே முக்கிய தேசிய முடிவுகளை எடுக்கும் அமைப்பு . இதுவே சுவிற்சர்லாந்தின் “நேரடி ஜனநாயகம்” (Direct Democracy).
மார்ச் 8 உலகளவில் சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2026 ஆம் ஆண்டின் மகளிர் தினம் “சமத்துவத்திற்கான செயல்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு உலகளவில் பல்வேறு நிகழ்வுகளுடன் கொண்டாடப்படுகிறது.
மத்திய கிழக்கு யுத்தம் உலகளாவிய நாடுகளில் பல்வேறு தாக்கங்களை, நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் மத்திய கிழக்கு யுத்தம் உலக சுற்றுலா துறைக்கும் இலங்கையின் சுற்றுலா வருமானத்துக்கும் ஏற்படும் தாக்கமும் குறிப்பிடத்தக்கதாக இருக்கப்போகிறது.
இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் ஓய்வுக்குக் கிடைக்கும் மலிவு வாழ்வும், உள்ளூர் மக்களின் வாழ்வில் அதிகரிக்கும் சமூக அச்சங்களும், இலங்கையில் ஏற்பட்டடிருக்கும் சமகால இரட்டைச் சவாலாகும்.
கூகிள் இனி உங்கள் ஜிமெயில் முகவரியை மாற்ற உங்களை அனுமதிக்கும். இந்த தொழில்நுட்ப நிறுவனம் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இந்த அம்சத்தில் பணியாற்றி வருவதாக நம்பப்பட்டது. இப்போது, கூகிள் இதை அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கச் செய்கிறது.
தமிழ் மாதங்களின் வரிசையில் பன்னிரெண்டாவது மாதமாக வருவது பங்குனி மாதம். இம்மாதத்தில் பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரம் கூடிவரும் நாள் பங்குனி உத்திரம்.
யுத்த சூழல் மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள் தொடர்புடைய விமான பயணிகளை கடுமையாக பாதித்திருக்கும் இந்நிலையில் யுனைடெட் ஏர்லைன்ஸ் புதிதாக நீண்ட தூர பயணங்களுக்கான படுக்கை இருக்கைகளை தமது விமானத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.






