In The Spotlight
பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தீவு முழுவதும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கான நடமாடும் போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டங்களை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது.
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அமெரிக்க அணியின் முன்னணி தாக்குதல் வீரரான Folarin Balogun-க்கு விதிக்கப்பட்டிருந்த ஒரு போட்டி தடையை, போட்டிக்கு முன்பாகவே பிஃபா (FIFA) திடீரென ரத்து செய்தது உலக கால்பந்து அரங்கில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பேரப்பிள்ளைகளின் சிரிப்பை கொண்டாடும் ஒரு இனிய தமிழ் குழந்தைகள் பாடல் “குட்டி சந்தோஷம்”. இந்த பாடல் தாத்தா, பாட்டி மற்றும் குட்டி குழந்தைகள் இடையேயான அழகான பாசத்தை, சந்தோஷத்தை, மற்றும் குடும்ப மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது .சிறுவர்கள் எளிதாகப் பாடக்கூடிய மெட்டுக்கும் ரிதமுக்கும் பொருத்தமான ஒரு பாடல்.
-
இன்றைய வாழ்க்கையில் ‘ஸ்ட்ரெஸ்’, ‘டிப்பிரஷன்’ என்பவை நம் தினசரி சொற்களாகிவிட்டன காலை கண் திறந்த சில நிமிடங்களிலேயே அதே எண்ணங்களுக்குள் நாமே நுழைந்து விடுகிறோம். ஆனால்…
ஒரு நிமிடம் நின்று பார்த்தால், அந்த நாளை மாற்றும் சக்தி நம்மிடமே இருக்கிறது. -
உண்மையில் இது தமிழ் திரையுலகில் புது வரலாறு. இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் முதல் ஈழத்துத் திரைப்படம் அந்தோனி, இன்று முதல் உலகெங்கும் திரையரங்குகளில் ஒரேநாளில் வெளியாகிறது.
-
ஒரு காலத்தின் சாட்சியை, பழைய வாழ்க்கை முறை, அந்த காலத்து சவால்கள், மரபுகளின் அர்த்தம், மறக்க முடியாத அனுபவங்கள்… “முதுசொம்” – நினைவுகளை பதிவு செய்யும் ஒரு முயற்சி.
"முதுசொம்" என்றால் என்ன ? அந்தச் சொல்லை எவ்வாறு பிரயோகித்தார்கள். எவ்வாறு நாம் பொருள் கொள்ளலாம். அதன் நீட்சியாக நாம் என்ன செய்யலாம். உலகத் தாய்மொழி நன்னாளில் மற்றும் ஒரு புதிய முயற்சி.
Top Stories
பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தீவு முழுவதும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கான நடமாடும் போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டங்களை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய், கரூர் செல்ல எதிர்ப்புத் தெரிவித்து, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக திமுக சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் கிழக்கு நகரமான நான்ஜிங்கின் முன்னாள் பொருளாதார மேம்பாட்டு அதிகாரி ஒருவர், மூன்று தசாப்தங்களாக 325 மில்லியன் டாலர் மதிப்புள்ள லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக திங்களன்று மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
நெகம்போ சிறையில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு என்று சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு ஒன்று, பாராளுமன்றத்தில் நிலைக் கட்டளை 19(1)-இன் கீழ் அவசர ஒத்திவைப்பு விவாதத்திற்கு முறையாகக் கோரிக்கை விடுத்துள்ளது.
கியூஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் வழங்கும் முறையை நிறுத்துவது குறித்து அரசாங்கம் எந்த முடிவும் எடுக்காததால், இத்திட்டம் தடையின்றி தொடரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமரா தெரிவித்தார்.
மனிதனுக்கு உலகில் மிகச் சிறந்த நண்பன் புத்தகம்தான். அறிவுசார் சொத்துக்களில் சேர்க்கவேண்டியதில் மிகப்பெரியது புத்தகங்களே!
ஏப்ரல் 1-ஆம் தேதி “முட்டாள்கள் தினம்” (April Fools' Day) என்று கொண்டாடப்படுவதற்கு சில வரலாற்றுப் பின்னணிகள் உள்ளன, ஆனால் சரியான காரணம் தெளிவாக அறியப்படவில்லை. இதற்கான சில பரவலான விளக்கங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.
நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும் நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை வளர்ப்பு.
"சும்மாயிரு". எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில், நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.
யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.
Top Stories
முதல்வரும் நடிகருமான விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
தமிழ்த்திரையுலகின் தவிர்க்கப்பட முடியாத பெருங்கலைஞனான பாரதிராஜா கலாமாகியதைத் தொடர்ந்து, சென்னையில் அவருக்கு தமிழக முதல்வர் விஜய் முதலான அரசியல் முக்கியஸ்தர்களும், திரைத்துறையினர், இரசிகர்கள் எனப் பலரும் நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது புகழுடல், சொந்த ஊரான தேனி மாவட்டத்தின் வத்தலக்குண்டு பகுதியிலுள்ள அவரது பண்ணை வீட்டுக்கு நேற்று எடுத்துவரப்பட்டது.
இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (ஜூன் 10) காலமானார்.
ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் படத்தின் கிளிம்ஸ் வெளியானது.
பார்வைகள்
குரல் என்பது ஒரு இசை வடிவம் மட்டுமல்ல; அது ஒரு தலைமுறையின் நினைவுகளையும் உணர்வுகளையும் சுமந்து செல்லும் உயிர்ப்புள்ள மொழி. அந்த வகையில், எஸ். ஜானகியின் குரல் பல தலைமுறைகளின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு காலமற்ற இசைப் பொக்கிஷம்.
சிறைச்சாலையின் சுவர்களுக்கும் நினைவாற்றல் உண்டு. ஜூலை மாதம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு காலண்டர் மாதம் மட்டுமல்ல. அது ஒரு மனநிலை. ஒரு காயம். ஒரு குற்றச்சாட்டு. ஒரு தேசத்தின் மனச்சாட்சியின் மீது இன்னும் உலராத இரத்தக் கறை.
இயற்கையைக் காப்பதே மனிதகுலத்தின் பாதுகாப்பு. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாள் அனுசரிக்கப்படுகிறது. இது வெறும் ஒரு நினைவு நாளாக மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் எதிர்காலம் எவ்வாறு இயற்கையின் நலனோடு பின்னிப்பிணைந்துள்ளது என்பதை உணர்த்தும் உலகளாவிய விழிப்புணர்வு நாளாகும்.
“…நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது…!”
ஈழத் தமிழினத்தின் ஆன்மாவை ஒட்டுமொத்தமாக அறுத்துவிடும் கொடுங்கனவோடு பேரினவாதம் தன்னுடைய கறுப்புக் கரங்களை காலங்காலமாக நீட்டி வந்திருக்கின்றது.
வாசகசாலை
கால்பந்து உலகில் பல நட்சத்திர வீரர்கள் தோன்றி மறைந்துள்ளனர். ஆனால் சிலர் மட்டுமே ஒரு தலைமுறையின் உணர்வாகவும், விளையாட்டின் அடையாளமாகவும் மாறுகின்றனர். அந்த வரிசையில் முதலிடத்தில் திகழ்பவர் அர்ஜென்டினா அணியின் கேப்டன் Lionel Messi.
உலக உதைபந்தாட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவான 2026 உலகக் கோப்பை, தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. காலிறுதிச் சுற்றை எட்டியுள்ள ஒவ்வொரு அணியும் கோப்பையைத் தூக்கும் கனவோடு களமிறங்குகிறது. ஆனால், இந்தத் தொடரின் மிகப்பெரிய ஆச்சரியக் கதையாக சுவிற்சர்லாந்து தேசிய அணி உருவெடுத்துள்ளது. சுவிஸ் அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்டுமா? , கனவா, நனவாகுதல் சாத்தியமா?
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அமெரிக்க அணியின் முன்னணி தாக்குதல் வீரரான Folarin Balogun-க்கு விதிக்கப்பட்டிருந்த ஒரு போட்டி தடையை, போட்டிக்கு முன்பாகவே பிஃபா (FIFA) திடீரென ரத்து செய்தது உலக கால்பந்து அரங்கில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நதியை அதன் நீளத்தால் அளவிட முடியாது; அது எத்தனை நிலங்களை வளமாக்கியது என்பதால்தான் அதன் பெருமை பேசப்படுகிறது. அதுபோல, ஒரு கலைஞனை அவர் வாழ்ந்த ஆண்டுகளால் அல்ல, அவர் தொட்ட இதயங்களின் எண்ணிக்கையாலும், அவர் மாற்றிய கலாச்சாரத்தின் ஆழத்தாலும் அளவிட வேண்டும். அந்த அளவுகோலை முன்வைத்தால், இசைஞானி இளையராஜா வெறும் இசையமைப்பாளர் அல்ல; ஒரு இசைக் காலம்.
போதைப்பொருள் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டுமெனில் சட்ட அமலாக்கம் மட்டுமல்ல, குடும்பம், பள்ளி, கல்லூரி, சமூக அமைப்புகள் மற்றும் ஒவ்வொரு குடிமகனின் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் அவசியம்.
ஜோதிடத்தை அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியததென்பது பொதுவாக வைக்கப்படும் ஒரு வாதம். நுடபமாகக் கவனித்தால் அது ஓரு வானியல் அறிவு.
நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது.
ஈரான் தெஹ்ரானில் வளரும் ஒரு பெண்; அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தால் தனது பதின்பருவத்தில் கஷ்டபடுகிறாள்,
