பாரதிராஜா என்றதும் முதலில் அவருடைய குரல்தான் என் மனதுள் ஒலிக்கும். ’என் இனிய தமிழ் மக்களே.. உங்கள் பாசத்துக்குரிய இந்த பாரதிராஜா’ என கரங்களை உயர்த்தும்போதே ஒரு கலைஞன் மண்ணின் கதையோடு வந்திருக்கிறான்,
பாரதிராஜா என்றதும் முதலில் அவருடைய குரல்தான் என் மனதுள் ஒலிக்கும். ’என் இனிய தமிழ் மக்களே.. உங்கள் பாசத்துக்குரிய இந்த பாரதிராஜா’ என கரங்களை உயர்த்தும்போதே ஒரு கலைஞன் மண்ணின் கதையோடு வந்திருக்கிறான்,