In The Spotlight
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மீனவர் பிரச்சினையை "மிக முக்கியமான" மற்றும் நீண்டகாலமாக நீடிக்கும் பிரச்சினை என்று அழைத்த இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த விஷயத்தைத் தீர்க்க சர்வதேச சட்டத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு முறையான, செயல்படக்கூடிய கட்டமைப்பை நிறுவ இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
2022 மே மாதம் காலி முகத்திடல் போராட்டக் களத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக அடையாளம் காணப்பட்ட 31 சந்தேக நபர்களில் பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை நவம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு வருவாய்த் துறை பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

-
நல்லையில் வேல் கொண்டு அருளாட்சி நடக்கும்
வேலன் அழகன்றி வேறேது எமை ஆட்சி செய்யும்...
-
-
பலகோடி உயிரினங்களின் சொத்தான பூகோள உருண்டையை, மனித இனம் தனக்கானது மட்டுமென உரிமை கொண்டாடுகிறது.
-
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது. சிட்டுக்குருவிகளை நாம் ஏன் கொண்டாட வேண்டும்..?
Top Stories
அஸ்வேசுமா சலுகைகளை ஏற்றுக்கொள்பவர்கள் வெட்கப்பட வேண்டும் என்றும், அதை "சட்டப்பூர்வமான பிச்சை" என்று வர்ணிக்க வேண்டும் என்றும் தொழில்கள் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துனெட்டி நேற்று கூறினார்.
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு மசோதாவின் இரண்டாவது வாசிப்பு பட்ஜெட் உரை, நாளை (07) நடைபெற உள்ளது.
கஞ்சா சாகுபடி திட்டம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ நேற்று முதலீட்டு மண்டலங்களில் கஞ்சா சாகுபடி ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டுமே செய்யப்படுகிறது என்று கூறினார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மீனவர் பிரச்சினையை "மிக முக்கியமான" மற்றும் நீண்டகாலமாக நீடிக்கும் பிரச்சினை என்று அழைத்த இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த விஷயத்தைத் தீர்க்க சர்வதேச சட்டத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு முறையான, செயல்படக்கூடிய கட்டமைப்பை நிறுவ இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
2022 மே மாதம் காலி முகத்திடல் போராட்டக் களத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக அடையாளம் காணப்பட்ட 31 சந்தேக நபர்களில் பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை நவம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு வருவாய்த் துறை பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எல்லோரும் ஏர் இந்தியா விமான விபத்துப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் அதேவேளை, இந்தியாவின் கேரளப் பகுதிக் கடலில் இரண்டு மிகப்பெரிய கப்பல் விபத்துக்கள் நடந்திருக்கின்னறன.
ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகர சாலைகளில்; மிதிவண்டி போக்குவரத்தின் ஆதிக்கத்தை பொதுவாக கண்டிருப்போம். உலக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டிருக்கும் நடப்பு நூற்றாண்டில் வாகன போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருப்பது மிதிவண்டிகளே!
மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் எளிமையான உடற்பயிற்சி, அது நடைபயிற்சி. காதில் ஹெட்போன், கையில் செல்லப்பிராணி, அல்லது பிடித்த நண்பர் என யாருடன் வேண்டுமானாலும் காலை மாலை வாங்கிங் செல்வதால் உடலும் மனதும் புதுபிறவி எடுக்கும் என்றால் மிகையல்ல.
விஞ்ஞானத் தகவல்களை இலக்கிய நயத்துடன் தருவதென்பது இலகுவானதல்ல. ஆனால் அது ஷியான்_யாக்கூப் வாய்த்திருக்கிறது. மிக எளிமையான தமிழில், சமகால விஞ்ஞானத் தகவலொன்றை இலக்கிய அழகியலுடன் தந்திருக்கும் வகையில் அவரது ஹப்பிள் தொலைக்காட்டியின் வரலாறு குறித்த இக்குறிப்பு சிறப்புறுகிறது. அந்த இலக்கிய அனுபவத்தினை 4தமிழ்மீடியா வாசகர்களும் சுவைப்பதற்காக, படைப்பாளிக்கான நன்றிகளுடன், அதனை இங்கே மீள்பதிவு செய்கின்றோம். -4TamilmediaTeam
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் கோடை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது, சுற்றுலா, குலதெய்வ கோவில்களுக்கு செல்வது என பல தித்திக்கும் பயணங்களுக்கு வழிவகுக்கும் கோடை கால விடுமுறைகள்.
சிந்தனை என்ற ஒரு விஷயமே மனிதகுல வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அதிலும் எதிர்மறை சிந்தனையை தவிர்த்து நேர்மறை சிந்தனையை நோக்கி செல்லும் போதே அவை எல்லாவற்றையும் விட, நல்லவற்றையெல்லாம் தருகிறது.
Top Stories
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சுந்தர் சி இயக்கும் புதிய படத்தில் மூத்த இந்திய நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
நடிகர் ரோபோ சங்கர் சென்னையில் காலமானார். காலமாகிய அவருக்கு வயது 46.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
16.08.2025 முடிவடைந்த 78வது சர்வதேச லொகார்னோ திரைப்பட விழாவின் உயரிய விருதான Pardo Or (தங்கச்சிறுத்தை) இனை, ஜப்பானிய திரைப்படம் Tabi to Hibi தட்டிச் சென்றது. இதன் இயக்குனர் Sho Miyake இதற்கான விருதை பெற்றுக் கொண்டார்.
பார்வைகள்
உலகம் இன்று தகவல் வெடிப்பின் காலத்தை எதிர்கொள்கிறது. சமூக ஊடகங்கள், டிஜிட்டல் செய்தி தளங்கள், தொலைக்காட்சி, வானொலி, அச்சு ஊடகம் என பன்முக வாயில்களில் தகவல் விரைந்து பரவுகிறது. இந்நிலையில், ஊடகத்தின் தேவை, பொறுப்பு மற்றும் அவசியம் குறித்து சிந்திப்பது காலத்தின் கட்டாயமாகிறது.
போர்களச் செய்தியாளராக இருப்பது என்பது இலகுவான காரியமல்ல.தெறிக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும், வெடிக்கும் எறிகணைகளுக்கும் மத்தியிலிருந்து, மக்கள் நலனுக்காக ஆற்றும் பணி அது. காஸாவில் அல்ஜசீராவின் ஐந்து பத்திரிகையாளர்கள் இஸ்ரேலின் இலக்கு வைத்த தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
உயரமான ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களில் வளரும் எடெல்வீஸ் மலர்கள், சுவிற்சர்லாந்தில் தேசிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இலங்கை இனப்பிரச்சனை என்பது 1983ல் உருவானதல்ல. 1948ல் சுதந்திரம் பெற்றதிலிருந்தே இனப்பிரச்சனைக்கான இனத்துவேச விதைகளை சிங்கள அரசியற் தலைவர்களும், பௌத்த மதத் தலைவர்களும், சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து வந்தார்கள் என்பதே உண்மை.
அரசியலில் இருந்து ஆன்மீகம் வரையில் மக்களின் நம்பிக்கைகளைச் சிதைப்பவர்கள் மலிந்து வருகின்றார்கள். மக்களின் வாழ்தலுக்கான நம்பிக்கைகளைச் சிதைப்பவர்கள் யாராகினும், எக்காலத்திலும் அவர்கள் மன்னிக்கப்பட முடியாதவர்கள்.
வாசகசாலை
அன்னப்பறவை போன்று வாழுங்கள் என்பது ஒரு பொதுவான அறிவுரை. பல சந்தர்ப்பங்களிலும் நாம் கேட்டிருக்கக் கூடியது அல்லது சொல்லியிருக்க கூடியது. அன்னத்தின் வாழ்வு அத்துனை சிறப்பு மிக்கதா?
சாய் அபயங்கர் SaiAbhyankkar. இந்தப் பெயர் 'Dude' படத்தின் பாடல்கள் வழி நெருக்கமடைவதன் முன், வெறும் கேள்விப்பட்ட பெயரே. ஆனால் கடந்த சில தினங்களுக்குள், அவன் இசையின் வழி, என்னை மெல்ல மெல்ல ஆகர்ஷித்தான்.
தீபாவளி என்பது இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் இந்து மதத்தினரின் மிக முக்கியமான பண்டிகையாகும்.
இன்று உலக உணவு நாள் (World Food Day). தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் எனப் பாரதியும், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலாரும், பசியையும், உணவையும், முன்னிறுத்திப் பாடியும், பேசியும் உள்ளார்கள்.
நாட்டார் வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, பெருங்கோவில் வழிபாடு, மூடநம்பிக்கை, தெய்வ நம்பிக்கை, என பல்வேறு உரையாடல்களளாத் தோற்றுவித்திருக்கிறது காந்தாரா Chapter 1 திரைப்படம். ஆனால் இந்த விவாதங்களையெல்லாம் கடந்து, நிலம் சார்ந்த மக்களின் இறைநம்பிக்கையை, நாட்டார் இலக்கியத்தன்மையில் திரையில் காட்சிகளாகப் பதிவு செய்கின்றது என்பதே உண்மை.
பூமிக்கு இப்போது 2083 வரை "இரண்டு நிலவுகள்" இருப்பதாக நாசா உறுதிப்படுத்துகிறது.
அன்னமும் சிறப்பு. அபிஷேகமும் விஷேடம். பரம்பொருளான சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகம் எல்லாவற்றையும் விட அற்புதமானது என்கிறது வேதம்.
புத்தக ஆசிரியர்களுக்கு 1.5 பில்லியன் டாலர் செலுத்த ஆந்த்ரோபிக் நிறுவனம் தீர்வு எடுத்துள்ளது, இது போன்ற முதல் AI தீர்வு: திருட்டு பயிற்சி தரவுகளுக்கான AI நிறுவனங்கள்; விளைவுகளை எதிர்கொள்ளக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
இசையில் உலக சாதனை புரிந்த லிடியன் நாதஸ்வரம் தற்போது அடுத்த சாதனையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
