free website hit counter

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவன் !

படைத்தல், முதலான பஞ்சஇந்திரியங்கள் எனப்படும், ஐந்தொழில்களை ஆற்றுகின்ற  மூலவரும் , முழுமுதலுமானவர் பரமேஸ்வரன்.  மணிவாசகப் பெருமான்  திருவெம்பாவையில் “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை” என்று இதனைப் பாடிப் போற்றுகின்றார். இளையவர்களின் இரசனைக்கு உகந்தவகையிலான  புத்திசையில் உருவான புதிய சிவன் பாடல் இது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula