free website hit counter

நேபாளப் பள்ளிகளில் கட்டாய பாடமாகியது யோகா !

இன்று : 2021 ஜூன் 21. சர்வதேச யோகா தினம்.

மனதுக்கு அமைதியும், உடலுக்கு உறுதியும் தருவது யோகக் கலை. அவசரம், அதிகாரம், பதற்றம் என்பன மிகுந்த இன்றைய உலகிற்கு ஆரோக்கியம் தரக் கூடிய அற்புதக்கலை. அதனை இளம் பராயத்திலேயே பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில், பள்ளிகளில் யோகாவை கட்டாய பாடமாக மாற்றிய உலகின் முதல் நாடு சிறப்பினைப் பெறுகின்றது நேபாளம்.

Other Videos

தத்துவவாதி, பொருளாதார நிபுணர், அரசியல் கோட்பாட்டாளர், வரலாற்றாசிரியர், சமூகவியலாளர், பத்திரிகையாளர், புரட்சிகர சோசலிஸ்ட் எனும் பன்முகச் சிறப்பு மிக்கவர் கார்ல் மார்க்ஸ். இரு நூற்றாண்டுகள் கடந்து இன்றும் மனித வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக விவரிக்கப்படுகிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula