In The Spotlight
இலங்கைக்கு இதுவரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 950,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நெருக்கடிகள் மற்றும் அதிகரித்து வரும் எண்ணெய் விலைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஐக்கிய நாடுகள் சபை செவ்வாயன்று உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கணிப்பைக் குறைத்து, இந்த ஆண்டுக்கான பணவீக்க வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.
மாறிவரும் உலகளாவிய நிலைமைகள் மற்றும் வெளிப்புற அதிர்ச்சிகள் காரணமாக, 2026 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக் கண்ணோட்டம் நிச்சயமற்றதாகவே உள்ளது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
-
பேரப்பிள்ளைகளின் சிரிப்பை கொண்டாடும் ஒரு இனிய தமிழ் குழந்தைகள் பாடல் “குட்டி சந்தோஷம்”. இந்த பாடல் தாத்தா, பாட்டி மற்றும் குட்டி குழந்தைகள் இடையேயான அழகான பாசத்தை, சந்தோஷத்தை, மற்றும் குடும்ப மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது .சிறுவர்கள் எளிதாகப் பாடக்கூடிய மெட்டுக்கும் ரிதமுக்கும் பொருத்தமான ஒரு பாடல்.
-
இன்றைய வாழ்க்கையில் ‘ஸ்ட்ரெஸ்’, ‘டிப்பிரஷன்’ என்பவை நம் தினசரி சொற்களாகிவிட்டன காலை கண் திறந்த சில நிமிடங்களிலேயே அதே எண்ணங்களுக்குள் நாமே நுழைந்து விடுகிறோம். ஆனால்…
ஒரு நிமிடம் நின்று பார்த்தால், அந்த நாளை மாற்றும் சக்தி நம்மிடமே இருக்கிறது. -
உண்மையில் இது தமிழ் திரையுலகில் புது வரலாறு. இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் முதல் ஈழத்துத் திரைப்படம் அந்தோனி, இன்று முதல் உலகெங்கும் திரையரங்குகளில் ஒரேநாளில் வெளியாகிறது.
-
ஒரு காலத்தின் சாட்சியை, பழைய வாழ்க்கை முறை, அந்த காலத்து சவால்கள், மரபுகளின் அர்த்தம், மறக்க முடியாத அனுபவங்கள்… “முதுசொம்” – நினைவுகளை பதிவு செய்யும் ஒரு முயற்சி.
"முதுசொம்" என்றால் என்ன ? அந்தச் சொல்லை எவ்வாறு பிரயோகித்தார்கள். எவ்வாறு நாம் பொருள் கொள்ளலாம். அதன் நீட்சியாக நாம் என்ன செய்யலாம். உலகத் தாய்மொழி நன்னாளில் மற்றும் ஒரு புதிய முயற்சி.
Top Stories
தேர்தலில் 108 இடங்களை பெற்ற தவெக, சில கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பாண்மையை நிரூபித்தது. இதையடுத்து தமிழக முதல்-அமைச்சராக விஜய் கடந்த 9-ந்தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். முதல்-அமைச்சர் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16-ந் தேதியன்று துறைகள் ஒதுக்கப்பட்டன.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மே 15 வரை 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரூபாயை நிலைப்படுத்துவதற்காக, வட்டி விகித உயர்வு, கூடுதல் நாணயப் பரிமாற்றங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து டாலர்களைத் திரட்டுவது உள்ளிட்ட தன்னிடம் உள்ள அனைத்து வழிகளையும் இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக இவ்விவகாரம் குறித்து அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு முன்னணி உலகளாவிய வர்த்தக செய்தித் தளம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த மாதத்தில் ஆசியாவிலேயே மிக மோசமாகச் செயல்பட்ட நாணயமாக இலங்கை ரூபாய் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இதுவரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 950,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நெருக்கடிகள் மற்றும் அதிகரித்து வரும் எண்ணெய் விலைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஐக்கிய நாடுகள் சபை செவ்வாயன்று உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கணிப்பைக் குறைத்து, இந்த ஆண்டுக்கான பணவீக்க வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.
மனிதனுக்கு உலகில் மிகச் சிறந்த நண்பன் புத்தகம்தான். அறிவுசார் சொத்துக்களில் சேர்க்கவேண்டியதில் மிகப்பெரியது புத்தகங்களே!
ஏப்ரல் 1-ஆம் தேதி “முட்டாள்கள் தினம்” (April Fools' Day) என்று கொண்டாடப்படுவதற்கு சில வரலாற்றுப் பின்னணிகள் உள்ளன, ஆனால் சரியான காரணம் தெளிவாக அறியப்படவில்லை. இதற்கான சில பரவலான விளக்கங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.
நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும் நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை வளர்ப்பு.
"சும்மாயிரு". எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில், நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.
யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.
Top Stories
ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் படத்தின் கிளிம்ஸ் வெளியானது.
துரந்தர் - 2 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தயாரிப்பாளரும், நடிகர்கள் ஜீவா, ரமேஷ் ஆகியோரின் தந்தையுமான சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி, சாலை விபத்தொன்றில் காலமானார். 74 வயதான அவர், தனத சொந்த ஊரான ராஜஸ்தானின் உதய்ப்பூரில் வாகனத்தில் பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார்.
சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் 2026 ஏப்ரல் 16 முதல் 26 வரை, நடைபெற்ற மிகப்பெரும் சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவான visionsdureel 57வது பதிப்பில், போட்டிப்பிரிவில் இல்லாத, ஆனால் பார்க்கப்படவேண்டிய படமாக பரிந்துரைக்கப்பட்ட படம் "தவறுகளின் அழகு"
பார்வைகள்
ஈழத் தமிழினத்தின் ஆன்மாவை ஒட்டுமொத்தமாக அறுத்துவிடும் கொடுங்கனவோடு பேரினவாதம் தன்னுடைய கறுப்புக் கரங்களை காலங்காலமாக நீட்டி வந்திருக்கின்றது.
"சந்திரசேகர் ஜோசப் விஜய் எனும் நான்..." எனும் நான் எனும் குரலைக் கேட்பதற்காக தமிழகத்தின் ஒரு கோடியே 75 இலட்சத்திற்கும் அதிகமாக, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையின் பேரிலோ, தான் இரசித்த விஜய் எனும் ஒரு நடிகன் மீதான விருப்பத்தின் காரணமாகவோ, தமிழக வெற்றி கழகத்துக்கு வாக்களித்த ஒவ்வொருவனும், கடந்த நான்கு நாட்களின் ஒவ்வொரு நொடியையும், ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும், அச்சத்துடனும் கடந்து சென்றான்.
மே 1 – உலகம் முழுவதும் “உழைப்பாளர் தினம்” எனக் கொண்டாடப்படும் இந்த நாள், ஒரு சாதாரண நினைவுநாள் அல்ல. இது மனித உழைப்பின் மதிப்பு, உரிமைகள், மற்றும் சமூக நீதி ஆகியவற்றிற்கான போராட்டங்களின் வரலாற்றை நினைவுகூரும் முக்கியமான தருணமாகும்.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் 2026 ஏப்பிரல் 23ந் திகதி நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் மே 04ந் திகதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற சமீபத்திய முக்கியமான பேச்சுவார்த்தைகள் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்தது, தெற்காசிய மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் பல்வேறு அரசியல், பாதுகாப்பு, மற்றும் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டிருந்தன. ஆனால், உடன்பாட்டின்மை மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக அவை முடிவின்றி நிறைவடைந்தன.
வாசகசாலை
அழகான அந்தப் பனைமரம் அடிக்கடி நினைவில் வரும் எனப் பாடிய தேனிசையின் நினைவும், குரலும், பனைமரங்கள் வாழும்வரை, அதை நாம் காணும் வரை, நம் நினைவில் வருவார் தேனிசை செல்லப்பா.
அமெரிக்கா - ஈரான் அறிவித்திருக்கும் இரு வாரகால "போர்நிறுத்தம்" இடைநிறுத்தமா, நீண்டகால அமைதியா? என்பது பல தரப்பிலும் எழும் கேள்வியாகும். அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் மோதலின் அடுத்த 6 மாதங்கள் எவ்வாறு அமையலாம் எனும் சுருக்கமான பார்வை இது.
ஈரானில் இருந்து ஏவப்பட்ட எறிகணை ஒன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குப் பக்கத்தில் வெடித்தது போன்ற பலமான அதிர்வுகளை, ஒரு ராஜினாமா ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
2026 மார்ச் 8 அன்று சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தேசிய மக்கள் வாக்கெடுப்புகள், இந்த நாட்டின் தனித்துவமான அரசியல் முறைமைக்கு மீண்டும் உலக கவனத்தை ஈர்த்தன. அரசியல் கட்சிகள், அரசு மற்றும் பாராளுமன்றம் மட்டுமல்லாமல், நேரடியாக மக்கள், தாங்களே முக்கிய தேசிய முடிவுகளை எடுக்கும் அமைப்பு . இதுவே சுவிற்சர்லாந்தின் “நேரடி ஜனநாயகம்” (Direct Democracy).
மார்ச் 8 உலகளவில் சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2026 ஆம் ஆண்டின் மகளிர் தினம் “சமத்துவத்திற்கான செயல்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு உலகளவில் பல்வேறு நிகழ்வுகளுடன் கொண்டாடப்படுகிறது.
ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக், தனது 15 ஆண்டு காலப் பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு, செப்டம்பர் 1, 2026 அன்று தனது பதவியிலிருந்து விலகுகிறார். அவர் நிர்வாகத் தலைவர் பதவிக்கு மாறுவார், மேலும் நிறுவனத்தை வழிநடத்துவதிலும் உலகளாவிய கொள்கை வகுப்பாளர்களுடன் கலந்துரையாடுவதிலும் தொடர்ந்து ஈடுபடுவார்.
பன்னிரு இராசிகளுக்குமான வார ( மே 18 முதல் மே 24 வரை) இராசிபலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.
கம்போடியா நாட்டில் மாகவா எனும் ஆப்பிரிக்க ராட்ஸத எலி தனது மோப்ப சக்தியால் வெடிக்காத நிலக்கண்ணி வெடிகளை அகற்ற உதவிய மாபெறும் செயற்பாட்டிற்காக நாயகனாக மாறியுள்ளது.
